அந்நேரம் சரியாக உள்ளே வந்த நிஷா.. "உனக்கு போதுமா நிலவா.. இன்னும் இங்கயே இருந்து எத்தனை உயிர காவு வாங்க போற... உனக்கென்ன நீ நல்லா இருப்ப உங்கூட இருக்க பாவத்துக்கு நாங்க சாகணுமா??.. உன்கூட இருந்தா அடுத்து சாக போறது நானா தான் இருக்கும்... ஒருத்தன் போய் சேந்துட்டேன்... இப்படி சம்மந்தமே இல்லாம சாக எனக்கு இஷ்டம் இல்ல, குட் பாய்..." என்று எங்கிருந்து வெளியேறி இருந்தாள்...
"இவ எதுக்குடா விஷ்னு சம்மந்தமே இல்லாம ரியாக்ட் பண்ணிட்டு போறா.." என்றாள் பூஜா யோசனையாக
"யாருக்கு தெரியும்... ஒருவேள அந்த ஆள் இவளா கூட இருக்கலாம்..." என்றவனது தொலைபேசி, அழைப்பை உணர்த்த வெளியே சென்றான்..
அங்கே தொலைபேசியில் ஜேகே அந்த உருவத்திடம் தான் பேசிகொண்டிருந்தான்..
"சொன்ன வேலையை சிறப்பா முடிச்சிட்டியே வெல் டன்... இனிமேலும் இதே பீல்ட்ல இருப்பானா அவன்..."
"கண்டிப்பா இருக்க மாட்டான் ஜேகே... எமோஷனலா ரொம்ப உடைஞ்சி போயிருக்கான்... இனி இருக்க மாட்டான்னு தான் தோணுது... இனி உங்க இடத்துல நீங்க தான் ராஜா..."
"தட்ஸ் குட் டு ஹியர்... அப்பறம் அந்த பைல் அன்ட் மெடிசின் எடுத்துட்டு இங்க வந்துடு..."
"நீங்க சொன்னது போல நாலு வருசமா பிரண்டா கூடவே இருந்து எல்லாம் சரியா பண்ணி முடிச்சிட்டேன் ஜேகே.. நான் கேட்டது..." என்று தயங்க
"நீ கேட்ட பணம் உன் அக்கௌன்டுக்கு ட்ரான்ஸ்பர் ஆகிடிச்சு... பட் இன்னொன்னு?? என்ற கேள்வியுடன் அழைப்பு துண்டிக்கபட்டிருந்தது...
அவன் கேள்வியிலே அந்த உருவத்துக்கு புரிந்தது தான் கேட்ட இரண்டாவது விடயம் கிடைக்காது என்பது... ஏமாற்றம் தான் ஆனால் அவனிடம் போய் கேட்க முடியாதே உயிரோடு இருக்கவேண்டுமல்லவா??....
அனைத்தையும் சொல்லி முடித்த நிலவனுக்கே தெரியும் அவன் கடந்த காலத்தில் அவனுக்கே தெரியாமல் திறக்கப்படாத பக்கங்கள் உள்ளதென....
அவனிடம் மட்டுமல்ல அங்கிருந்த அனைவரிடமும் மௌனம் தான்... என்ன சொல்வது?? யாரை நோவது??..
அதிரல் தான் மௌனத்தை உடைத்திருந்தாள்..
"நீ அதுக்கான காரணத்த கண்டுபிக்க ட்ரை பண்ணலயா நிலவா?? பூஜா ராம் விஷ்னுலாம் எங்க இப்போ??...."
"நான் அப்போ இருந்த சூழ்நிலைல எதுவுமே வேணான்னு தோணிச்சு தனிமைய தான் துணையாவும் எடுத்துக்கிட்டேன்..."
"அப்பறம் இந்த மூனு வருசத்துல எவ்வளவோ மாறிடிச்சு... பூஜா ராம் வெடிங் முடிஞ்சி போரின்ல செட்டில் ஆகிட்டாங்க... விஷ்னுவும் ஹையர் ஸ்டடிக்கு போரின் போய்ட்டான்.. நிஷா என்ன ஆனான்னு இப்போவரை எதுவுமே தெரியல..."
"இப்படியே இருந்த நான் இதுக்குள்ள வர காரணம் என் தாத்தா தான்... என்ன சுத்தி பின்னப்பட்ட வலைய நானே அவிழ்க்கணும்னு எனக்கு புரிய வெச்சது அவருதான்... அதுக்காக என்ன நானே தயார் படுத்திகிட்டேன்... இப்போ நடந்தத கண்டுபிக்க ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன்... சீக்கிரமே கண்டு பிடிச்சிடுவேன்... " என்று முடிக்க மீண்டும் அமைதி..
வேணுகோபாலும் ராஜய்யாவும் கூட அங்கே தான் இருந்தனர்... விடயம் கேள்விப்பட்டு இங்கே வந்த ராஜய்யாவுக்கு அத்தனை சந்தோசம்... திருமணம் வேண்டாம் என்று பிடிவாதம் பிடித்த பேத்தி எங்கே தனக்கு பின் தனிமரமாகி விடுவாளோ என்று பயந்தவருக்கு இந்த திருமண சேதி அமிர்தம் தான்...
நிலைமையை சுமூகமாக்கும் பொருட்டு வாசுகி தான் திருமண பேச்சை ஆரம்பித்திருந்தார்...
"ஏதோ நடந்தது நடந்திடுடிச்சு... கடவுள் ஒன்ன நடத்துறாருன்னா அதுல ஆயிரம் காரணம் இருக்கும்... அந்த விசயத்துலயே தேங்கி நிக்க கூடாது.... எங்க விட்டோமோ அதுக்கான பதில் அங்கேயே நம்மல சுத்தி தான் இருக்கும்.... சீக்கிரம் எல்லாமே வெளிச்சதுக்கு வரும் நிலவா..." என்றவர் சிறு அமைதிக்கு பின்
"கல்யாணம் பண்ணது தான் பண்ணிட்டாங்க அடுத்து என்னனு பேசணும்ல..." என்று தன் கணவரிடம் சொன்னவர்..
அங்கே அமர்ந்திருந்த ராஜய்யாவை பார்த்து "மாமா.. என் மகன் பண்ணது தப்பு தான்... உங்க பேத்தியோட சம்மதம் இல்லாம அவள கட்டிகிட்டான்... அவன் சார்பா நான் மன்னிப்பு கேட்கிறேன்..." என்றார் உரிமையுடன்...
"அச்சச்சோ நீ ஏண்டாமா மன்னிப்பெல்லாம் கேக்குற... இதுல எனக்கு சந்தோசம் தான்... நானும் சில விஷயங்கள் சொல்லணும் முன்னமே சொல்லிட்டா நல்லது தானே...." என்று ஆரம்பித்து தன் பேத்தியின் கடந்த காலத்தை சொல்லி முடித்தவர் மேலும்...
"இதுல அவ தப்பு எதுவும் இல்லமா... அவ கடந்த பாதை தான் அவளை அப்படியெல்லாம் யோசிக்க வெச்சிருக்கு... ஆனாலும் பூனைக்கு மணி கட்ட ஒருத்தர் வேணும் தான... அத தான் மாப்பிளை பண்ணி இருக்கார்...." என்று இறுதியில் பேத்தியை வாரி அவள் முறைப்பையும் பெற்றுக்கொண்டார் மனம் நிறைந்த புன்னகையுடன்...
வாசுகி எழுந்து சென்று அதிரலை அனைத்துக்கொண்டவர்... "உனக்கு நான் இருக்கேன்டாமா... அம்மா நான் இருக்கேன்... இத்தன நாள் இழந்த உன் நாட்களையும் அம்மாவா நான் குடுக்குறேன்..." என்றவருக்கு கண் கலங்கிவிட்டது...
அவளும் அணைத்து அவரை சமாதானப்படுத்தி அமர வைக்க... அவரோ முடிவெடுதவறாக
"மாமா அடுத்த மாசம் வர்ற முகூர்த்தத்துல ரெண்டு கல்யாணத்தையும் ஒன்னா வெச்சிடலாம்... இனிமேல் எல்லாம் என் ரெண்டு மகள்களையும் தனியா விட்டுவைக்க முடியாது..." என்றவர் பார்வை கார்த்தியை துளைக்க
அவனோ, "இதுக்கப்பறமும் அப்ஜெக்ஷன் சொன்னா என் உயிருக்கு உத்தரவாதம் இல்லனு தெரியும் சோ நானே ஒத்துக்கிறேன்.." என்றவன் சம்மதம் சொல்ல கீதாவின் கண்களில் ஒளி..
அவள் காதினருகே குனிந்தவன் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.. "ரொம்ப சந்தோஷமோ... கல்யாணம் மட்டும் தான் ஓகே.. மத்ததெல்லாம் டிகிரி முடிச்சப்பறம் தான்..." என்றான்..
அவளும் அதே குரலில்.. "அவ்வளவு நல்லவனா மாமா நீ... அதையும் பாக்க தானே போறேன்..." என்றவள் கன்சிமிட்ட... "ரொம்ப கஷ்டம் தான் போலயே.." என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டான் கீதாவின் கார்த்திகேயன்...
பெரியவர்கள் ஒருபுறம் கல்யாண பேச்சுவார்த்தையில் இறங்கி இருக்க... அதிரலின் கைகளோ நிலவனின் கைகளுக்குள் இனிமையாய் அவஸ்தைபட்டு கொண்டிருந்தது...
அந்த பக்கம் கார்த்தி கீதா குசுகுசுக்க... இந்த பக்கம் நிலவன் அதிரல் காதல் சண்டை செய்ய... தனியே அமர்ந்திருந்த புகழுக்கு எங்கோ முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது... பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்துவிட்டான்..
"அம்மா.... நானும் இங்க தான்மா இருக்கேன்..."
"இருடா புகழு.."
"இல்ல நானும் நிலவன் கூடத்தான் படிச்சேன்..."
"ஆமா தெரியுமே... அந்த காலத்துல அரை கால்சட்டையோட பள்ளிக்கூடத்துக்கு போகமாட்டன்னு அழுத பிள்ளை தானடா நீ..."
"மா... இப்போ அது ரொம்ப முக்கியமா... எனக்கு எப்போ கல்யாணம் பண்ணுவீங்க..."
"கல்யாணமா??? உனக்கா??? பச்சை மண்ணுடா நீ..." என்க அங்கிருந்த மொத்த பேரும் சிரித்துவிட்டனர்...
"வாழ்க்கை முழுக்க சந்நியாசி தான் போலயே..." என்று அவன் தலையில் கைவைத்து கொள்ள...
வாசுகி அவரது வழமையான டயலாக்கை சொல்லி இருந்தார்...
"புகழ் நீ பசில இருக்க அதான் உளறுற வா சாப்பிடுவோம்..." என்று எல்லாருக்கும் பரிமாற... புகழோ அப்பாவி பிள்ளையாய் முழித்திருந்தான்...
அப்படி அந்த உருவம் யாராக இருக்கும்???... நிலவன் இன்னும் எத்தனை இடர்களை சந்திக்க நேரிடுமோ??... அந்த ஜேகேவின் ஆட்டம் முடிய போகும் நாளோ மிக விரைவில்.....
ஜாதி மல்லி மலரும்.....
கருத்து திரி
"இவ எதுக்குடா விஷ்னு சம்மந்தமே இல்லாம ரியாக்ட் பண்ணிட்டு போறா.." என்றாள் பூஜா யோசனையாக
"யாருக்கு தெரியும்... ஒருவேள அந்த ஆள் இவளா கூட இருக்கலாம்..." என்றவனது தொலைபேசி, அழைப்பை உணர்த்த வெளியே சென்றான்..
அங்கே தொலைபேசியில் ஜேகே அந்த உருவத்திடம் தான் பேசிகொண்டிருந்தான்..
"சொன்ன வேலையை சிறப்பா முடிச்சிட்டியே வெல் டன்... இனிமேலும் இதே பீல்ட்ல இருப்பானா அவன்..."
"கண்டிப்பா இருக்க மாட்டான் ஜேகே... எமோஷனலா ரொம்ப உடைஞ்சி போயிருக்கான்... இனி இருக்க மாட்டான்னு தான் தோணுது... இனி உங்க இடத்துல நீங்க தான் ராஜா..."
"தட்ஸ் குட் டு ஹியர்... அப்பறம் அந்த பைல் அன்ட் மெடிசின் எடுத்துட்டு இங்க வந்துடு..."
"நீங்க சொன்னது போல நாலு வருசமா பிரண்டா கூடவே இருந்து எல்லாம் சரியா பண்ணி முடிச்சிட்டேன் ஜேகே.. நான் கேட்டது..." என்று தயங்க
"நீ கேட்ட பணம் உன் அக்கௌன்டுக்கு ட்ரான்ஸ்பர் ஆகிடிச்சு... பட் இன்னொன்னு?? என்ற கேள்வியுடன் அழைப்பு துண்டிக்கபட்டிருந்தது...
அவன் கேள்வியிலே அந்த உருவத்துக்கு புரிந்தது தான் கேட்ட இரண்டாவது விடயம் கிடைக்காது என்பது... ஏமாற்றம் தான் ஆனால் அவனிடம் போய் கேட்க முடியாதே உயிரோடு இருக்கவேண்டுமல்லவா??....
அனைத்தையும் சொல்லி முடித்த நிலவனுக்கே தெரியும் அவன் கடந்த காலத்தில் அவனுக்கே தெரியாமல் திறக்கப்படாத பக்கங்கள் உள்ளதென....
அவனிடம் மட்டுமல்ல அங்கிருந்த அனைவரிடமும் மௌனம் தான்... என்ன சொல்வது?? யாரை நோவது??..
அதிரல் தான் மௌனத்தை உடைத்திருந்தாள்..
"நீ அதுக்கான காரணத்த கண்டுபிக்க ட்ரை பண்ணலயா நிலவா?? பூஜா ராம் விஷ்னுலாம் எங்க இப்போ??...."
"நான் அப்போ இருந்த சூழ்நிலைல எதுவுமே வேணான்னு தோணிச்சு தனிமைய தான் துணையாவும் எடுத்துக்கிட்டேன்..."
"அப்பறம் இந்த மூனு வருசத்துல எவ்வளவோ மாறிடிச்சு... பூஜா ராம் வெடிங் முடிஞ்சி போரின்ல செட்டில் ஆகிட்டாங்க... விஷ்னுவும் ஹையர் ஸ்டடிக்கு போரின் போய்ட்டான்.. நிஷா என்ன ஆனான்னு இப்போவரை எதுவுமே தெரியல..."
"இப்படியே இருந்த நான் இதுக்குள்ள வர காரணம் என் தாத்தா தான்... என்ன சுத்தி பின்னப்பட்ட வலைய நானே அவிழ்க்கணும்னு எனக்கு புரிய வெச்சது அவருதான்... அதுக்காக என்ன நானே தயார் படுத்திகிட்டேன்... இப்போ நடந்தத கண்டுபிக்க ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன்... சீக்கிரமே கண்டு பிடிச்சிடுவேன்... " என்று முடிக்க மீண்டும் அமைதி..
வேணுகோபாலும் ராஜய்யாவும் கூட அங்கே தான் இருந்தனர்... விடயம் கேள்விப்பட்டு இங்கே வந்த ராஜய்யாவுக்கு அத்தனை சந்தோசம்... திருமணம் வேண்டாம் என்று பிடிவாதம் பிடித்த பேத்தி எங்கே தனக்கு பின் தனிமரமாகி விடுவாளோ என்று பயந்தவருக்கு இந்த திருமண சேதி அமிர்தம் தான்...
நிலைமையை சுமூகமாக்கும் பொருட்டு வாசுகி தான் திருமண பேச்சை ஆரம்பித்திருந்தார்...
"ஏதோ நடந்தது நடந்திடுடிச்சு... கடவுள் ஒன்ன நடத்துறாருன்னா அதுல ஆயிரம் காரணம் இருக்கும்... அந்த விசயத்துலயே தேங்கி நிக்க கூடாது.... எங்க விட்டோமோ அதுக்கான பதில் அங்கேயே நம்மல சுத்தி தான் இருக்கும்.... சீக்கிரம் எல்லாமே வெளிச்சதுக்கு வரும் நிலவா..." என்றவர் சிறு அமைதிக்கு பின்
"கல்யாணம் பண்ணது தான் பண்ணிட்டாங்க அடுத்து என்னனு பேசணும்ல..." என்று தன் கணவரிடம் சொன்னவர்..
அங்கே அமர்ந்திருந்த ராஜய்யாவை பார்த்து "மாமா.. என் மகன் பண்ணது தப்பு தான்... உங்க பேத்தியோட சம்மதம் இல்லாம அவள கட்டிகிட்டான்... அவன் சார்பா நான் மன்னிப்பு கேட்கிறேன்..." என்றார் உரிமையுடன்...
"அச்சச்சோ நீ ஏண்டாமா மன்னிப்பெல்லாம் கேக்குற... இதுல எனக்கு சந்தோசம் தான்... நானும் சில விஷயங்கள் சொல்லணும் முன்னமே சொல்லிட்டா நல்லது தானே...." என்று ஆரம்பித்து தன் பேத்தியின் கடந்த காலத்தை சொல்லி முடித்தவர் மேலும்...
"இதுல அவ தப்பு எதுவும் இல்லமா... அவ கடந்த பாதை தான் அவளை அப்படியெல்லாம் யோசிக்க வெச்சிருக்கு... ஆனாலும் பூனைக்கு மணி கட்ட ஒருத்தர் வேணும் தான... அத தான் மாப்பிளை பண்ணி இருக்கார்...." என்று இறுதியில் பேத்தியை வாரி அவள் முறைப்பையும் பெற்றுக்கொண்டார் மனம் நிறைந்த புன்னகையுடன்...
வாசுகி எழுந்து சென்று அதிரலை அனைத்துக்கொண்டவர்... "உனக்கு நான் இருக்கேன்டாமா... அம்மா நான் இருக்கேன்... இத்தன நாள் இழந்த உன் நாட்களையும் அம்மாவா நான் குடுக்குறேன்..." என்றவருக்கு கண் கலங்கிவிட்டது...
அவளும் அணைத்து அவரை சமாதானப்படுத்தி அமர வைக்க... அவரோ முடிவெடுதவறாக
"மாமா அடுத்த மாசம் வர்ற முகூர்த்தத்துல ரெண்டு கல்யாணத்தையும் ஒன்னா வெச்சிடலாம்... இனிமேல் எல்லாம் என் ரெண்டு மகள்களையும் தனியா விட்டுவைக்க முடியாது..." என்றவர் பார்வை கார்த்தியை துளைக்க
அவனோ, "இதுக்கப்பறமும் அப்ஜெக்ஷன் சொன்னா என் உயிருக்கு உத்தரவாதம் இல்லனு தெரியும் சோ நானே ஒத்துக்கிறேன்.." என்றவன் சம்மதம் சொல்ல கீதாவின் கண்களில் ஒளி..
அவள் காதினருகே குனிந்தவன் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.. "ரொம்ப சந்தோஷமோ... கல்யாணம் மட்டும் தான் ஓகே.. மத்ததெல்லாம் டிகிரி முடிச்சப்பறம் தான்..." என்றான்..
அவளும் அதே குரலில்.. "அவ்வளவு நல்லவனா மாமா நீ... அதையும் பாக்க தானே போறேன்..." என்றவள் கன்சிமிட்ட... "ரொம்ப கஷ்டம் தான் போலயே.." என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டான் கீதாவின் கார்த்திகேயன்...
பெரியவர்கள் ஒருபுறம் கல்யாண பேச்சுவார்த்தையில் இறங்கி இருக்க... அதிரலின் கைகளோ நிலவனின் கைகளுக்குள் இனிமையாய் அவஸ்தைபட்டு கொண்டிருந்தது...
அந்த பக்கம் கார்த்தி கீதா குசுகுசுக்க... இந்த பக்கம் நிலவன் அதிரல் காதல் சண்டை செய்ய... தனியே அமர்ந்திருந்த புகழுக்கு எங்கோ முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது... பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்துவிட்டான்..
"அம்மா.... நானும் இங்க தான்மா இருக்கேன்..."
"இருடா புகழு.."
"இல்ல நானும் நிலவன் கூடத்தான் படிச்சேன்..."
"ஆமா தெரியுமே... அந்த காலத்துல அரை கால்சட்டையோட பள்ளிக்கூடத்துக்கு போகமாட்டன்னு அழுத பிள்ளை தானடா நீ..."
"மா... இப்போ அது ரொம்ப முக்கியமா... எனக்கு எப்போ கல்யாணம் பண்ணுவீங்க..."
"கல்யாணமா??? உனக்கா??? பச்சை மண்ணுடா நீ..." என்க அங்கிருந்த மொத்த பேரும் சிரித்துவிட்டனர்...
"வாழ்க்கை முழுக்க சந்நியாசி தான் போலயே..." என்று அவன் தலையில் கைவைத்து கொள்ள...
வாசுகி அவரது வழமையான டயலாக்கை சொல்லி இருந்தார்...
"புகழ் நீ பசில இருக்க அதான் உளறுற வா சாப்பிடுவோம்..." என்று எல்லாருக்கும் பரிமாற... புகழோ அப்பாவி பிள்ளையாய் முழித்திருந்தான்...
அப்படி அந்த உருவம் யாராக இருக்கும்???... நிலவன் இன்னும் எத்தனை இடர்களை சந்திக்க நேரிடுமோ??... அந்த ஜேகேவின் ஆட்டம் முடிய போகும் நாளோ மிக விரைவில்.....
ஜாதி மல்லி மலரும்.....
கருத்து திரி
ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே-கருத்து திரி
ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே-கருத்து திரி
aadvikapommunovels.com
Last edited: