அத்தியாயம் :30
யது நந்தன் வியாட்டிடம் உன் நரம்புகளை சரி செய்ய வேணும் என்றால் நீ சந்தனாவிடம் மன்னிப்பு கேட்க வேணும் என சொன்னான்.
வியாட் அந்த வலியிலும் மெல்ல சிரித்தவன் “ யு பூல் நான் யாரு என தெரியாமலே என் மேலே கை வைத்து விட்ட கேப்டன்…நீ உன் மரணத்தை நீயே வருந்தி வரவழைத்து விட்ட முதலில் நீ இந்த இடத்தை விட்டு போக முடியுமா? என பாரு என்றவன். கார்ட்ஸ் என சத்தம் போட அவன் ஆளுங்க வந்து நின்றனர்.
வியாட் “ கேப்டன் இன்று தன் வாழ்வின் கடைசி நாளை செலிபிரேட் பண்ணட்டும்….ஏன் என்றால் அவர் நாளை எனக்கு கல்யாணமான அடுத்த செக்கன் அவர் இந்த உலகத்தை விட்டு நிரந்தரமாக கண்களை மூடி விட வேணும்…அவரை மரியாதையாக அழைத்து கொண்டு செல்லுங்கள் என சொன்னான்….அவன் சொன்ன மறு நிமிடம் அவன் கார்ட்ஸ் யது நந்தனை பிடிக்க வர …மிஸ்டர் வியாட் டைட்டஸ் என்ற கம்பீரமான குரல் கேட்டது அனைவருமே திரும்பி பார்க்க அங்கே நின்று இருந்தது.
தணிகாசலம் கூடவே அபிராமியின் அப்பா மூர்த்தி அதை விட ஆறயடிக்கு மேலே இருக்கும் அவர் கார்ட்ஸ் …சந்தனா, நித்திலன் முகம் மலர அவர்கள் தாத்தா என அவர் அருகே ஓடி போக அவர் முகம் மலர அவர்கள் இருவருமே அணைத்து கொண்டார்.
நித்திலன் “ தாத்தா நீங்க நல்ல நேரத்திற்கு வந்து விட்டீங்க அந்த வியாட் அக்காவை என்ன எல்லாம் கொடுமைபடுத்தினான் தெரியுமா…இப்போ கூட யது அண்ணா இல்லை என்றால் அக்கா கிட்ட தப்பாக நடக்க பார்த்து இருப்பான்….பாவம் எங்களால் தான் யது அண்ணா அவன் கிட்ட அடி வாங்கி நிற்கிறார்” என்றான்.
தணிகாசலம் “ தாத்தா வந்து விட்டேன் இல்லை நான் பார்த்து கொள்கிறேன் உங்க அம்மா எங்கே பா என கேட்டார் அவர் கேட்ட நேரம்…. அபிராமி கூடவே கேணல் விஷயம் கேள்விப்பட்டு ஓடி வந்தார்கள் அபிராமி தணிகாசலத்தை காண அப்பா என அவர் அருகே ஓடி போனாள்.
அபிராமி “ அப்பா நீங்க இங்கே எப்படி நான் இப்போ தான் கேணல் கிட்ட சொல்லி உங்களுக்கு தகவலை சொல்ல சொல்லி விட்டு வருகிறேன்…வந்து பார்த்தால் நீங்க இங்கே நிற்கிறீங்க யார் பா தகவல் தந்தது என கேட்டாள்.
மூர்த்தி “ என்ன மா ஐயாவுக்கு தகவல் வராமல் இருக்க அவர் என்ன துவாரகேஷ்ஷா? தணிகாசலம் தகவல் சொன்னது வேறு யாருமல்ல கேப்டன் யது நந்தன் தான்” என்றார்… அவர் சொல்ல யதுவை தான் அனைவருமே ஆச்சரியமாக பார்த்தனர் தணிகாசலம் பேர பசங்களை அபிராமியிடம் விட்டவர் யது நந்தன், வியாட் இருக்கும் இடத்திற்க்கு அருகில் போனார்….
வியாட்டை ஒரு பார்வை பார்த்தவர் யது நந்தன் தோளில் கை வைத்தவர்.
தணிகாசலம் “ ஹாவ் ஆர் யு யங் மேன் ஆர் யு ஓகே? ஹாஸ்பிட்டல் போகலாமா? இல்ல டாக்டர்களை வரவழைக்கவா” என கேட்டார்.
யது “ நவ் ஐ யம் பைன் சார்! இந்த வலிக்கு டாக்டர் எல்லாம் எதற்க்கு …ஷிப் டாக்டர் இருக்கிறார் இல்லை என்றால் ஹோட்டல் டாக்டர் இருக்கிறார்….நான் அவங்க கிட்ட டிரிட்மெண்ட் எடுத்து கொள்கிறேன்” என்றான் தணிகாசலம் மெல்ல புன்னகை புரிந்தவர் .
தணிகாசலம் “ இது தான் ஒரு சிறந்த வீரன் மனுஷனுக்கு அழகு” என சொன்னவர்… திரும்பியவர் பார்வை வியாட்டை கடுமையாக பார்த்தது.
தணிகாசலம் “மிஸ்டர் வியாட் டைட்ஸ் உங்க பெயரை உலகம் கேட்டு நடுங்கினால்…என் பெயரை பிசினஸ் சாம்ராஜ்ஜியம் கேட்டு நடுங்கும்…யார் பேத்தி மேலே கை வைக்க நினைத்து இருக்கிறீங்க உங்கள் இங்கே வரவழைத்தது யார் என்று எனக்கு தேவையில்லாத விஷயம்…
பட் சந்தனா என் பேத்தி அவள் மட்டுமல்ல நித்திலன் கூட என் பேரன் அவங்க மேலே கை வைக்க என்ன?... நினைப்பு கூட வந்தால் கூட இந்த தணிகாசலத்தின் இன்னொரு முகத்தை பார்க்க வேண்டி இருக்கும்….யார் பேத்திக்கு யார் மாப்பிள்ளை இந்த கல்யாணம் மட்டுமல்ல நீங்க கூட என் பேத்திக்கு மாப்பிள்ளையாக இருக்க முடியாது …சோ நீங்க அந்தமானை விட்டு கிளம்புவது தான் உங்களுக்கு நல்லது” என குரலை உயர்த்தாது ஆனால் கடுமையாக சொன்னார்.வியாட் அந்த வலியிலும் சிரித்தவன்.
அவன் “ வெல்கம் டூ அந்தமான் மிஸ்டர் தணிகாசலம் ஐ நோ நீங்க சீக்கிரமாக வருவீங்க என்று பட் இவ்வளவு சீக்கிரமாக என்று நான் நினைக்கவே இல்லை…பிகாஸ் நீங்க பிக் டீல்லில் இருப்பதாக எனக்கு தகவல் வந்தது …but i thought you wrong ! மிஸ்டர் துவாரகேஷ் போல தான் உங்களுக்கும் பிசினஸ் தான் இம்பார்ட்டன் என்று…எல்லாம் தெரிந்த உங்களுக்கு இந்த வியாட் டைட்ஸ் பற்றி தெரிந்து இருக்க வேணுமே?.
நான் ஆசைபட்டதை நான் அடையாமல் விட்டதே இல்லை உங்க பேத்தி மேலே ஆசைபட்டு விட்டேன்…அதற்க்கு அவளை பெத்தவரும் ஓகே சொல்லி விட்டார் சோ நான் தீர்மானித்தபடி நாளை காலை எனக்கும் உங்க பேத்திக்கும் கல்யாணம் நடக்கும்….நடந்தே ஆக வேணும் இது இந்த வியாட் டைட்ஸ்ஸின் கெளரவம் சம்பந்தப்பட்ட விஷயம் இதில் யார் தலையிட்டாலும் அவர்களுக்கு மரணம் நிச்சயம்” என சொல்லி விட்டு கிளம்ப போக.
தணிகாசலம் “ ஒன் மினிட் மிஸ்டர் வியாட் உங்க முடிவை நீங்க சொல்லி விட்டீங்க என் முடிவை….நான் சொல்ல வேணாமா உங்களை போல தான் எனக்கும் பிடிவாதம் அதிகமாக இருக்கிறது வயதில் உங்களை விட பெரியவன் இல்லையா…என் பேத்தி கல்யாணம் நடக்கும் It's not even u, it's someone else” என்றார்…. வியாட் அவருக்கு சிரிப்பை பதிலாக கொடுத்தவன் தன் வலது கையை பிடித்து கொண்டு கார்ட்ஸ் கூட வர தன் இடத்திற்க்கு போனான்.
தணிகாசலம் “ மூர்த்தி நான் துவாரகேஷ் கூட பேச வேணும் அவருக்கு தகவல் அனுப்பு…பாப்பா தாத்தா வந்து விட்டேன் இல்லையா நீ தைரியமாக இரு அது தான் உன் தம்பி உன் கூட இருக்கிறான் இல்லையா? பிறகு என்ன மா அபிராமி நீ புள்ளைங்களை அழைத்து கொண்டு உன் ரூம்க்கு போ.
கேப்டன் நீங்க செய்த உதவிக்கு நன்றி என்ற வார்த்தை மூலமாக ஒதுங்கி விட முடியாது…சிலதை களை எடுக்க வேண்டி இருக்கு எடுத்து விட்டு உங்களை பார்க்க வருகிறேன்” என சொன்னவர்… முன்னால் போக அவர் பின்னால் மூர்த்தி கார்ட்ஸ் போனார்கள்.
அவர் போன பிறகு அபிராமி தன் இரு கரங்களை எடுத்து குவித்தவர் அபிராமி “தம்பி அப்பா சொன்னது போல நன்றி என்ற வார்த்தை மூலமாக நாங்க சென்று விட முடியாது…நீங்க செய்தது உதவி அல்ல அதற்க்கும் மேலே உங்க காலில் கூட நான் விழலாம். …உங்க உயிரை கூட பெரிதாக எண்ணாமல் என் பெண்ணின் மானத்தை காப்பாற்றி தந்து இருக்கிறீங்க அதற்க்கு என்ன செய்து அந்த கடனை தீர்க்க முடியும் என்று தெரியவில்லை” என்றார்.
யது “என்ன வார்த்தை இது மிஸஸ் துவாரகேஷ் நீங்க பெரியவங்க என் காலில் போய் விழுவதா…இந்த இடத்தில் உங்க பெண்ணு என்று இல்லை யார் இருந்து இருந்தாலும் நான் இதை தான் செய்து இருப்பேன்…பாலா சார் என்னை நம்பி தானே உங்களை எல்லாம் அனுப்பியது அப்போ அந்த கடமையை நான் காப்பாற்ற வேணாமா…சரி தணிகாசலம் சார் சொன்னது போல இவங்களை அழைத்து கொண்டு செல்லுங்கள் ” என்றான்.
நித்திலன் தேங்கியூ யது அண்ணா என அவனை கட்டி கொள்ள அவன் தலையை யது தடவி விட்டான்… சந்தனா பார்வையும் நன்றியை சொன்னது… அபிராமி அவர்களை அழைத்து போக அருண் யதுவை அழைத்து கொண்டு ரூம்க்கு போனான்.
தணிகாசலம் வரும் போதே அவருக்கு அந்தமான் ஹோட்டல் நிர்வாகம் சூட் ரூம்மை தயார் செய்து விட்டு இருந்தது… அவர் செல்வாக்கு அப்படி பட்ட ஒன்று அவர் அந்த ரூம்மில் உள்ள வரவேற்பறையில் காத்து இருந்தார் துவாரகேஷ் வரவுக்காக…
உண்மையில் துவாரகேஷ்க்கு இப்போ தான் அவர் பி.ஏ மூலமாக தகவல் வந்து இருந்தது என்ன இருந்தாலும் மகள் இல்லையா? அதுவும் அவரின் காதலின் பரிசு அவர் தன் கார்ட்ஸை முன்னால் போக சொல்லி விட்டு தன் பிஸ்டலை இடுப்பில் செருகி கொண்டு
ஓடி வர தான்… தணிகாசலம் வந்து இருப்பதாக தகவல் வந்தது அதை விட அவரை சந்திக்க வர சொல்லி ஏனோ அப்போ தொடக்கம் இப்போ வரை அவர் வார்த்தையை தட்ட முடிந்தது இல்லை.
ஒன்று தணிகாசலம் அவனின் காயத்திரியின் தந்தை… அடுத்து தொழிலில் அவர் அவனின் மானசீக குரு அதனால் அவன் அவரை சந்திக்க அவர் ரூம்க்கு போனார்…வாசலில் கார்ட்ஸ் இருந்தனர் இவரை கண்டதும் அவர்கள் வழி விட துவாரகேஷ் கதவை தட்டி விட்டு உள்ளே வந்தார்.
தணிகாசலம் சோபாவில் இருக்க அவர் அருகே உள்ள சோபாவில் மூர்த்தி மெளனமாக இருந்தார்… இவனை கண்டதும் ஐயா என தணிகாசலத்தை மெதுவாக அழைத்தார்… அவர் அழைப்பில் கண்களை மூடி இருந்த தணிகாசலம் கண்களை திறந்தார்.
தணிகாசலம் “ உட்காருங்கள் மாப்பிள்ளை என தன் எதிரே இருந்த சோபாவை கை காட்டினார்…துவாரகேஷ் அவர் எதிரே இருந்த சோபாவில் இருக்க மூர்த்தி அவரை கொலை வெறியில் பார்த்தார்… அவர் பார்வையை கண்டு கொண்ட தணிகாசலம்.
தணிகாசலம் “ மூர்த்தி ரிலாக்ஸ்டாக இரு பேசலாம் அவர் என் பெண்ணு அபிராமியின் புருஷன்…சந்தனா,நித்திலனின் அப்பா அதை மனதில் வைத்து இரு” என்றார்.
மூர்த்தி “ அதை நினைவு வைத்து இருப்பதால் தான் அமைதியாக இருக்கிறேன் ஐயா…ஆனா என் சந்தனா பாப்பா விஷயத்தில் அந்த அமைதி என் கிட்ட நீங்க மட்டுமல்ல இவரும் கூட எதிர்பார்க்க கூடாது…ஒரு பெத்த அப்பன் செய்யும் காரியத்தையா இவர் செய்து இருக்கிறார்….எத்தனை பொய் இந்த டூர்ருக்கு கூட பிளான் பண்ணி தான் அவங்களை அழைத்து வந்து இருக்கிறார்.
நான் உங்க கிட்ட எத்தனை தடவை எடுத்து சொன்னேன் இதில் ஏதோ இருக்கிறது என்று…ஆனால் நீங்க தான் அவர் தன் மனைவி, புள்ளைங்க கூட ரிலாக்ஸ்டாக ஊர் சுற்ற கிளம்பி இருக்கிறார் என சொன்னீங்க …இதுவா ஊர் சுற்றுவது… பெத்த பெண்ணை பணம், பதவி, கெளரவத்திற்காக ஊர் உலகறிந்த நம்பர் ஒன் பொறுக்கிக்கு கட்டி கொடுக்க நினைப்பது இதற்க்கு வேற பெயரும் உண்டு என்ன தெரியுமா? கூட்டி கொடுப்பது அதற்கு வேலை பார்ப்பவனை மாமா பயல் என இந்த ஊர் உலகம் அழைக்கும்” என சொல்ல. துவாரகேஷ் ஏய் என சத்தம் போட்டவாறே எழுந்தார்.
நிலவு வரும்…
யது நந்தன் வியாட்டிடம் உன் நரம்புகளை சரி செய்ய வேணும் என்றால் நீ சந்தனாவிடம் மன்னிப்பு கேட்க வேணும் என சொன்னான்.
வியாட் அந்த வலியிலும் மெல்ல சிரித்தவன் “ யு பூல் நான் யாரு என தெரியாமலே என் மேலே கை வைத்து விட்ட கேப்டன்…நீ உன் மரணத்தை நீயே வருந்தி வரவழைத்து விட்ட முதலில் நீ இந்த இடத்தை விட்டு போக முடியுமா? என பாரு என்றவன். கார்ட்ஸ் என சத்தம் போட அவன் ஆளுங்க வந்து நின்றனர்.
வியாட் “ கேப்டன் இன்று தன் வாழ்வின் கடைசி நாளை செலிபிரேட் பண்ணட்டும்….ஏன் என்றால் அவர் நாளை எனக்கு கல்யாணமான அடுத்த செக்கன் அவர் இந்த உலகத்தை விட்டு நிரந்தரமாக கண்களை மூடி விட வேணும்…அவரை மரியாதையாக அழைத்து கொண்டு செல்லுங்கள் என சொன்னான்….அவன் சொன்ன மறு நிமிடம் அவன் கார்ட்ஸ் யது நந்தனை பிடிக்க வர …மிஸ்டர் வியாட் டைட்டஸ் என்ற கம்பீரமான குரல் கேட்டது அனைவருமே திரும்பி பார்க்க அங்கே நின்று இருந்தது.
தணிகாசலம் கூடவே அபிராமியின் அப்பா மூர்த்தி அதை விட ஆறயடிக்கு மேலே இருக்கும் அவர் கார்ட்ஸ் …சந்தனா, நித்திலன் முகம் மலர அவர்கள் தாத்தா என அவர் அருகே ஓடி போக அவர் முகம் மலர அவர்கள் இருவருமே அணைத்து கொண்டார்.
நித்திலன் “ தாத்தா நீங்க நல்ல நேரத்திற்கு வந்து விட்டீங்க அந்த வியாட் அக்காவை என்ன எல்லாம் கொடுமைபடுத்தினான் தெரியுமா…இப்போ கூட யது அண்ணா இல்லை என்றால் அக்கா கிட்ட தப்பாக நடக்க பார்த்து இருப்பான்….பாவம் எங்களால் தான் யது அண்ணா அவன் கிட்ட அடி வாங்கி நிற்கிறார்” என்றான்.
தணிகாசலம் “ தாத்தா வந்து விட்டேன் இல்லை நான் பார்த்து கொள்கிறேன் உங்க அம்மா எங்கே பா என கேட்டார் அவர் கேட்ட நேரம்…. அபிராமி கூடவே கேணல் விஷயம் கேள்விப்பட்டு ஓடி வந்தார்கள் அபிராமி தணிகாசலத்தை காண அப்பா என அவர் அருகே ஓடி போனாள்.
அபிராமி “ அப்பா நீங்க இங்கே எப்படி நான் இப்போ தான் கேணல் கிட்ட சொல்லி உங்களுக்கு தகவலை சொல்ல சொல்லி விட்டு வருகிறேன்…வந்து பார்த்தால் நீங்க இங்கே நிற்கிறீங்க யார் பா தகவல் தந்தது என கேட்டாள்.
மூர்த்தி “ என்ன மா ஐயாவுக்கு தகவல் வராமல் இருக்க அவர் என்ன துவாரகேஷ்ஷா? தணிகாசலம் தகவல் சொன்னது வேறு யாருமல்ல கேப்டன் யது நந்தன் தான்” என்றார்… அவர் சொல்ல யதுவை தான் அனைவருமே ஆச்சரியமாக பார்த்தனர் தணிகாசலம் பேர பசங்களை அபிராமியிடம் விட்டவர் யது நந்தன், வியாட் இருக்கும் இடத்திற்க்கு அருகில் போனார்….
வியாட்டை ஒரு பார்வை பார்த்தவர் யது நந்தன் தோளில் கை வைத்தவர்.
தணிகாசலம் “ ஹாவ் ஆர் யு யங் மேன் ஆர் யு ஓகே? ஹாஸ்பிட்டல் போகலாமா? இல்ல டாக்டர்களை வரவழைக்கவா” என கேட்டார்.
யது “ நவ் ஐ யம் பைன் சார்! இந்த வலிக்கு டாக்டர் எல்லாம் எதற்க்கு …ஷிப் டாக்டர் இருக்கிறார் இல்லை என்றால் ஹோட்டல் டாக்டர் இருக்கிறார்….நான் அவங்க கிட்ட டிரிட்மெண்ட் எடுத்து கொள்கிறேன்” என்றான் தணிகாசலம் மெல்ல புன்னகை புரிந்தவர் .
தணிகாசலம் “ இது தான் ஒரு சிறந்த வீரன் மனுஷனுக்கு அழகு” என சொன்னவர்… திரும்பியவர் பார்வை வியாட்டை கடுமையாக பார்த்தது.
தணிகாசலம் “மிஸ்டர் வியாட் டைட்ஸ் உங்க பெயரை உலகம் கேட்டு நடுங்கினால்…என் பெயரை பிசினஸ் சாம்ராஜ்ஜியம் கேட்டு நடுங்கும்…யார் பேத்தி மேலே கை வைக்க நினைத்து இருக்கிறீங்க உங்கள் இங்கே வரவழைத்தது யார் என்று எனக்கு தேவையில்லாத விஷயம்…
பட் சந்தனா என் பேத்தி அவள் மட்டுமல்ல நித்திலன் கூட என் பேரன் அவங்க மேலே கை வைக்க என்ன?... நினைப்பு கூட வந்தால் கூட இந்த தணிகாசலத்தின் இன்னொரு முகத்தை பார்க்க வேண்டி இருக்கும்….யார் பேத்திக்கு யார் மாப்பிள்ளை இந்த கல்யாணம் மட்டுமல்ல நீங்க கூட என் பேத்திக்கு மாப்பிள்ளையாக இருக்க முடியாது …சோ நீங்க அந்தமானை விட்டு கிளம்புவது தான் உங்களுக்கு நல்லது” என குரலை உயர்த்தாது ஆனால் கடுமையாக சொன்னார்.வியாட் அந்த வலியிலும் சிரித்தவன்.
அவன் “ வெல்கம் டூ அந்தமான் மிஸ்டர் தணிகாசலம் ஐ நோ நீங்க சீக்கிரமாக வருவீங்க என்று பட் இவ்வளவு சீக்கிரமாக என்று நான் நினைக்கவே இல்லை…பிகாஸ் நீங்க பிக் டீல்லில் இருப்பதாக எனக்கு தகவல் வந்தது …but i thought you wrong ! மிஸ்டர் துவாரகேஷ் போல தான் உங்களுக்கும் பிசினஸ் தான் இம்பார்ட்டன் என்று…எல்லாம் தெரிந்த உங்களுக்கு இந்த வியாட் டைட்ஸ் பற்றி தெரிந்து இருக்க வேணுமே?.
நான் ஆசைபட்டதை நான் அடையாமல் விட்டதே இல்லை உங்க பேத்தி மேலே ஆசைபட்டு விட்டேன்…அதற்க்கு அவளை பெத்தவரும் ஓகே சொல்லி விட்டார் சோ நான் தீர்மானித்தபடி நாளை காலை எனக்கும் உங்க பேத்திக்கும் கல்யாணம் நடக்கும்….நடந்தே ஆக வேணும் இது இந்த வியாட் டைட்ஸ்ஸின் கெளரவம் சம்பந்தப்பட்ட விஷயம் இதில் யார் தலையிட்டாலும் அவர்களுக்கு மரணம் நிச்சயம்” என சொல்லி விட்டு கிளம்ப போக.
தணிகாசலம் “ ஒன் மினிட் மிஸ்டர் வியாட் உங்க முடிவை நீங்க சொல்லி விட்டீங்க என் முடிவை….நான் சொல்ல வேணாமா உங்களை போல தான் எனக்கும் பிடிவாதம் அதிகமாக இருக்கிறது வயதில் உங்களை விட பெரியவன் இல்லையா…என் பேத்தி கல்யாணம் நடக்கும் It's not even u, it's someone else” என்றார்…. வியாட் அவருக்கு சிரிப்பை பதிலாக கொடுத்தவன் தன் வலது கையை பிடித்து கொண்டு கார்ட்ஸ் கூட வர தன் இடத்திற்க்கு போனான்.
தணிகாசலம் “ மூர்த்தி நான் துவாரகேஷ் கூட பேச வேணும் அவருக்கு தகவல் அனுப்பு…பாப்பா தாத்தா வந்து விட்டேன் இல்லையா நீ தைரியமாக இரு அது தான் உன் தம்பி உன் கூட இருக்கிறான் இல்லையா? பிறகு என்ன மா அபிராமி நீ புள்ளைங்களை அழைத்து கொண்டு உன் ரூம்க்கு போ.
கேப்டன் நீங்க செய்த உதவிக்கு நன்றி என்ற வார்த்தை மூலமாக ஒதுங்கி விட முடியாது…சிலதை களை எடுக்க வேண்டி இருக்கு எடுத்து விட்டு உங்களை பார்க்க வருகிறேன்” என சொன்னவர்… முன்னால் போக அவர் பின்னால் மூர்த்தி கார்ட்ஸ் போனார்கள்.
அவர் போன பிறகு அபிராமி தன் இரு கரங்களை எடுத்து குவித்தவர் அபிராமி “தம்பி அப்பா சொன்னது போல நன்றி என்ற வார்த்தை மூலமாக நாங்க சென்று விட முடியாது…நீங்க செய்தது உதவி அல்ல அதற்க்கும் மேலே உங்க காலில் கூட நான் விழலாம். …உங்க உயிரை கூட பெரிதாக எண்ணாமல் என் பெண்ணின் மானத்தை காப்பாற்றி தந்து இருக்கிறீங்க அதற்க்கு என்ன செய்து அந்த கடனை தீர்க்க முடியும் என்று தெரியவில்லை” என்றார்.
யது “என்ன வார்த்தை இது மிஸஸ் துவாரகேஷ் நீங்க பெரியவங்க என் காலில் போய் விழுவதா…இந்த இடத்தில் உங்க பெண்ணு என்று இல்லை யார் இருந்து இருந்தாலும் நான் இதை தான் செய்து இருப்பேன்…பாலா சார் என்னை நம்பி தானே உங்களை எல்லாம் அனுப்பியது அப்போ அந்த கடமையை நான் காப்பாற்ற வேணாமா…சரி தணிகாசலம் சார் சொன்னது போல இவங்களை அழைத்து கொண்டு செல்லுங்கள் ” என்றான்.
நித்திலன் தேங்கியூ யது அண்ணா என அவனை கட்டி கொள்ள அவன் தலையை யது தடவி விட்டான்… சந்தனா பார்வையும் நன்றியை சொன்னது… அபிராமி அவர்களை அழைத்து போக அருண் யதுவை அழைத்து கொண்டு ரூம்க்கு போனான்.
தணிகாசலம் வரும் போதே அவருக்கு அந்தமான் ஹோட்டல் நிர்வாகம் சூட் ரூம்மை தயார் செய்து விட்டு இருந்தது… அவர் செல்வாக்கு அப்படி பட்ட ஒன்று அவர் அந்த ரூம்மில் உள்ள வரவேற்பறையில் காத்து இருந்தார் துவாரகேஷ் வரவுக்காக…
உண்மையில் துவாரகேஷ்க்கு இப்போ தான் அவர் பி.ஏ மூலமாக தகவல் வந்து இருந்தது என்ன இருந்தாலும் மகள் இல்லையா? அதுவும் அவரின் காதலின் பரிசு அவர் தன் கார்ட்ஸை முன்னால் போக சொல்லி விட்டு தன் பிஸ்டலை இடுப்பில் செருகி கொண்டு
ஓடி வர தான்… தணிகாசலம் வந்து இருப்பதாக தகவல் வந்தது அதை விட அவரை சந்திக்க வர சொல்லி ஏனோ அப்போ தொடக்கம் இப்போ வரை அவர் வார்த்தையை தட்ட முடிந்தது இல்லை.
ஒன்று தணிகாசலம் அவனின் காயத்திரியின் தந்தை… அடுத்து தொழிலில் அவர் அவனின் மானசீக குரு அதனால் அவன் அவரை சந்திக்க அவர் ரூம்க்கு போனார்…வாசலில் கார்ட்ஸ் இருந்தனர் இவரை கண்டதும் அவர்கள் வழி விட துவாரகேஷ் கதவை தட்டி விட்டு உள்ளே வந்தார்.
தணிகாசலம் சோபாவில் இருக்க அவர் அருகே உள்ள சோபாவில் மூர்த்தி மெளனமாக இருந்தார்… இவனை கண்டதும் ஐயா என தணிகாசலத்தை மெதுவாக அழைத்தார்… அவர் அழைப்பில் கண்களை மூடி இருந்த தணிகாசலம் கண்களை திறந்தார்.
தணிகாசலம் “ உட்காருங்கள் மாப்பிள்ளை என தன் எதிரே இருந்த சோபாவை கை காட்டினார்…துவாரகேஷ் அவர் எதிரே இருந்த சோபாவில் இருக்க மூர்த்தி அவரை கொலை வெறியில் பார்த்தார்… அவர் பார்வையை கண்டு கொண்ட தணிகாசலம்.
தணிகாசலம் “ மூர்த்தி ரிலாக்ஸ்டாக இரு பேசலாம் அவர் என் பெண்ணு அபிராமியின் புருஷன்…சந்தனா,நித்திலனின் அப்பா அதை மனதில் வைத்து இரு” என்றார்.
மூர்த்தி “ அதை நினைவு வைத்து இருப்பதால் தான் அமைதியாக இருக்கிறேன் ஐயா…ஆனா என் சந்தனா பாப்பா விஷயத்தில் அந்த அமைதி என் கிட்ட நீங்க மட்டுமல்ல இவரும் கூட எதிர்பார்க்க கூடாது…ஒரு பெத்த அப்பன் செய்யும் காரியத்தையா இவர் செய்து இருக்கிறார்….எத்தனை பொய் இந்த டூர்ருக்கு கூட பிளான் பண்ணி தான் அவங்களை அழைத்து வந்து இருக்கிறார்.
நான் உங்க கிட்ட எத்தனை தடவை எடுத்து சொன்னேன் இதில் ஏதோ இருக்கிறது என்று…ஆனால் நீங்க தான் அவர் தன் மனைவி, புள்ளைங்க கூட ரிலாக்ஸ்டாக ஊர் சுற்ற கிளம்பி இருக்கிறார் என சொன்னீங்க …இதுவா ஊர் சுற்றுவது… பெத்த பெண்ணை பணம், பதவி, கெளரவத்திற்காக ஊர் உலகறிந்த நம்பர் ஒன் பொறுக்கிக்கு கட்டி கொடுக்க நினைப்பது இதற்க்கு வேற பெயரும் உண்டு என்ன தெரியுமா? கூட்டி கொடுப்பது அதற்கு வேலை பார்ப்பவனை மாமா பயல் என இந்த ஊர் உலகம் அழைக்கும்” என சொல்ல. துவாரகேஷ் ஏய் என சத்தம் போட்டவாறே எழுந்தார்.
நிலவு வரும்…