அத்தியாயம் : 35
துவாரகேஷ் பாலாவிடம் இனி உன் கப்பலில் யதுநந்தன் வேலை பார்க்க கூடாது என சொன்னார்… மறு முனையில் பாலா கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவர்…பிறகு
பாலா “ துவா ஏன் அவன் வேலையின் போது குடித்து விட்டு உன் கிட்ட இல்ல சந்தனா பாப்பா கிட்ட தகராறு பண்ணினானா? இல்ல கப்பலில் உள்ளவங்க கிட்ட மரியாதை இல்லாமல் நடந்து கொண்டானா? நீங்க சுற்றி பார்க்க ஆசைபட்ட இடங்களுக்கு உங்களை கைடு கூட பாதுகாப்பாக அனுப்ப தவறினானா? இதில் அவன் செய்த குற்றம் என்ன? டா சொல்லு நான் உடனடியாக ஆக்சன் எடுக்கிறேன்” என்றார்.
துவாரகேஷ் எதை சொல்வார் இதில் ஒன்று கூட உண்மை இல்லையே! யாருமே அவனுக்கு எதிராக கை நீட்டி தப்பு சொல்ல மாட்டார்கள்…ஆனாலும் அவர் தோற்பதா? பிறகு அவர் கெளரவம் என்ன ஆவது என நினைத்தவர்.
துவாரகேஷ் “ இப்போ இதுவா உனக்கு முக்கியம் ஏன்? உன் நண்பன் கேட்டால் காரணம் தெரியாமல் நான் சொன்னதை செய்ய மாட்டாயா” என கோபமாக கேட்டார்.
பாலா “ போதும் துவா நீ செய்தது எல்லாம் எனக்கு தணிகாசலம் அங்கிள் தகவல் தந்து விட்டார்…யு நோ ஒன் திங் உங்களை அனைவரை விடவும் எனக்கு யது பற்றி தெரியும்…அவனின் அந்த நேர்மைக்காக தான் போராடி அவனை என் ஷிப் கேப்டன் ஆக்கினேன்…அவன் வந்த பிறகு தான் என் ஷிப்பில் லேடீஸ் அதிகமாக டிராவல் செய்கிறாங்க பிகாஸ் he is a gem person…அவர் சேவிஸ்ல் தான் அவங்க நிம்மதியாக பாதுகாப்பாக உணர்வதாக எனக்கு தகவல் வந்து இருக்கு….
இல்ல எனக்கு ஒன்று புரியவில்லை டா! நீ பிசினஸ்லில் டாப்பர் மேன் பட் எப்படி வியாட் விஷயத்தில் கோட்டை விட்ட…நீ பாப்பாவுக்கு கல்யாணம் பேச தான் என் கிட்ட இங்கே அழைத்து வந்தாக சொன்ன பட் நீ சொன்னது எல்லாம் பொய்… உன் நண்பன் கிட்டேயே பொய் சொல்லி இருக்க நீ இப்படி நடந்து கொள்வ என்று எனக்கு முன்னே தெரிந்து இருக்க நான் அங்கிளுக்கு தகவல் சொல்லி இருப்பேன்.
நானும் ஒரு பெண்ணுக்கு அப்பா ஒரு பேத்திக்கு தாத்தா அதை விட காயத்திரி என் தங்கச்சி கூட படித்தவள்…அண்ணா என வாய் நிறைய அழைப்பவள் அவள் பெண்ணு சந்தனா.. அவளுக்கு கேவலம் வியாட் போன்று அயோக்கியனா மாப்பிள்ளை….உன்னை எல்லாம் அந்தமான் கடலில் தள்ளி விட வேணும் டா உன் மேலே செம கோபத்தில் இருக்கிறேன்…
நீ இப்போ எதற்காக யதுவை வேலையை விட்டு தூக்க சொல்லுகிற என எனக்கு தெரியும்…யது அவனே விரும்பி என் வேலையை விட்டு போனால் தவிர நான் அவனை வேலையை விட்டு தூக்க மாட்டேன்…நீ நல்ல மாப்பிள்ளையை இழக்க நினைக்கலாம் ஆனால் என்னால் நல்ல கேப்டனை இழக்க முடியாது…நீ தானே சொல்வ தொழில் வேறு உறவு வேறு என்று அது போல தான் நட்பு வேறு தொழில் வேறு..
உண்மையை சொல்ல போனால் யதுவை போல மாப்பிள்ளை இப்போ கிடைப்பது கஷ்டம் டா… நான் யதுவை முன்னே சந்தித்து இருக்க அவன் தான் என் மாப்பிள்ளை அது சரி! அனைத்துக்கும் ஒரு கொடுப்பனை வேணுமே உனக்கு அது கிடைத்து இருக்கு அதை தவற விட்டு விடாதே…
பணம் என்ன டா பணம் இன்று என் கிட்ட உன் கிட்ட இருக்கும் நாளை வேற ஒருவன் கைக்கு போய் விடும்…ஆனால் மனிதநேயம் இந்த காலத்தில் காணா கிடைக்காத ஒன்று நீ மற்றவங்க சொல்வதை கேட்கும் ஆள் இல்லை என தெரியும்…இருந்தாலும் ஒரு நண்பனாக சொல்கிறேன் அங்கிள் கிட்ட பாப்பா கல்யாண விஷயத்தை விட்டு விடு அவர் நம்மை விட ஜீனியஸ்…சரி டா பாப்பா கல்யாணம் முடிவான பிறகு சொல்லு நான் இப்போ வைக்கிறேன்” என சொல்லி கால் கட் பண்ணினான்.
தணிகாசலம் “ போதுமா மாப்பிள்ளை உங்க நண்பன் அவனும் பரம்பரை பணக்காரன் பணத்தை விட…எதற்க்கு முக்கியதுவம் தருகிறான் என்று பாருங்கள் அவனுக்கு தெரிந்தது கூட உங்களுக்கு தெரியவில்லை என்றால் நீங்க ஒரு லுசர் என்று தான் சொல்ல வேணும்…சரி நாளை காலை என் பேத்தி கல்யாணம் ஒரு அப்பாவாக உங்க கடமையை செய்வீங்க என நம்புகிறேன்” என்றார்.
துவாரகேஷ் தன் அதிகாரம் பாலா, தணிகாசலத்திடம் சொல்லவில்லை… என்ற கோபத்தோடு அந்த இடத்தை விட்டு போக அவன் பின்னால் மரகதம் சென்றார்.
தணிகாசலம் “ ஓகே அவர் அப்படி தான் நம்ம இனி கல்யாண வேலைகளை பார்க்கலாம் நித்திலா நீ அக்காவை ரூம்க்கு அழைத்து போ கண்ணா…மாப்பிள்ளை நீங்களும் ரெஸ்ட் எடுங்க அருண் நீ இங்கே நில்லு உனக்கு வேலை இருக்கு என சொன்னார்…அவர் சொன்னது போல சந்தனா, யது தங்கள் ரூம்க்கு போனார்கள்.
அபிராமி “ அப்பா நாளை காலை கல்யாணம் என்றால் எப்படி பா மண்டபம், புடவை, நகை அது போல மாப்பிள்ளைக்கும் எல்லாம் ஏற்பாடு பண்ண வேணும்…தாலி யார் முறையில் பா செய்வது காயு தாலி இருக்கு ஆனா அது சந்து அப்பா கிட்ட தான் இருக்கு அதை கேட்டால் கூட வீம்புக்கு தர மாட்டார் என சொன்னாள்.
அருண் “ நான் நான் பேசுவதை தப்பாக நினைக்க வேணாம் யது என் பெஸ்ட் ப்ரண்ட் அவன் பற்றி எல்லாம் எனக்கு தெரியும்…அவன் கட்டிக்க போகிற பெண்ணு கழுத்தில் தன் அம்மா தாலியை கட்ட வேணும் என சொல்வான்…அது அந்த பெண்ணுக்கு உறுத்த கூடாது என்று அந்த தாலியை இன்னும் கொஞ்சம் பணம் போட்டு நீயூ மாடல் தாலி செயின் என்று செய்து வைத்து இருக்கிறான்….உங்களுக்கு ஓகே என்றால் அதை யூஸ் பண்ணலாமா அவன் கூடவே தான் அது இருக்கு” என்றான்.
தணிகாசலம் “ இதில் என்ன பா இருக்கு அம்மா என்றால் அனைவருக்குமே உசத்தி தானே தாராளமாக அதை பாவிக்கலாம்…அவங்க தீர்க்க சுமங்கலியாக போனவங்க தானே அதை நீ வாங்கி கொண்டு வா பா என்றார்… அருண் சரி என யதுவை தேடி போனான்.
தணிகாசலம் “ என்ன அபி மா இத்தனை வருடம் என் கூட இருந்தும் அப்பாவை நீ தெரிந்து கொள்ளவில்லையா? இன்று நீ கேட்ட அனைத்தும் வரும்…மூர்த்தி நீ நம்ம ஆளுங்களை அழைத்து போய் மணமேடையை தயார் செய்…கேணல் என் கூட வாங்க நான் உங்க கூட கொஞ்சம் யது பற்றி பேச வேணும்” என்றார்.
தணிகாசலம் சொன்னது போல அவர் தன் ஆளுங்க மூலமாக புடவைகள், வைர, நகைகள் எல்லாம் வரவழைத்து இருந்தார்…தனிபட்ட அவரின் ஹெலிகாப்டர் மூலமாக தான் எல்லாம் வந்து இறங்கியது அபி, சுசீலா அங்கே வந்து இருந்த தன் நண்பிகள் கூட சேர்ந்து மகளுக்கு பொருத்தமான முகூர்த்த புடவை ,நகைகள் எல்லாம் அபி தெரிவு செய்தாள்.
மணமேடை ஹோட்டல் ஹாலில் தான் ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார் மூர்த்தி சந்தனாவை தூக்கி வளர்த்தவர் ஆயிற்றே… சந்தனாவை மட்டுமா காயத்திரியை கூட தான் அவள் ஒரு தடவை கூட இவரை அங்கிள் என அழைக்க மாட்டாள் சித்தப்பா என்று தான் அழைப்பாள்…அவள் மரணத்திற்கு காரணம் துவாரகேஷ் தான் என்று எண்ணியதால் தான் அவன் மேலே அவ்வளவு வெறுப்பு அவருக்கு…
மண்டபம் இயற்கை மலர்களால் தான் தணிகாசலத்தின் ஆளுங்க அலங்கரித்து கொண்டு இருந்தனர்…யதுவுக்கு பட்டு வேட்டி சட்டை, செயின், பிரேஸ்லெட், மோதிரம் என… தணிகாசலம் அனைத்தும் எடுத்தவர் அதை மூர்த்தியிடம் கொடுத்து அவனிடம் கொடுத்து வர சொல்ல…தாத்தா என நித்திலன் வந்தான்.
தணிகாசலம் “ வாடா கண்ணா தாத்தா உனக்கு பட்டு வேட்டு, சட்டை தங்கத்தில் கரை வைத்தது எடுத்து இருக்கிறேன்… கூடவே இந்த செயின், பிரேஸ்லெட், மோதிரம் எல்லாம் அளவு சரியா என போட்டு பாரு” என்றார்.
நித்திலன் “ தாத்தா எனக்கு இது வேணாம் வேட்டி இடுப்பில் நிற்காது நழுவி நழுவி போகும்…நான் ஜீன்ஸ் பேண்ட் போடவா இந்த நகைகள் எல்லாம் லேடீஸ் தான் போடுவது எனக்கு வேணாம்” என்றான்.
மூர்த்தி “ நித்திலா என்ன இது? உன் அப்பன் போல சொல் பேச்சு கேட்காமல் இருக்க…ஐயா உனக்கு பார்த்து பார்த்து ஆசையாக எடுத்தது பேசாது போட்டு காட்டு இதை நான் மாப்பிள்ளை கிட்ட கொண்டு கொடுத்து விட்டு வருகிறேன் “என்றார்.
தணிகாசலம் “ மூர்த்தி இப்போ எதற்காக அவனை திட்டுகிற அவன் துவாரகேஷ் பையன் என்றாலும் கூட என் பேரன்…கண்ணா எனக்கு நீ தானே டா வாரிசு அக்கா நாளை வேற ஒருவருக்கு நாளை சொந்தமாகி விடுவாள்…பிறகு அவளை உரிமை கொண்டாட முடியாது நீ அப்டியா? என் கடைசி காலம் வரை கூட வருபவன் உன்னை அழகு படுத்தி பார்க்க தாத்தாவுக்கு ஆசையாக இருக்காதா டா? என கேட்டார் நித்திலன் அவரை அணைத்து கொண்டவன்.
நித்திலன் “ யு ஆர் மை பெஸ்ட் தாத்தா உங்களுக்காக நான் போடுகிறேன் ஆனா அக்கா ரிசப்ஷனுக்கு எனக்கு பிடித்த டிரஸ் தான் சரியா?…தாத்தா இதை யது அண்ணாவுக்கு நான் கொண்டு கொடுக்கட்டுமா என கேட்டான்.
தணிகாசலம் சரி என நித்திலன் கூட ஒரு கார்ட் தட்டை தூக்கி வர யது ரூம்க்கு கதவை தட்டி விட்டு போனான்…யது, அருண் பேசி கொண்டு இருந்தவர்கள் இவனை காண..
அருண் “ வாடா நித்திலா உனக்கு தான் ரொம்ப குஷியாக இருக்கும்…யது உன் நண்பன் இப்போ உன் அக்கா புருஷன்” என சொன்னான்.
நித்திலன் “ அண்ணா அதை அங்கே வைத்து விட்டு நீங்க கிளம்புங்க” என்றான் கார்ட் தட்டை வைத்து விட்டு கிளம்பினான்.
நித்திலன் “ யஸ் இனி என் அக்கா என் கூட இருப்பாள் அவளை நான் நினைத்த நேரத்திற்க்கு பார்க்க முடியும்…அது போல மாமா கிட்ட நான் நிறைய விஷயங்கள் ஜாலியாக பேச முடியும் என்றான்.
யது “ என்ன நித்திலா புதுசாக மாமா சரி இது என்ன தட்டு” என கேட்டான்.
நித்திலன் “அம்மா தான் சொன்னாங்க இனி உங்களை மாமா என அழைக்க வேணும் என்று…இது தாத்தா உங்களுக்கும் அருண் அண்ணாவுக்கும் கொடுத்து விட்டார் என கொண்டு வந்தை எடுத்து கொடுத்தான்.
யது அதை திறந்து பார்த்தவன் ஏதும் பேசாது வேட்டி, சட்டையை எடுத்தவன் நகைகளை…நித்திலன் கிட்ட கொடுத்தவன்.
யது “ நித்திலா நான் இது எல்லாம் போட மாட்டேன் தாத்தா கிட்ட கொடு அவர் என்னை புரிந்து கொள்வார்” என்றான்…நித்திலனும் அதை எடுத்து கொண்டு போய் தணிகாசலத்திடம் கொடுக்க…. அவருக்கு யது இப்படி தான் நடந்து கொள்வான் என தெரியும் என்பதால் சின்ன சிரிப்போடு அதை வாங்கி கொண்டார்.
நிலவு வரும்…..
துவாரகேஷ் பாலாவிடம் இனி உன் கப்பலில் யதுநந்தன் வேலை பார்க்க கூடாது என சொன்னார்… மறு முனையில் பாலா கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவர்…பிறகு
பாலா “ துவா ஏன் அவன் வேலையின் போது குடித்து விட்டு உன் கிட்ட இல்ல சந்தனா பாப்பா கிட்ட தகராறு பண்ணினானா? இல்ல கப்பலில் உள்ளவங்க கிட்ட மரியாதை இல்லாமல் நடந்து கொண்டானா? நீங்க சுற்றி பார்க்க ஆசைபட்ட இடங்களுக்கு உங்களை கைடு கூட பாதுகாப்பாக அனுப்ப தவறினானா? இதில் அவன் செய்த குற்றம் என்ன? டா சொல்லு நான் உடனடியாக ஆக்சன் எடுக்கிறேன்” என்றார்.
துவாரகேஷ் எதை சொல்வார் இதில் ஒன்று கூட உண்மை இல்லையே! யாருமே அவனுக்கு எதிராக கை நீட்டி தப்பு சொல்ல மாட்டார்கள்…ஆனாலும் அவர் தோற்பதா? பிறகு அவர் கெளரவம் என்ன ஆவது என நினைத்தவர்.
துவாரகேஷ் “ இப்போ இதுவா உனக்கு முக்கியம் ஏன்? உன் நண்பன் கேட்டால் காரணம் தெரியாமல் நான் சொன்னதை செய்ய மாட்டாயா” என கோபமாக கேட்டார்.
பாலா “ போதும் துவா நீ செய்தது எல்லாம் எனக்கு தணிகாசலம் அங்கிள் தகவல் தந்து விட்டார்…யு நோ ஒன் திங் உங்களை அனைவரை விடவும் எனக்கு யது பற்றி தெரியும்…அவனின் அந்த நேர்மைக்காக தான் போராடி அவனை என் ஷிப் கேப்டன் ஆக்கினேன்…அவன் வந்த பிறகு தான் என் ஷிப்பில் லேடீஸ் அதிகமாக டிராவல் செய்கிறாங்க பிகாஸ் he is a gem person…அவர் சேவிஸ்ல் தான் அவங்க நிம்மதியாக பாதுகாப்பாக உணர்வதாக எனக்கு தகவல் வந்து இருக்கு….
இல்ல எனக்கு ஒன்று புரியவில்லை டா! நீ பிசினஸ்லில் டாப்பர் மேன் பட் எப்படி வியாட் விஷயத்தில் கோட்டை விட்ட…நீ பாப்பாவுக்கு கல்யாணம் பேச தான் என் கிட்ட இங்கே அழைத்து வந்தாக சொன்ன பட் நீ சொன்னது எல்லாம் பொய்… உன் நண்பன் கிட்டேயே பொய் சொல்லி இருக்க நீ இப்படி நடந்து கொள்வ என்று எனக்கு முன்னே தெரிந்து இருக்க நான் அங்கிளுக்கு தகவல் சொல்லி இருப்பேன்.
நானும் ஒரு பெண்ணுக்கு அப்பா ஒரு பேத்திக்கு தாத்தா அதை விட காயத்திரி என் தங்கச்சி கூட படித்தவள்…அண்ணா என வாய் நிறைய அழைப்பவள் அவள் பெண்ணு சந்தனா.. அவளுக்கு கேவலம் வியாட் போன்று அயோக்கியனா மாப்பிள்ளை….உன்னை எல்லாம் அந்தமான் கடலில் தள்ளி விட வேணும் டா உன் மேலே செம கோபத்தில் இருக்கிறேன்…
நீ இப்போ எதற்காக யதுவை வேலையை விட்டு தூக்க சொல்லுகிற என எனக்கு தெரியும்…யது அவனே விரும்பி என் வேலையை விட்டு போனால் தவிர நான் அவனை வேலையை விட்டு தூக்க மாட்டேன்…நீ நல்ல மாப்பிள்ளையை இழக்க நினைக்கலாம் ஆனால் என்னால் நல்ல கேப்டனை இழக்க முடியாது…நீ தானே சொல்வ தொழில் வேறு உறவு வேறு என்று அது போல தான் நட்பு வேறு தொழில் வேறு..
உண்மையை சொல்ல போனால் யதுவை போல மாப்பிள்ளை இப்போ கிடைப்பது கஷ்டம் டா… நான் யதுவை முன்னே சந்தித்து இருக்க அவன் தான் என் மாப்பிள்ளை அது சரி! அனைத்துக்கும் ஒரு கொடுப்பனை வேணுமே உனக்கு அது கிடைத்து இருக்கு அதை தவற விட்டு விடாதே…
பணம் என்ன டா பணம் இன்று என் கிட்ட உன் கிட்ட இருக்கும் நாளை வேற ஒருவன் கைக்கு போய் விடும்…ஆனால் மனிதநேயம் இந்த காலத்தில் காணா கிடைக்காத ஒன்று நீ மற்றவங்க சொல்வதை கேட்கும் ஆள் இல்லை என தெரியும்…இருந்தாலும் ஒரு நண்பனாக சொல்கிறேன் அங்கிள் கிட்ட பாப்பா கல்யாண விஷயத்தை விட்டு விடு அவர் நம்மை விட ஜீனியஸ்…சரி டா பாப்பா கல்யாணம் முடிவான பிறகு சொல்லு நான் இப்போ வைக்கிறேன்” என சொல்லி கால் கட் பண்ணினான்.
தணிகாசலம் “ போதுமா மாப்பிள்ளை உங்க நண்பன் அவனும் பரம்பரை பணக்காரன் பணத்தை விட…எதற்க்கு முக்கியதுவம் தருகிறான் என்று பாருங்கள் அவனுக்கு தெரிந்தது கூட உங்களுக்கு தெரியவில்லை என்றால் நீங்க ஒரு லுசர் என்று தான் சொல்ல வேணும்…சரி நாளை காலை என் பேத்தி கல்யாணம் ஒரு அப்பாவாக உங்க கடமையை செய்வீங்க என நம்புகிறேன்” என்றார்.
துவாரகேஷ் தன் அதிகாரம் பாலா, தணிகாசலத்திடம் சொல்லவில்லை… என்ற கோபத்தோடு அந்த இடத்தை விட்டு போக அவன் பின்னால் மரகதம் சென்றார்.
தணிகாசலம் “ ஓகே அவர் அப்படி தான் நம்ம இனி கல்யாண வேலைகளை பார்க்கலாம் நித்திலா நீ அக்காவை ரூம்க்கு அழைத்து போ கண்ணா…மாப்பிள்ளை நீங்களும் ரெஸ்ட் எடுங்க அருண் நீ இங்கே நில்லு உனக்கு வேலை இருக்கு என சொன்னார்…அவர் சொன்னது போல சந்தனா, யது தங்கள் ரூம்க்கு போனார்கள்.
அபிராமி “ அப்பா நாளை காலை கல்யாணம் என்றால் எப்படி பா மண்டபம், புடவை, நகை அது போல மாப்பிள்ளைக்கும் எல்லாம் ஏற்பாடு பண்ண வேணும்…தாலி யார் முறையில் பா செய்வது காயு தாலி இருக்கு ஆனா அது சந்து அப்பா கிட்ட தான் இருக்கு அதை கேட்டால் கூட வீம்புக்கு தர மாட்டார் என சொன்னாள்.
அருண் “ நான் நான் பேசுவதை தப்பாக நினைக்க வேணாம் யது என் பெஸ்ட் ப்ரண்ட் அவன் பற்றி எல்லாம் எனக்கு தெரியும்…அவன் கட்டிக்க போகிற பெண்ணு கழுத்தில் தன் அம்மா தாலியை கட்ட வேணும் என சொல்வான்…அது அந்த பெண்ணுக்கு உறுத்த கூடாது என்று அந்த தாலியை இன்னும் கொஞ்சம் பணம் போட்டு நீயூ மாடல் தாலி செயின் என்று செய்து வைத்து இருக்கிறான்….உங்களுக்கு ஓகே என்றால் அதை யூஸ் பண்ணலாமா அவன் கூடவே தான் அது இருக்கு” என்றான்.
தணிகாசலம் “ இதில் என்ன பா இருக்கு அம்மா என்றால் அனைவருக்குமே உசத்தி தானே தாராளமாக அதை பாவிக்கலாம்…அவங்க தீர்க்க சுமங்கலியாக போனவங்க தானே அதை நீ வாங்கி கொண்டு வா பா என்றார்… அருண் சரி என யதுவை தேடி போனான்.
தணிகாசலம் “ என்ன அபி மா இத்தனை வருடம் என் கூட இருந்தும் அப்பாவை நீ தெரிந்து கொள்ளவில்லையா? இன்று நீ கேட்ட அனைத்தும் வரும்…மூர்த்தி நீ நம்ம ஆளுங்களை அழைத்து போய் மணமேடையை தயார் செய்…கேணல் என் கூட வாங்க நான் உங்க கூட கொஞ்சம் யது பற்றி பேச வேணும்” என்றார்.
தணிகாசலம் சொன்னது போல அவர் தன் ஆளுங்க மூலமாக புடவைகள், வைர, நகைகள் எல்லாம் வரவழைத்து இருந்தார்…தனிபட்ட அவரின் ஹெலிகாப்டர் மூலமாக தான் எல்லாம் வந்து இறங்கியது அபி, சுசீலா அங்கே வந்து இருந்த தன் நண்பிகள் கூட சேர்ந்து மகளுக்கு பொருத்தமான முகூர்த்த புடவை ,நகைகள் எல்லாம் அபி தெரிவு செய்தாள்.
மணமேடை ஹோட்டல் ஹாலில் தான் ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார் மூர்த்தி சந்தனாவை தூக்கி வளர்த்தவர் ஆயிற்றே… சந்தனாவை மட்டுமா காயத்திரியை கூட தான் அவள் ஒரு தடவை கூட இவரை அங்கிள் என அழைக்க மாட்டாள் சித்தப்பா என்று தான் அழைப்பாள்…அவள் மரணத்திற்கு காரணம் துவாரகேஷ் தான் என்று எண்ணியதால் தான் அவன் மேலே அவ்வளவு வெறுப்பு அவருக்கு…
மண்டபம் இயற்கை மலர்களால் தான் தணிகாசலத்தின் ஆளுங்க அலங்கரித்து கொண்டு இருந்தனர்…யதுவுக்கு பட்டு வேட்டி சட்டை, செயின், பிரேஸ்லெட், மோதிரம் என… தணிகாசலம் அனைத்தும் எடுத்தவர் அதை மூர்த்தியிடம் கொடுத்து அவனிடம் கொடுத்து வர சொல்ல…தாத்தா என நித்திலன் வந்தான்.
தணிகாசலம் “ வாடா கண்ணா தாத்தா உனக்கு பட்டு வேட்டு, சட்டை தங்கத்தில் கரை வைத்தது எடுத்து இருக்கிறேன்… கூடவே இந்த செயின், பிரேஸ்லெட், மோதிரம் எல்லாம் அளவு சரியா என போட்டு பாரு” என்றார்.
நித்திலன் “ தாத்தா எனக்கு இது வேணாம் வேட்டி இடுப்பில் நிற்காது நழுவி நழுவி போகும்…நான் ஜீன்ஸ் பேண்ட் போடவா இந்த நகைகள் எல்லாம் லேடீஸ் தான் போடுவது எனக்கு வேணாம்” என்றான்.
மூர்த்தி “ நித்திலா என்ன இது? உன் அப்பன் போல சொல் பேச்சு கேட்காமல் இருக்க…ஐயா உனக்கு பார்த்து பார்த்து ஆசையாக எடுத்தது பேசாது போட்டு காட்டு இதை நான் மாப்பிள்ளை கிட்ட கொண்டு கொடுத்து விட்டு வருகிறேன் “என்றார்.
தணிகாசலம் “ மூர்த்தி இப்போ எதற்காக அவனை திட்டுகிற அவன் துவாரகேஷ் பையன் என்றாலும் கூட என் பேரன்…கண்ணா எனக்கு நீ தானே டா வாரிசு அக்கா நாளை வேற ஒருவருக்கு நாளை சொந்தமாகி விடுவாள்…பிறகு அவளை உரிமை கொண்டாட முடியாது நீ அப்டியா? என் கடைசி காலம் வரை கூட வருபவன் உன்னை அழகு படுத்தி பார்க்க தாத்தாவுக்கு ஆசையாக இருக்காதா டா? என கேட்டார் நித்திலன் அவரை அணைத்து கொண்டவன்.
நித்திலன் “ யு ஆர் மை பெஸ்ட் தாத்தா உங்களுக்காக நான் போடுகிறேன் ஆனா அக்கா ரிசப்ஷனுக்கு எனக்கு பிடித்த டிரஸ் தான் சரியா?…தாத்தா இதை யது அண்ணாவுக்கு நான் கொண்டு கொடுக்கட்டுமா என கேட்டான்.
தணிகாசலம் சரி என நித்திலன் கூட ஒரு கார்ட் தட்டை தூக்கி வர யது ரூம்க்கு கதவை தட்டி விட்டு போனான்…யது, அருண் பேசி கொண்டு இருந்தவர்கள் இவனை காண..
அருண் “ வாடா நித்திலா உனக்கு தான் ரொம்ப குஷியாக இருக்கும்…யது உன் நண்பன் இப்போ உன் அக்கா புருஷன்” என சொன்னான்.
நித்திலன் “ அண்ணா அதை அங்கே வைத்து விட்டு நீங்க கிளம்புங்க” என்றான் கார்ட் தட்டை வைத்து விட்டு கிளம்பினான்.
நித்திலன் “ யஸ் இனி என் அக்கா என் கூட இருப்பாள் அவளை நான் நினைத்த நேரத்திற்க்கு பார்க்க முடியும்…அது போல மாமா கிட்ட நான் நிறைய விஷயங்கள் ஜாலியாக பேச முடியும் என்றான்.
யது “ என்ன நித்திலா புதுசாக மாமா சரி இது என்ன தட்டு” என கேட்டான்.
நித்திலன் “அம்மா தான் சொன்னாங்க இனி உங்களை மாமா என அழைக்க வேணும் என்று…இது தாத்தா உங்களுக்கும் அருண் அண்ணாவுக்கும் கொடுத்து விட்டார் என கொண்டு வந்தை எடுத்து கொடுத்தான்.
யது அதை திறந்து பார்த்தவன் ஏதும் பேசாது வேட்டி, சட்டையை எடுத்தவன் நகைகளை…நித்திலன் கிட்ட கொடுத்தவன்.
யது “ நித்திலா நான் இது எல்லாம் போட மாட்டேன் தாத்தா கிட்ட கொடு அவர் என்னை புரிந்து கொள்வார்” என்றான்…நித்திலனும் அதை எடுத்து கொண்டு போய் தணிகாசலத்திடம் கொடுக்க…. அவருக்கு யது இப்படி தான் நடந்து கொள்வான் என தெரியும் என்பதால் சின்ன சிரிப்போடு அதை வாங்கி கொண்டார்.
நிலவு வரும்…..