அத்தியாயம் - 20
"ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள
உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூரக்காத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து
அடியே கூட்ட தாண்டி
பறந்து வா வெளியில
வெளியில"
நாட்கள் வேகமாக நகர இன்னும் ஒரு மாதத்தில் சத்யாவுக்கு படிப்பு முடிந்து விடும் நிலையில் இருந்தது ஆனால் அவள் எந்த கேம்பஸ் இன்டெர்வியூம் அட்டென் செய்ய வில்லை
அதனால் அவள் மீது நந்தினிக்கு கோவம் இருந்தாலும் அவள் நிலையில் இருந்து யோசித்து பார்த்தவள் பின் அதை பற்றி பேசவில்லை.
இன்னும் ஒரு வாரம் காலேஜ் வந்தால் போதும் அதன்பின் ஸ்டடி ஹாலிடே எக்ஸாம் என்று சென்று விடும்.
அன்று கிளாஸ் இல்லாததால் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து இருக்க
அப்போது சத்யாவை கிராஸ் செய்த பெண்கள் "ப்பா சார் இந்த ஷர்ட் ல எவ்ளோ ஹண்ட்சம் ஆ இருக்காரு எனக்கு கரெக்ட் ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்கிட்டே இருப்பேன் "என்க
இன்னொரு பெண்ணோ "நாமளே இப்படி பாக்கறோமே அவருக்கு மனைவினு ஒரு வந்த எப்படி பார்ப்பா "என்க
வேறு ஒருத்தியோ "காலேஜ் பொண்ணுங்க மனசை இப்படி பண்றிங்களே பா "என்று காமெடி ஆக சொல்ல
இதை கேட்டுக் கொண்டு இருந்த சத்யா சிரித்துவிட
அவளை பார்த்த நந்தினி "எதுக்கு சிரிக்கிற இந்த பொண்ணுகளுக்கு அறிவு வேண்டாம் ஸ்டாப்ஸ்ஆ போய் சைட் அடிப்பாங்களா "இன்றி சிடுசிடுக்க
அதை கேட்ட சத்யா "விடு டி சின்ன பொண்ணுங்க அப்படி தான் இருப்பாங்க "என்க
"என்ன சின்ன பொண்ணுங்க "என்று கோவப்பட
அவள் அதற்காக கோவப்படுகிறாள் என்று புரியாதவள் "இந்த வயசுல சைட் அடிக்காம வேற எப்போ டி சைட் அடிப்பாங்க "என்று அவர்களுக்கு சப்போர்ட் செய்ய
அவளை பார்த்த சரண் "அப்போ அவங்க நம்ம மகிழன் சார்ஆ சைட் அடிக்கறதுல உனக்கு எந்த பிரச்னையும் இல்ல அப்படித்தான "என்று நக்கலாக கேட்க
அதுவரை அந்த பெண்கள் யாரையோ சைட் அடிக்கிறார்கள் என்று சப்போர்ட் செய்து கொண்டு இருக்க
அது மகிழன் என்றவுடன் பதறிக் கொண்டு பார்க்க
ஆலீவ் லைட் க்ரீன் வித் வைட் ஷர்ட் அணிந்துக் கொண்டு ஒரு சாரிடம் மகிழன் பேசிக் கொண்டு இருக்க
அங்கு இருந்தவர்கள் பாதி பேர் அவனை தான் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
இத்தனை பேர் அவனை சைட் அடிப்பதை பார்த்து "அய்யோ என் புருஷன் "என்க
"சின்ன பொண்ணுங்க டி பாவம் சைட் அடிச்சுட்டு போறாங்க "என்று நந்தினி சத்யா சொன்னதை அவளுக்கே திருப்பி சொல்ல
அவளை பார்த்து முறைந்தவள் "போடி "என்று சொல்லிவிட்டு
மகிழனை பார்க்க அவ்ளோ ஆண்மையின் அழகாக ஆளுமையுடன் நிறைந்து இருந்தான்.
அவனை பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு பார்வையை அந்த பக்கம் இந்த பக்கம் திருப்பாமல் இருக்க
அதை பார்த்த நந்தினி தலையில் அடித்துக் கொண்டு "இத்தனை பேர் கூட சேர்ந்துக்கிட்டு புருஷனை சைட் அடிக்கறவ நீ தான் டி "எங்க
எங்கே நந்தினி பேசுவது எல்லாம் அவள் காதலில் விழுந்தது அவள் தான் அவனுடன் கனவுலகத்தில் இருந்தாளே
"இவ்ளோ அழகா இருந்த பார்க்காம எப்படி இருப்பாங்க இனி எப்படி இத்தனை பொண்ணுங்க கிட்ட இருந்து இவரை காப்பாற்றுவேன் "எண்ணிக் கொண்டவள்
பெருமூச்சு விட
அதை பார்த்த நவீன் "அடியே நந்து என்னை கொஞ்சம் பிடி இவ விடுற பெருமூச்சுல நா பறந்துருவேன் போல இருக்கு "என்க
"அடியே திரும்பி தொலை டி வீட்ல போய் சைட் அடிச்சுக்கோ "என்க
"ஆமா அப்படியே வீட்ல என்ன சைட் அடிக்க விட்டுட்டாலும் "என்று புலம்பிக் கொண்டு திரும்ப
"பேசாம காலேஜ்ல சொல்லிரலாம் தான டி உங்க கல்யாணத்தை பத்தி "என்று பிரசன்னா சொல்ல
அதை கேட்டு முகம் வடியவள் "அவங்க சொல்லிக்க விரும்பல போல டா இன்னும் ஒரு மாசம் தானே பார்த்துக்கலாம் "என்று வெளியில் சொன்னாலும் இத்தனை பேர் அவளுடைய கணவனை பார்ப்பது பொறாமையாக தான் இருந்தது.
தூரத்தில் இருந்த மகிழன் பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.
மற்ற பெண்கள் பார்க்கும் போது கண்டுக் கொள்ளாமல் பேசிக் கொண்டு இருந்தவன் ஏதர்ச்சயாக திரும்பும்போது அவன் கண்ணில் அவனை மட்டும் பார்த்துக் கொண்டு இருக்கும் சத்யா பட
"இவ எதுக்கு இப்படி பாக்கறா யாராவது பார்த்துட்டா என்ன ஆகும் "என்று நினைத்தவன்
பின் பக்கத்தில் இருக்கும் சார் உடன் பேச ஆரம்பித்தான்..
ஈவினிங் சத்யா வீட்டுக்கு செல்லும் போது மல்லிக்கவும் மணிவண்ணனும் எங்கையோ வெளியே கிளம்ப
அப்போது பிரெஷ் ஆகி வந்த மகிழன் "மா காலேஜ் பசங்க ஒரு ரெயூனியன் மாதிரி அர்ரேஞ்சு பண்ணி இருகாங்க வந்துக்கு லேட் ஆகும் "என்று எதிரில் வந்த சத்யாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்ல
அவளோ அவன் பார்வையில் தலைகுனிந்து சென்றாள்.
"அத்தை "என்றவள் போகும் போது எங்கே போறீங்கனு எப்படி கேட்க முடியும் என்று தயங்க
"மாமாவோட கிளோஸ் பிரண்ட் ஒருத்தங்க எங்களை இன்வைட் பண்ணி இருகாங்க டா கண்டிப்பா போகணும் போயிட்டு நாளைக்கு காலையில வந்துருவோம் நீ மேனேஜ் பண்ணிப்ப தான "என்று கேட்க
"அதெல்லாம் நோ ப்ரோபலம் அத்தை நா இருந்துப்பேன் "என்க
"மகிழன் வர நேரம் ஆகும் டா பத்திரமா இரு "என்று சொல்லிவிட்டு கிளம்ப
அவர்கள் கிளம்பிய பின் ரூம்க்கு சென்று பிரெஷ் ஆகி வந்தவள் காபி குடித்து படிக்க சென்றாள்.
இரவு மகிழன் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவாதல் இவளுக்கு மட்டும் தோசை சுட்டு சாப்பிட்டுவிட்டு அவனுக்காக காத்திருக்க
பத்து மணிக்கு மேல் தள்ளட்டத்துடன் உள்ளே வந்தவன் சோபாவில் படுத்து இருக்கும் சத்யாவை பார்த்து அவள் அருகில் சென்றவன்
மண்டியிட்டு அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருக்க
யாரோ உத்து பார்ப்பது போல இருக்க கண் விழித்த சத்யா மகிழனை பார்த்து அவசரமாக எழ பார்க்க
"ஏன் போற இப்டியே இரு "என்று குழரலாக சொல்ல
அவன் குரலில் இருந்தே அவன் குடித்து இருக்கிறான் என்று தெரிந்துக் கொண்டு "குடிச்சு இருக்கிங்களா? "என்று தயக்கமாக கேட்க
"நோ நோ நா ஜூஸ் தான் குடிச்சேன் ஆனா எல்லாரும் நா ட்ரிங்க்ஸ் எடுத்துகிட்டது போல பேசறாங்க "என்று வரத்தையை விட்டு விட்டு பேச
"சரி வாங்க தூங்க போகலாம் "என்று அவன் முன் செல்ல பார்க்க
அவனோ அவளின் சேலையை பிடித்துக் கொண்டு பின்இருந்து அணைத்தவன் "தூங்கணுமா?"என்று கிறக்கமாக கேட்க
அவனின் மூச்சு காற்று அவளின் காதில் பட்டு அவளின் உடலை சூடக்க
அவனிடம் இருந்து விலகியவள் "ஆமா தூங்கணும் "என்று அவளுக்கே கேட்காத குரலில் சொல்ல
அதை சரியான புரிந்துக் கொண்டவன் "ஏன் தூங்கணும் "என்று கேட்டுக் கொண்டு நெருங்கி அவளின் கன்னத்தை தொட
அதில் சிலிர்த்து போனாள்
"உன் கன்னம் ரொம்ப சாப்ட் "என்க
அவளுக்கோ பயமாக இருந்தது அவன் சுயநினைவு இல்லாமல் இருக்க ஏதாவது நடந்துச்சு விடுமோ என்று அச்சம் கொண்டவள் அவரை எப்படியாவது ரூம்ல விடரணும் என்று நினைத்து
"என்னங்க "என்று ஏதோ சொல்ல வர
அவள் வாயில் கை வைத்து வார்த்தையை வர விடாமல் தடுத்தவன்
"இதென்ன மச்சமா "என்று கழுத்தில் தொட்டு காட்ட
அவன் கையை அதற்கு மேல் நகர விடாமல் பிடித்துக் கொண்டவளுக்கு ஏகத்துக்கும் மூச்சு வாங்கியது
இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று அவனை அப்படியே விட்டுவிட்டு வீட்டுக்கு முன் கார்டனில் சென்று நிற்க
அவள் பின் தள்ளாடிக் கொண்டே வந்தவன்.
சத்யாவுக்கு நேரே இருந்த நிலாவை பார்த்து
"இது அழகா இல்ல நீ அழகானு தெரியல "என்று போதையில் சொல்ல
அவளுக்கோ அவஸ்தையாக இருந்தது அவளின் கணவன் அவளிடம் நெருங்கி வரும் போது இப்படி தள்ளி செல்வது அவளுக்கே ஒரு மாதிரி இருந்தது
ஆனாலும் நாளை காலையில் அவன் நினைவுக்கு வரும் போது என்ன ஆகும் என்று நினைத்தவள்
"பனி அதிகமா இருக்கு உள்ள போங்க சளி பிடிச்சுக்கும் "என்று குரலை சரிபடுத்திக் கொண்டு சொல்ல
"நீயும் வா டி "என்க
அவனின் முதல் உரிமையான அழைப்பை அனுபவிக்க முடியாமல்
"நீங்க போங்க நா அப்புறம் வரேன் "என்று அவனை இங்கு இருந்து போக வைக்கும் முயற்சியில் இருக்க
அவனோ அவளின் அவஸ்தையை புரிந்துக் கொள்ளாமல் "நீ இல்லாம அங்க எனக்கு என்ன வேலை "என்று அவளின் தோளில் முகம் வைத்து சொல்ல
இருவர் முகமும் மிக அருகில் இருக்க
கண்ணை மூடிக் கொண்டு சத்யா அவளை கட்டுப்படுத்திக் கொண்டு நிற்க
"உன் பேஸ் ஏன் இப்படி சிவந்து ரெட்டிஷ்ஆ இருக்கு "என்று சொல்லி கன்னத்தை தடவ
இதற்கு மேல் முடியாது என்று அவனின் பிடியில் இருந்து வலுகட்டாயமாக நகர்ந்து அங்கு இருந்து செல்ல பார்க்க
"ரியா "என்று அவன் செல்லமாக அழைக்க
அவனின் செல்ல அழைப்பில் அவன் கால்கள் அங்கே நின்று விட்டன
அதற்கு மேல் நகர முடியாமல் அவள் தவிக்க
அவனோ அவள் நின்று விட்டதில் குஷியாகி அவளின் இடிப்பில் கை கொடுத்து அணைத்துக் கொண்டு
"ரியா "என்று கிறக்கமாக அழைக்க
அவளுக்கோ ஒரு நிமிடம் மூளை மரத்து போனது போல் இருந்தது.
அவனின் அழைப்புக்கு எதுவும் சொல்லாமல் நிற்க
அதை சாதமாக பயன் படுத்திக் கொண்டு இடையில் இருந்த சேலைய விளக்க பார்க்க
அவனின் கை மீது கை வைத்து தடுக்க
"உன் மகிழன் தான டி "என்று மெதுவாக அவள் காதில் சொல்ல
உன் மகிழன் என்ற வார்த்தை அவளை வேரோடு சாய்க்க
"ம்ம் "என்க
அவளின் பதிலில் சந்தோசப்பட்டு "உன் மகிழனுக்கு உன்னை தர மாட்டியா "என்று விளங்கமாக கேட்க
அவள் மூளையோ வேண்டாம் என்க அவள் மனமோ உன் கணவன் தானே என்று எடுத்து சொல்ல
கடைசியில் வென்றது மனம் தான்.
அவனின் அருகாமையை அதற்கு மேல் தாங்க முடியாமல் திரும்பி அவனை அணைத்துக் கொள்ள
அதில் வெற்றி சிரிப்பு சிரித்தவன் அவள் காதில் முத்தமிட
உடலுக்குள் புது ரத்தம் பாய்ந்தது போல் இருந்தது சத்யாவுக்கு
அவன் சட்டையை இழுத்து கசக்கி பிடிக்க
அவளின் இடையில் கை வைத்து "ரூம்க்கு போலாமா?"என்று கேட்க
அவளோ மாயஉலகத்தில் இருப்பது போல "ம்ம் "என்க
அவளின் இடையில் கை கொடுத்து தூக்கிக் கொண்டவன்
வீட்டுக்குள் சென்று அவளை கையில் வைத்துக் கொண்டே கதவை அவளை சாற்ற சொல்ல
கீ கொடுத்த பொம்மை போல அவன் சொல்வதை எல்லாம் அவள் செய்ய
சிரித்துக் கொண்டே மாடி ஏறியவன் ரூம்குள் சென்று அவளை கட்டிலில் படுக்க வைக்க
அவர்களின் அறைகுள் நிலா வெளிச்சம் அடிக்க
அந்த வெளிச்சம் சத்யா மீது பட்டு சிலை போல் இருந்தாள் ….
அவளை பார்த்துக் கொண்டே அவள் அருகில் வந்தவன் அவள் முகத்தை ஏந்தி அதில் அவனின் முதல் முத்தம் வைக்க
சத்யாவால் அவளின் முதல் முத்தை மறக்க முடியாது என்று போல் இருந்தது.
முகம் முழுக்க முத்திரை பதித்தவன் பின் துடித்துக் கொண்டு இருந்த அவளின் இதழை அவன் உதடு கொண்டு அடைத்தான்…
பின் அவர்களின் நேரம் அவர்களுக்காக நகர
ஒரு கட்டத்தில் அந்த போதையிலும் அவளை பார்த்து "உனக்கு ஓகே வா?"என்று கேட்க
அவனின் முகத்தை பார்த்தவளுக்கு இன்று அவனை பெண்கள் பார்க்கும் போது ஏற்பட்ட பொறாமையும் இவன் என் கணவன் என்ற எண்ணமும் அவனை விலக விடாமல் செய்ய
அவனின் முகத்தை இழுத்து முத்தம் கொடுத்து அவளின் சம்மதத்தை சொல்ல
அதன் பின் நடந்ததற்கு அவர்கள் மட்டுமே பொறுப்பு..
விடியும் வேளையில் கண் விழித்தாள் சத்யாவுக்கு அவளை அணைத்து தூங்கிக் கொண்டு இருந்த மகிழனை பார்த்து நேற்று நடந்தது நினைவு வந்து முகம் சிவந்தாள்..
அவனின் முகத்தை பற்றி "அழகன் டா நீ " என்று கொஞ்சிக் கொண்டு இருந்தவளுக்கு
கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்வுக்கு வந்தாள்…
நேற்று அவன் குடித்து இருந்ததால் இதெல்லாம் நடந்தது அவன் சுயநினைவு வந்தால் எண்ண ஆகும் என்ற பயம் அவள் உள்ளத்தில் பரவ
அதுவரை அவளை சுற்றி இருந்த மாயவலை அருந்து விழுந்தது போல் இருந்தது.
"என்ன பண்ணி வைச்சு இருக்கேன் அவர் தான் குடிச்சிட்டு நிதானம் இல்லாம இருந்தாங்க ஆனா நா தடுத்து இருக்கலாமே "என்று தலையில் கை வைத்து கொண்டவளுக்கு
"நீ பிளான் பண்ணி தான் இப்படி பண்ணி இருக்க என்று அவன் கேட்டுவிட்டால் அது அவளின் பெண்மைக்கு இழுக்க என்ற பயம் வர
உடனே எழுந்து தன்னை சரி செய்து கொண்டவள் அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்…
அவனையும் சரி செய்தவள் நேற்று எதுவும் நடக்காதது போல் அறையை சுத்தம் செய்தவள்
குளித்துவிட்டு கீழே சென்று சமையல் அறைக்கு போக
அவள் மனமோ திக்கு திக்கு என்று அடித்துக் கொண்டது..
ஒரு மனம் நேற்று நடந்தது எதுவும் அவருக்கு தெரியாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்க இன்னொரு மனமோ நேற்று நடந்தது அவருக்கு நினைவு இருந்தால் போதும் என்று எண்ணியது…
இரு மனங்களுக்கு நடுவே பதைபதைக்கும் இதயத்தை கை வைத்து சீராக்கியவள் சமைத்துக் கொண்டே படியை பார்த்துக் கொண்டு இருந்தாள்….
சிறிது நேரம் கழித்து எழுந்த மகிழனுக்கு தலை வலிக்க தலையில் கை வைத்து நிமிர்ந்துதவன் அவனுடைய ரூமை சுற்றி பார்த்து "நா வீட்டுக்கு எப்படி வந்தேன் "என்று கேட்டுக் கொண்டு தலையை உதறியவன் கொஞ்சம் நீதானாப்படுத்திக் கொண்டு குளித்து கீழே வர
அவன் வரும் சத்தம் கேட்டு அவனை திகிலுடன் திரும்பி பார்க்காமல் நிற்க
சமையல் அறைக்கு வந்தவன் அங்கு இருந்த சத்யாவை பார்த்து "சத்யா தலை வலிக்குது காபி தரியா?"என்று கேட்க
நேற்று அவனின் செல்லமான "ரியா "என்ற அழைப்பு காணாமல் போனதை வேதனையுடன் நினைத்தவள்
"எடுத்துட்டு வாறேங்க "என்று எடுத்து வர
காபி வாங்கியவன் "நேத்து நா எப்படி வீட்டுக்கு வந்தேன் "என்று கேட்க
அவன் கேட்டதிலேயே அவனுக்கு எதுவும் நினைவு இல்லை என்று புரிந்துக் கொண்டவள் வேதனையை அவளுக்குள் விழுங்கிக் கொண்டு
"நைட் பத்துமணிக்கு வந்திங்க "என்க
அதற்கு மேல் எதுவும் கேட்காதவன் "டிபன் வேணாம் ஆபீஸ் போயிட்டு அப்படியே காலேஜ் வந்தறேன் "என்று சொல்லி விட்டு செல்ல
அவன் போவதை பார்த்து வாயை மூடிக் கொண்டு அழுதவள் "எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது என் புருஷன் கூட வாழ்ந்ததை நினைச்சு கூட என்னால சந்தோசப்பட முடியலையே இப்போ நா என்ன பண்ணுவேன் அவர்கிட்ட போய் நா எப்படி சொல்லுவேன் ஒருவேளை நா போய் சொல்லி அவர் என்னை நடந்ததையும் கேவலப்படுத்திட்டா என்னால உயிரோடவே இருக்க முடியாதே "என்று தரையில் அமர்ந்து அழுதவள்
"ஏன் மாமா உங்களுக்கு எதுவும் தெரியலையா "என்று சென்ற அவனிடம் கேள்வி கேட்டவள்
என்னால முடியல மாமா நேத்து உங்க கிட்ட இருந்து அவ்ளோ அன்பை வாங்கிட்டு இப்படி உங்ககிட்ட இருந்து தள்ளி நிற்க முடியல "என்று புலம்பிக் கொண்டு இருந்தவள்…
மல்லிகா வரும் ஆரவரம் கேட்டு தன்னை சரிப்படுத்திக் கொண்டவள் முகம் துடைத்து நிற்க
"சத்யா மா சாப்டியா "என்று கேள்வி கேட்க
கண்ணீர் வராமல் கட்டுப்படுத்தியவள் "சாப்பிட்டேன் அத்தை "என்று பொய் சொல்ல
"காலேஜ் கிளம்பலையா "என்று மல்லிகா கேட்க
"அவ்ளோ தான் அத்தை கிளம்பிட்டேன் " என்று சொல்லி கிளம்பி சென்றாள்…
அன்று முழுவதும் சத்யா நடந்ததை பற்றியும் மகிழனுக்கு அது நினைவு இல்லாததை பற்றியும் வேதனை பட
அவளை பார்த்தவர்கள் "என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்க "என்று கேட்க
எதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க
ஒரு கட்டத்தில் அவளை தனியாகா விட்டனர்…
அன்று சத்யாவின் முகத்தை பார்த்த மகிழனுக்கும் "என்ன ஆச்சு இவளுக்கு "என்று தோன்ற
வீட்டுக்கு வந்தவளிடம் "ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு உடம்பு சரி இல்லையா "என்று கேட்க
அவனை நிமிர்ந்து பார்க்காமல் "ஒன்னும் இல்லை லேசா தலை வலி "என்று சொல்லி படுத்துக் கொண்டாள்..
அவளை ஒரு நிமிடம் பார்த்து விட்டு தோள் குலுக்கிவிட்டு அவன் செல்ல
அவன் போவதை கண்ணில் நீருடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்…
எந்த பெண்ணுக்கும் அவள் நிலைமை வரக் கூடாது என்று எண்ணியவாள் கண் மூடிக் கொண்டாள்…
"காயத்தை நேசித்தேனே
என்ன சொல்ல நானும் இனி
நம் கனவிலும் வசித்தேனே
என்னுடைய உலகம் தனி
கொஞ்சும் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கிச் செல்லும்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
கண்ணைத் துண்டாக்கிக் கொள்ளும்"
அவனிடன் நடந்ததை அன்றே சொல்லி இருக்கலாமோ என்று அவள் நினைத்து வேதனை படும் நாளும் வரும்….
…….நிமிர்வாள்….
"ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள
உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூரக்காத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து
அடியே கூட்ட தாண்டி
பறந்து வா வெளியில
வெளியில"
நாட்கள் வேகமாக நகர இன்னும் ஒரு மாதத்தில் சத்யாவுக்கு படிப்பு முடிந்து விடும் நிலையில் இருந்தது ஆனால் அவள் எந்த கேம்பஸ் இன்டெர்வியூம் அட்டென் செய்ய வில்லை
அதனால் அவள் மீது நந்தினிக்கு கோவம் இருந்தாலும் அவள் நிலையில் இருந்து யோசித்து பார்த்தவள் பின் அதை பற்றி பேசவில்லை.
இன்னும் ஒரு வாரம் காலேஜ் வந்தால் போதும் அதன்பின் ஸ்டடி ஹாலிடே எக்ஸாம் என்று சென்று விடும்.
அன்று கிளாஸ் இல்லாததால் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து இருக்க
அப்போது சத்யாவை கிராஸ் செய்த பெண்கள் "ப்பா சார் இந்த ஷர்ட் ல எவ்ளோ ஹண்ட்சம் ஆ இருக்காரு எனக்கு கரெக்ட் ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்கிட்டே இருப்பேன் "என்க
இன்னொரு பெண்ணோ "நாமளே இப்படி பாக்கறோமே அவருக்கு மனைவினு ஒரு வந்த எப்படி பார்ப்பா "என்க
வேறு ஒருத்தியோ "காலேஜ் பொண்ணுங்க மனசை இப்படி பண்றிங்களே பா "என்று காமெடி ஆக சொல்ல
இதை கேட்டுக் கொண்டு இருந்த சத்யா சிரித்துவிட
அவளை பார்த்த நந்தினி "எதுக்கு சிரிக்கிற இந்த பொண்ணுகளுக்கு அறிவு வேண்டாம் ஸ்டாப்ஸ்ஆ போய் சைட் அடிப்பாங்களா "இன்றி சிடுசிடுக்க
அதை கேட்ட சத்யா "விடு டி சின்ன பொண்ணுங்க அப்படி தான் இருப்பாங்க "என்க
"என்ன சின்ன பொண்ணுங்க "என்று கோவப்பட
அவள் அதற்காக கோவப்படுகிறாள் என்று புரியாதவள் "இந்த வயசுல சைட் அடிக்காம வேற எப்போ டி சைட் அடிப்பாங்க "என்று அவர்களுக்கு சப்போர்ட் செய்ய
அவளை பார்த்த சரண் "அப்போ அவங்க நம்ம மகிழன் சார்ஆ சைட் அடிக்கறதுல உனக்கு எந்த பிரச்னையும் இல்ல அப்படித்தான "என்று நக்கலாக கேட்க
அதுவரை அந்த பெண்கள் யாரையோ சைட் அடிக்கிறார்கள் என்று சப்போர்ட் செய்து கொண்டு இருக்க
அது மகிழன் என்றவுடன் பதறிக் கொண்டு பார்க்க
ஆலீவ் லைட் க்ரீன் வித் வைட் ஷர்ட் அணிந்துக் கொண்டு ஒரு சாரிடம் மகிழன் பேசிக் கொண்டு இருக்க
அங்கு இருந்தவர்கள் பாதி பேர் அவனை தான் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
இத்தனை பேர் அவனை சைட் அடிப்பதை பார்த்து "அய்யோ என் புருஷன் "என்க
"சின்ன பொண்ணுங்க டி பாவம் சைட் அடிச்சுட்டு போறாங்க "என்று நந்தினி சத்யா சொன்னதை அவளுக்கே திருப்பி சொல்ல
அவளை பார்த்து முறைந்தவள் "போடி "என்று சொல்லிவிட்டு
மகிழனை பார்க்க அவ்ளோ ஆண்மையின் அழகாக ஆளுமையுடன் நிறைந்து இருந்தான்.
அவனை பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு பார்வையை அந்த பக்கம் இந்த பக்கம் திருப்பாமல் இருக்க
அதை பார்த்த நந்தினி தலையில் அடித்துக் கொண்டு "இத்தனை பேர் கூட சேர்ந்துக்கிட்டு புருஷனை சைட் அடிக்கறவ நீ தான் டி "எங்க
எங்கே நந்தினி பேசுவது எல்லாம் அவள் காதலில் விழுந்தது அவள் தான் அவனுடன் கனவுலகத்தில் இருந்தாளே
"இவ்ளோ அழகா இருந்த பார்க்காம எப்படி இருப்பாங்க இனி எப்படி இத்தனை பொண்ணுங்க கிட்ட இருந்து இவரை காப்பாற்றுவேன் "எண்ணிக் கொண்டவள்
பெருமூச்சு விட
அதை பார்த்த நவீன் "அடியே நந்து என்னை கொஞ்சம் பிடி இவ விடுற பெருமூச்சுல நா பறந்துருவேன் போல இருக்கு "என்க
"அடியே திரும்பி தொலை டி வீட்ல போய் சைட் அடிச்சுக்கோ "என்க
"ஆமா அப்படியே வீட்ல என்ன சைட் அடிக்க விட்டுட்டாலும் "என்று புலம்பிக் கொண்டு திரும்ப
"பேசாம காலேஜ்ல சொல்லிரலாம் தான டி உங்க கல்யாணத்தை பத்தி "என்று பிரசன்னா சொல்ல
அதை கேட்டு முகம் வடியவள் "அவங்க சொல்லிக்க விரும்பல போல டா இன்னும் ஒரு மாசம் தானே பார்த்துக்கலாம் "என்று வெளியில் சொன்னாலும் இத்தனை பேர் அவளுடைய கணவனை பார்ப்பது பொறாமையாக தான் இருந்தது.
தூரத்தில் இருந்த மகிழன் பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.
மற்ற பெண்கள் பார்க்கும் போது கண்டுக் கொள்ளாமல் பேசிக் கொண்டு இருந்தவன் ஏதர்ச்சயாக திரும்பும்போது அவன் கண்ணில் அவனை மட்டும் பார்த்துக் கொண்டு இருக்கும் சத்யா பட
"இவ எதுக்கு இப்படி பாக்கறா யாராவது பார்த்துட்டா என்ன ஆகும் "என்று நினைத்தவன்
பின் பக்கத்தில் இருக்கும் சார் உடன் பேச ஆரம்பித்தான்..
ஈவினிங் சத்யா வீட்டுக்கு செல்லும் போது மல்லிக்கவும் மணிவண்ணனும் எங்கையோ வெளியே கிளம்ப
அப்போது பிரெஷ் ஆகி வந்த மகிழன் "மா காலேஜ் பசங்க ஒரு ரெயூனியன் மாதிரி அர்ரேஞ்சு பண்ணி இருகாங்க வந்துக்கு லேட் ஆகும் "என்று எதிரில் வந்த சத்யாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்ல
அவளோ அவன் பார்வையில் தலைகுனிந்து சென்றாள்.
"அத்தை "என்றவள் போகும் போது எங்கே போறீங்கனு எப்படி கேட்க முடியும் என்று தயங்க
"மாமாவோட கிளோஸ் பிரண்ட் ஒருத்தங்க எங்களை இன்வைட் பண்ணி இருகாங்க டா கண்டிப்பா போகணும் போயிட்டு நாளைக்கு காலையில வந்துருவோம் நீ மேனேஜ் பண்ணிப்ப தான "என்று கேட்க
"அதெல்லாம் நோ ப்ரோபலம் அத்தை நா இருந்துப்பேன் "என்க
"மகிழன் வர நேரம் ஆகும் டா பத்திரமா இரு "என்று சொல்லிவிட்டு கிளம்ப
அவர்கள் கிளம்பிய பின் ரூம்க்கு சென்று பிரெஷ் ஆகி வந்தவள் காபி குடித்து படிக்க சென்றாள்.
இரவு மகிழன் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவாதல் இவளுக்கு மட்டும் தோசை சுட்டு சாப்பிட்டுவிட்டு அவனுக்காக காத்திருக்க
பத்து மணிக்கு மேல் தள்ளட்டத்துடன் உள்ளே வந்தவன் சோபாவில் படுத்து இருக்கும் சத்யாவை பார்த்து அவள் அருகில் சென்றவன்
மண்டியிட்டு அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருக்க
யாரோ உத்து பார்ப்பது போல இருக்க கண் விழித்த சத்யா மகிழனை பார்த்து அவசரமாக எழ பார்க்க
"ஏன் போற இப்டியே இரு "என்று குழரலாக சொல்ல
அவன் குரலில் இருந்தே அவன் குடித்து இருக்கிறான் என்று தெரிந்துக் கொண்டு "குடிச்சு இருக்கிங்களா? "என்று தயக்கமாக கேட்க
"நோ நோ நா ஜூஸ் தான் குடிச்சேன் ஆனா எல்லாரும் நா ட்ரிங்க்ஸ் எடுத்துகிட்டது போல பேசறாங்க "என்று வரத்தையை விட்டு விட்டு பேச
"சரி வாங்க தூங்க போகலாம் "என்று அவன் முன் செல்ல பார்க்க
அவனோ அவளின் சேலையை பிடித்துக் கொண்டு பின்இருந்து அணைத்தவன் "தூங்கணுமா?"என்று கிறக்கமாக கேட்க
அவனின் மூச்சு காற்று அவளின் காதில் பட்டு அவளின் உடலை சூடக்க
அவனிடம் இருந்து விலகியவள் "ஆமா தூங்கணும் "என்று அவளுக்கே கேட்காத குரலில் சொல்ல
அதை சரியான புரிந்துக் கொண்டவன் "ஏன் தூங்கணும் "என்று கேட்டுக் கொண்டு நெருங்கி அவளின் கன்னத்தை தொட
அதில் சிலிர்த்து போனாள்
"உன் கன்னம் ரொம்ப சாப்ட் "என்க
அவளுக்கோ பயமாக இருந்தது அவன் சுயநினைவு இல்லாமல் இருக்க ஏதாவது நடந்துச்சு விடுமோ என்று அச்சம் கொண்டவள் அவரை எப்படியாவது ரூம்ல விடரணும் என்று நினைத்து
"என்னங்க "என்று ஏதோ சொல்ல வர
அவள் வாயில் கை வைத்து வார்த்தையை வர விடாமல் தடுத்தவன்
"இதென்ன மச்சமா "என்று கழுத்தில் தொட்டு காட்ட
அவன் கையை அதற்கு மேல் நகர விடாமல் பிடித்துக் கொண்டவளுக்கு ஏகத்துக்கும் மூச்சு வாங்கியது
இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று அவனை அப்படியே விட்டுவிட்டு வீட்டுக்கு முன் கார்டனில் சென்று நிற்க
அவள் பின் தள்ளாடிக் கொண்டே வந்தவன்.
சத்யாவுக்கு நேரே இருந்த நிலாவை பார்த்து
"இது அழகா இல்ல நீ அழகானு தெரியல "என்று போதையில் சொல்ல
அவளுக்கோ அவஸ்தையாக இருந்தது அவளின் கணவன் அவளிடம் நெருங்கி வரும் போது இப்படி தள்ளி செல்வது அவளுக்கே ஒரு மாதிரி இருந்தது
ஆனாலும் நாளை காலையில் அவன் நினைவுக்கு வரும் போது என்ன ஆகும் என்று நினைத்தவள்
"பனி அதிகமா இருக்கு உள்ள போங்க சளி பிடிச்சுக்கும் "என்று குரலை சரிபடுத்திக் கொண்டு சொல்ல
"நீயும் வா டி "என்க
அவனின் முதல் உரிமையான அழைப்பை அனுபவிக்க முடியாமல்
"நீங்க போங்க நா அப்புறம் வரேன் "என்று அவனை இங்கு இருந்து போக வைக்கும் முயற்சியில் இருக்க
அவனோ அவளின் அவஸ்தையை புரிந்துக் கொள்ளாமல் "நீ இல்லாம அங்க எனக்கு என்ன வேலை "என்று அவளின் தோளில் முகம் வைத்து சொல்ல
இருவர் முகமும் மிக அருகில் இருக்க
கண்ணை மூடிக் கொண்டு சத்யா அவளை கட்டுப்படுத்திக் கொண்டு நிற்க
"உன் பேஸ் ஏன் இப்படி சிவந்து ரெட்டிஷ்ஆ இருக்கு "என்று சொல்லி கன்னத்தை தடவ
இதற்கு மேல் முடியாது என்று அவனின் பிடியில் இருந்து வலுகட்டாயமாக நகர்ந்து அங்கு இருந்து செல்ல பார்க்க
"ரியா "என்று அவன் செல்லமாக அழைக்க
அவனின் செல்ல அழைப்பில் அவன் கால்கள் அங்கே நின்று விட்டன
அதற்கு மேல் நகர முடியாமல் அவள் தவிக்க
அவனோ அவள் நின்று விட்டதில் குஷியாகி அவளின் இடிப்பில் கை கொடுத்து அணைத்துக் கொண்டு
"ரியா "என்று கிறக்கமாக அழைக்க
அவளுக்கோ ஒரு நிமிடம் மூளை மரத்து போனது போல் இருந்தது.
அவனின் அழைப்புக்கு எதுவும் சொல்லாமல் நிற்க
அதை சாதமாக பயன் படுத்திக் கொண்டு இடையில் இருந்த சேலைய விளக்க பார்க்க
அவனின் கை மீது கை வைத்து தடுக்க
"உன் மகிழன் தான டி "என்று மெதுவாக அவள் காதில் சொல்ல
உன் மகிழன் என்ற வார்த்தை அவளை வேரோடு சாய்க்க
"ம்ம் "என்க
அவளின் பதிலில் சந்தோசப்பட்டு "உன் மகிழனுக்கு உன்னை தர மாட்டியா "என்று விளங்கமாக கேட்க
அவள் மூளையோ வேண்டாம் என்க அவள் மனமோ உன் கணவன் தானே என்று எடுத்து சொல்ல
கடைசியில் வென்றது மனம் தான்.
அவனின் அருகாமையை அதற்கு மேல் தாங்க முடியாமல் திரும்பி அவனை அணைத்துக் கொள்ள
அதில் வெற்றி சிரிப்பு சிரித்தவன் அவள் காதில் முத்தமிட
உடலுக்குள் புது ரத்தம் பாய்ந்தது போல் இருந்தது சத்யாவுக்கு
அவன் சட்டையை இழுத்து கசக்கி பிடிக்க
அவளின் இடையில் கை வைத்து "ரூம்க்கு போலாமா?"என்று கேட்க
அவளோ மாயஉலகத்தில் இருப்பது போல "ம்ம் "என்க
அவளின் இடையில் கை கொடுத்து தூக்கிக் கொண்டவன்
வீட்டுக்குள் சென்று அவளை கையில் வைத்துக் கொண்டே கதவை அவளை சாற்ற சொல்ல
கீ கொடுத்த பொம்மை போல அவன் சொல்வதை எல்லாம் அவள் செய்ய
சிரித்துக் கொண்டே மாடி ஏறியவன் ரூம்குள் சென்று அவளை கட்டிலில் படுக்க வைக்க
அவர்களின் அறைகுள் நிலா வெளிச்சம் அடிக்க
அந்த வெளிச்சம் சத்யா மீது பட்டு சிலை போல் இருந்தாள் ….
அவளை பார்த்துக் கொண்டே அவள் அருகில் வந்தவன் அவள் முகத்தை ஏந்தி அதில் அவனின் முதல் முத்தம் வைக்க
சத்யாவால் அவளின் முதல் முத்தை மறக்க முடியாது என்று போல் இருந்தது.
முகம் முழுக்க முத்திரை பதித்தவன் பின் துடித்துக் கொண்டு இருந்த அவளின் இதழை அவன் உதடு கொண்டு அடைத்தான்…
பின் அவர்களின் நேரம் அவர்களுக்காக நகர
ஒரு கட்டத்தில் அந்த போதையிலும் அவளை பார்த்து "உனக்கு ஓகே வா?"என்று கேட்க
அவனின் முகத்தை பார்த்தவளுக்கு இன்று அவனை பெண்கள் பார்க்கும் போது ஏற்பட்ட பொறாமையும் இவன் என் கணவன் என்ற எண்ணமும் அவனை விலக விடாமல் செய்ய
அவனின் முகத்தை இழுத்து முத்தம் கொடுத்து அவளின் சம்மதத்தை சொல்ல
அதன் பின் நடந்ததற்கு அவர்கள் மட்டுமே பொறுப்பு..
விடியும் வேளையில் கண் விழித்தாள் சத்யாவுக்கு அவளை அணைத்து தூங்கிக் கொண்டு இருந்த மகிழனை பார்த்து நேற்று நடந்தது நினைவு வந்து முகம் சிவந்தாள்..
அவனின் முகத்தை பற்றி "அழகன் டா நீ " என்று கொஞ்சிக் கொண்டு இருந்தவளுக்கு
கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்வுக்கு வந்தாள்…
நேற்று அவன் குடித்து இருந்ததால் இதெல்லாம் நடந்தது அவன் சுயநினைவு வந்தால் எண்ண ஆகும் என்ற பயம் அவள் உள்ளத்தில் பரவ
அதுவரை அவளை சுற்றி இருந்த மாயவலை அருந்து விழுந்தது போல் இருந்தது.
"என்ன பண்ணி வைச்சு இருக்கேன் அவர் தான் குடிச்சிட்டு நிதானம் இல்லாம இருந்தாங்க ஆனா நா தடுத்து இருக்கலாமே "என்று தலையில் கை வைத்து கொண்டவளுக்கு
"நீ பிளான் பண்ணி தான் இப்படி பண்ணி இருக்க என்று அவன் கேட்டுவிட்டால் அது அவளின் பெண்மைக்கு இழுக்க என்ற பயம் வர
உடனே எழுந்து தன்னை சரி செய்து கொண்டவள் அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்…
அவனையும் சரி செய்தவள் நேற்று எதுவும் நடக்காதது போல் அறையை சுத்தம் செய்தவள்
குளித்துவிட்டு கீழே சென்று சமையல் அறைக்கு போக
அவள் மனமோ திக்கு திக்கு என்று அடித்துக் கொண்டது..
ஒரு மனம் நேற்று நடந்தது எதுவும் அவருக்கு தெரியாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்க இன்னொரு மனமோ நேற்று நடந்தது அவருக்கு நினைவு இருந்தால் போதும் என்று எண்ணியது…
இரு மனங்களுக்கு நடுவே பதைபதைக்கும் இதயத்தை கை வைத்து சீராக்கியவள் சமைத்துக் கொண்டே படியை பார்த்துக் கொண்டு இருந்தாள்….
சிறிது நேரம் கழித்து எழுந்த மகிழனுக்கு தலை வலிக்க தலையில் கை வைத்து நிமிர்ந்துதவன் அவனுடைய ரூமை சுற்றி பார்த்து "நா வீட்டுக்கு எப்படி வந்தேன் "என்று கேட்டுக் கொண்டு தலையை உதறியவன் கொஞ்சம் நீதானாப்படுத்திக் கொண்டு குளித்து கீழே வர
அவன் வரும் சத்தம் கேட்டு அவனை திகிலுடன் திரும்பி பார்க்காமல் நிற்க
சமையல் அறைக்கு வந்தவன் அங்கு இருந்த சத்யாவை பார்த்து "சத்யா தலை வலிக்குது காபி தரியா?"என்று கேட்க
நேற்று அவனின் செல்லமான "ரியா "என்ற அழைப்பு காணாமல் போனதை வேதனையுடன் நினைத்தவள்
"எடுத்துட்டு வாறேங்க "என்று எடுத்து வர
காபி வாங்கியவன் "நேத்து நா எப்படி வீட்டுக்கு வந்தேன் "என்று கேட்க
அவன் கேட்டதிலேயே அவனுக்கு எதுவும் நினைவு இல்லை என்று புரிந்துக் கொண்டவள் வேதனையை அவளுக்குள் விழுங்கிக் கொண்டு
"நைட் பத்துமணிக்கு வந்திங்க "என்க
அதற்கு மேல் எதுவும் கேட்காதவன் "டிபன் வேணாம் ஆபீஸ் போயிட்டு அப்படியே காலேஜ் வந்தறேன் "என்று சொல்லி விட்டு செல்ல
அவன் போவதை பார்த்து வாயை மூடிக் கொண்டு அழுதவள் "எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது என் புருஷன் கூட வாழ்ந்ததை நினைச்சு கூட என்னால சந்தோசப்பட முடியலையே இப்போ நா என்ன பண்ணுவேன் அவர்கிட்ட போய் நா எப்படி சொல்லுவேன் ஒருவேளை நா போய் சொல்லி அவர் என்னை நடந்ததையும் கேவலப்படுத்திட்டா என்னால உயிரோடவே இருக்க முடியாதே "என்று தரையில் அமர்ந்து அழுதவள்
"ஏன் மாமா உங்களுக்கு எதுவும் தெரியலையா "என்று சென்ற அவனிடம் கேள்வி கேட்டவள்
என்னால முடியல மாமா நேத்து உங்க கிட்ட இருந்து அவ்ளோ அன்பை வாங்கிட்டு இப்படி உங்ககிட்ட இருந்து தள்ளி நிற்க முடியல "என்று புலம்பிக் கொண்டு இருந்தவள்…
மல்லிகா வரும் ஆரவரம் கேட்டு தன்னை சரிப்படுத்திக் கொண்டவள் முகம் துடைத்து நிற்க
"சத்யா மா சாப்டியா "என்று கேள்வி கேட்க
கண்ணீர் வராமல் கட்டுப்படுத்தியவள் "சாப்பிட்டேன் அத்தை "என்று பொய் சொல்ல
"காலேஜ் கிளம்பலையா "என்று மல்லிகா கேட்க
"அவ்ளோ தான் அத்தை கிளம்பிட்டேன் " என்று சொல்லி கிளம்பி சென்றாள்…
அன்று முழுவதும் சத்யா நடந்ததை பற்றியும் மகிழனுக்கு அது நினைவு இல்லாததை பற்றியும் வேதனை பட
அவளை பார்த்தவர்கள் "என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்க "என்று கேட்க
எதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க
ஒரு கட்டத்தில் அவளை தனியாகா விட்டனர்…
அன்று சத்யாவின் முகத்தை பார்த்த மகிழனுக்கும் "என்ன ஆச்சு இவளுக்கு "என்று தோன்ற
வீட்டுக்கு வந்தவளிடம் "ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு உடம்பு சரி இல்லையா "என்று கேட்க
அவனை நிமிர்ந்து பார்க்காமல் "ஒன்னும் இல்லை லேசா தலை வலி "என்று சொல்லி படுத்துக் கொண்டாள்..
அவளை ஒரு நிமிடம் பார்த்து விட்டு தோள் குலுக்கிவிட்டு அவன் செல்ல
அவன் போவதை கண்ணில் நீருடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்…
எந்த பெண்ணுக்கும் அவள் நிலைமை வரக் கூடாது என்று எண்ணியவாள் கண் மூடிக் கொண்டாள்…
"காயத்தை நேசித்தேனே
என்ன சொல்ல நானும் இனி
நம் கனவிலும் வசித்தேனே
என்னுடைய உலகம் தனி
கொஞ்சும் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கிச் செல்லும்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
கண்ணைத் துண்டாக்கிக் கொள்ளும்"
அவனிடன் நடந்ததை அன்றே சொல்லி இருக்கலாமோ என்று அவள் நினைத்து வேதனை படும் நாளும் வரும்….
…….நிமிர்வாள்….