அத்தியாயம் - 25
சத்யா வண்டியை எடுத்துக் கொண்டு ஸ்கூல்குள் செல்ல அவளை பார்த்த மாணவர்கள் காலை வணக்கம் சொல்ல
அதற்கு புன்னகைத்துக் கொண்டே அவர்களின் வணக்கத்தை ஏற்றுக் கொண்டவள்
நேராக அவளின் இடத்தில் சென்று அமர்ந்துக் கொண்டாள்…
சத்யா ஐந்தாம் ஆறாம் வகுப்பிற்கு பாடம் எடுக்கிறாள் அது அவளுக்கு அவ்ளோ கஷ்டமாக இல்லாமல் ஜாலியாக தான் இருந்தது…
அன்று நான்கு கிளாஸ்க்கு சென்று பாடம் எடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்துதாள்..
வீட்டுக்கு வந்ததில் இருந்து அம்மாவும் பொண்ணும் ரொம்ப பிஸி ஆகிவிட்டனர்..
ஷிருஷ்டிக்கு ஈவினிங் எப்போதும் பக்கத்தில் இருக்கும் பார்க் செல்ல வேண்டும்..
சத்யா வந்தவுடன் பிரெஷ் ஆகி விட்டு ஷிருஷ்டியை தூக்கிக் கொண்டு பார்க் செல்ல
எப்போதும் அவர்கள் பார்க் வருவதால் ஷிருஷ்டிக்கென்று தனியா ரசிகர் பட்டாளமே காத்துக் கொண்டு இருந்தது…
மகிழன் சத்யாவின் மகள் இருவரையும் கொண்டு பிறந்து இருக்க பார்ப்பதற்கே பார்பி டால் போல இருப்பாள்…
பார்க் வந்தவுடன் ஷிருஷ்டியை அவளின் ரசிகர் பட்டாளம் தூக்கி செல்ல
இது எப்போதும் நடப்பது தானே என்று மகள் நன்றாக தெரியும் இடத்தில் அமர்ந்துக் கொண்டாள்…
சத்யாவை தெரிந்தவர்கள் அவளை பார்த்து சிரிக்க பதிலுக்கு இவளும் புன்னகைத்துவிட்டு
மகள் மேல் கவனத்தை வைத்தாள்..
அவளை பார்க்கும் போது எல்லாம் சத்யாவுக்கு மகிழனின் நியாபகம் அதிகமாக வரும்
இப்போதே மகிழனை போலவே சின்ன சின்ன செயல்களை செய்வாள் அவளின் பெண்…
மகிழனை நினைத்தவள் "இப்போ என்ன பண்ணிகிட்டு இருப்பாங்க எங்களை நினைச்சு பார்ப்பங்களா "என்று நினைத்தவள் பின்
"அவங்க ஏன் எங்களை நினைக்க போறாங்க அவங்களுக்கு தான் குடும்பம் இருக்குமே "என்று நினைத்து வேதனை பட்டவள் பின் நேரமாவதை உணர்ந்து ஷிருஷ்டியை தூக்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்துதாள்..
இவர்கள் இருவரும் வருவதற்குள் செல்வி சமையலை முடித்து விட
அவரை முறைத்து பார்த்தவள் "நா வந்து சமையல் பண்ணுவேன்ல அப்புறம் ஏன் மா? "என்க
"இதுல எனக்கு என்ன கஷ்டம் சின்ன வேலை "என்று அவளை சமாளிக்க
"உன்னை திருத்தவே முடியாது "என்று சொல்லி மகளிடம் பார்வையை திருப்ப
அவளோ அங்கு இருந்த பொம்மைகளை எல்லாம் கீழே எடுத்து போட்டு விளையாடிக் கொண்டு இருந்தாள்
அவளின் கன்னத்தில் முத்தமிட்ட சத்யா "சமத்து "என்று கொஞ்ச
அதுவும் பதிலுக்கு அவனை கொஞ்சுயது…
அடுத்த நாள் ஞாயிற்று கிழமை என்பதால் ஸ்கூல்க்கு செல்ல வேண்டியது இல்லை என்ற எண்ணத்துடன் மகளின் அருகில் படுத்துக் கொண்டு இருந்தவளுக்கு மனம் ஏதோ போல் இருக்க
"என்ன ஆச்சு இன்னைக்கு ஏதோ போல இருக்கு " என்று எண்ணி
அந்த நினைப்பை ஓரம்கட்டிவிட்டு ஆதியின் வீட்டுக்கு செல்ல ரெடி ஆனாள்…
இது எப்போதும் நடப்பது தான் லீவ் என்றால் ஆதியின் வீட்டில் இருக்க வேண்டும் என்று அவன் கண்டிப்பாக சொன்னது
சஷ்டிக்கு ஆதியின் வீட்டுக்கு செல்வது என்றால் அவ்வளவு பிரியம்
அங்கே சென்றால் அத்தனை பேரையும் ஒரு வழி செய்து விடுவாள்…
எழுந்த சஷ்டியை ரெடி செய்து அவளும் ரெடி ஆகி செல்வி வரவில்லை என்று சொல்லியதால் இருவர் மட்டும் ஆதியின் வீட்டுக்கு சென்றனர்…
ஆதியின் வீட்டின் முன் சத்யா வண்டியை நிறுத்தவும் சஷ்டி சத்தம் போடவும் சரியாக இருந்தது …..
சஷ்டியின் சத்தத்தை கேட்டு வெளியே வந்த ஜனனி "யாரு என் செல்லம் வந்துட்டாங்களா? "என்று கேட்டுக் கொண்டே வர
அதற்கு கைகால் கட்டி சத்தமிட அவளை தூக்கி கொஞ்சிய ஜனனி
"இப்போ தான் அத்தைய பார்க்க நேரம் வந்துச்சா "என்று கேட்டுவிட்டு
சத்யாவை பார்த்து "உள்ள வா "என்று சொல்லி முன் செல்ல
இருவரையும் பார்த்து சிரித்து விட்டு பின் சென்றாள்..
அதன் பின் வந்த நேரம் எல்லாம் சஷ்டி க்கு உரியது…
ஆதியின் மடியில் அமர்ந்துக் கொண்டு ஜனனியிடம் சண்டை போட்டு மதுவோட சேர்த்து கத்தி கேசவ்வை போட்டு அடித்து என்று ஜாலியாக சென்றது…
சஷ்டியின் முகத்தில் தெரிந்த சந்தோசத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள் சத்யா…
அங்கே மகிழனோ அவர் அப்பா ஆசைப்பட்ட மாதிரி எங்காவது நிலம் வாங்கி அதில் நெல் நட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அதை பற்றி விசாரித்தவனுக்கு முதலில் தோன்றியது ஆதி தான்…
மகிழனோடு படித்தவர்களில் ஆதி தான் விவசாயம் செய்வது அது அவனுக்கு பிடித்தது கூட…
உடனே மகிழனுக்கு ஆதியின் ஊரில் நிலம் வாங்கினால் அதை ஆதி விவசாயம் செய்வான் அப்பாவின் ஆசையும் நிறைவேறும் என்று நினைத்து
ஆதியிடம் இதை பற்றி பேச
மகிழன் ஊருக்கு வருவதை பற்றி சொன்னவுடன் ஆதிக்கு தோன்றியது எல்லாம் ஒன்று தான்
மகிழன் சத்யாவை பார்த்துவிட்டால் போது அதன் பின் மகிழனே பார்த்துக் கொள்வான் என்று எண்ணி அவனை இன்று வர சொல்லி இருந்தான் …
மகிழனுக்கும் எங்காவது வெளியே சென்றால் நன்றாக இருக்கும் என்று தோன்ற பொள்ளாச்சி கிளம்பி விட்டான்…
ஆதி மகிழனை பற்றி விசாரித்ததில் அவன் இன்னும் சத்யாவை நினைத்து தேடிக் கொண்டு இருப்பது தெரிந்து தான் ஆதி மகிழனை வர சொன்னது
மகிழனை பற்றி ஆதி சத்யாவிடம் சொல்லி இருந்தாலும் அவள் கேட்பாள என்று தெரியாமல் முழித்தவன் பின் புருஷன் பொண்டாட்டி என்னமோ பண்ணிக்கட்டும் என்று எண்ணி வீட்டுக்கே வர சொல்லி இருந்தான் இன்று சத்யா வருவாள் என்று தெரிந்து….
சஷ்டி உடன் நேரம் போனது தெரியாமல் இருக்க அப்போது மகிழன் போன் செய்யவும்
வெளியே சென்றவன் மகிழனுக்கு வீட்டுக்கு வரும் அட்ரஸ் சொல்லி விட்டு உள்ளே வர
ஜனனி அவனை பார்த்து கண்ணலயே "என்ன ஆச்சு? "என்று கேட்க
ஆதியும் அதை புரிந்துக் கொண்டு இமை மூடி திறந்தவன் "நல்லபடியா நடக்கும் "என்று சைகை செய்தான்
அதை பார்த்த சத்யா "என்ன ரொமான்ஸ் ஆ"என்று கிண்டல் செய்ய
அவளை பார்த்து சிரித்துவிட்டு சென்றனர்….
சிறிது நேரத்தில் மகிழன் ஆதியின் வீட்டுக்கு வர
சத்யா வண்டியை எடுத்துக் கொண்டு ஸ்கூல்குள் செல்ல அவளை பார்த்த மாணவர்கள் காலை வணக்கம் சொல்ல
அதற்கு புன்னகைத்துக் கொண்டே அவர்களின் வணக்கத்தை ஏற்றுக் கொண்டவள்
நேராக அவளின் இடத்தில் சென்று அமர்ந்துக் கொண்டாள்…
சத்யா ஐந்தாம் ஆறாம் வகுப்பிற்கு பாடம் எடுக்கிறாள் அது அவளுக்கு அவ்ளோ கஷ்டமாக இல்லாமல் ஜாலியாக தான் இருந்தது…
அன்று நான்கு கிளாஸ்க்கு சென்று பாடம் எடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்துதாள்..
வீட்டுக்கு வந்ததில் இருந்து அம்மாவும் பொண்ணும் ரொம்ப பிஸி ஆகிவிட்டனர்..
ஷிருஷ்டிக்கு ஈவினிங் எப்போதும் பக்கத்தில் இருக்கும் பார்க் செல்ல வேண்டும்..
சத்யா வந்தவுடன் பிரெஷ் ஆகி விட்டு ஷிருஷ்டியை தூக்கிக் கொண்டு பார்க் செல்ல
எப்போதும் அவர்கள் பார்க் வருவதால் ஷிருஷ்டிக்கென்று தனியா ரசிகர் பட்டாளமே காத்துக் கொண்டு இருந்தது…
மகிழன் சத்யாவின் மகள் இருவரையும் கொண்டு பிறந்து இருக்க பார்ப்பதற்கே பார்பி டால் போல இருப்பாள்…
பார்க் வந்தவுடன் ஷிருஷ்டியை அவளின் ரசிகர் பட்டாளம் தூக்கி செல்ல
இது எப்போதும் நடப்பது தானே என்று மகள் நன்றாக தெரியும் இடத்தில் அமர்ந்துக் கொண்டாள்…
சத்யாவை தெரிந்தவர்கள் அவளை பார்த்து சிரிக்க பதிலுக்கு இவளும் புன்னகைத்துவிட்டு
மகள் மேல் கவனத்தை வைத்தாள்..
அவளை பார்க்கும் போது எல்லாம் சத்யாவுக்கு மகிழனின் நியாபகம் அதிகமாக வரும்
இப்போதே மகிழனை போலவே சின்ன சின்ன செயல்களை செய்வாள் அவளின் பெண்…
மகிழனை நினைத்தவள் "இப்போ என்ன பண்ணிகிட்டு இருப்பாங்க எங்களை நினைச்சு பார்ப்பங்களா "என்று நினைத்தவள் பின்
"அவங்க ஏன் எங்களை நினைக்க போறாங்க அவங்களுக்கு தான் குடும்பம் இருக்குமே "என்று நினைத்து வேதனை பட்டவள் பின் நேரமாவதை உணர்ந்து ஷிருஷ்டியை தூக்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்துதாள்..
இவர்கள் இருவரும் வருவதற்குள் செல்வி சமையலை முடித்து விட
அவரை முறைத்து பார்த்தவள் "நா வந்து சமையல் பண்ணுவேன்ல அப்புறம் ஏன் மா? "என்க
"இதுல எனக்கு என்ன கஷ்டம் சின்ன வேலை "என்று அவளை சமாளிக்க
"உன்னை திருத்தவே முடியாது "என்று சொல்லி மகளிடம் பார்வையை திருப்ப
அவளோ அங்கு இருந்த பொம்மைகளை எல்லாம் கீழே எடுத்து போட்டு விளையாடிக் கொண்டு இருந்தாள்
அவளின் கன்னத்தில் முத்தமிட்ட சத்யா "சமத்து "என்று கொஞ்ச
அதுவும் பதிலுக்கு அவனை கொஞ்சுயது…
அடுத்த நாள் ஞாயிற்று கிழமை என்பதால் ஸ்கூல்க்கு செல்ல வேண்டியது இல்லை என்ற எண்ணத்துடன் மகளின் அருகில் படுத்துக் கொண்டு இருந்தவளுக்கு மனம் ஏதோ போல் இருக்க
"என்ன ஆச்சு இன்னைக்கு ஏதோ போல இருக்கு " என்று எண்ணி
அந்த நினைப்பை ஓரம்கட்டிவிட்டு ஆதியின் வீட்டுக்கு செல்ல ரெடி ஆனாள்…
இது எப்போதும் நடப்பது தான் லீவ் என்றால் ஆதியின் வீட்டில் இருக்க வேண்டும் என்று அவன் கண்டிப்பாக சொன்னது
சஷ்டிக்கு ஆதியின் வீட்டுக்கு செல்வது என்றால் அவ்வளவு பிரியம்
அங்கே சென்றால் அத்தனை பேரையும் ஒரு வழி செய்து விடுவாள்…
எழுந்த சஷ்டியை ரெடி செய்து அவளும் ரெடி ஆகி செல்வி வரவில்லை என்று சொல்லியதால் இருவர் மட்டும் ஆதியின் வீட்டுக்கு சென்றனர்…
ஆதியின் வீட்டின் முன் சத்யா வண்டியை நிறுத்தவும் சஷ்டி சத்தம் போடவும் சரியாக இருந்தது …..
சஷ்டியின் சத்தத்தை கேட்டு வெளியே வந்த ஜனனி "யாரு என் செல்லம் வந்துட்டாங்களா? "என்று கேட்டுக் கொண்டே வர
அதற்கு கைகால் கட்டி சத்தமிட அவளை தூக்கி கொஞ்சிய ஜனனி
"இப்போ தான் அத்தைய பார்க்க நேரம் வந்துச்சா "என்று கேட்டுவிட்டு
சத்யாவை பார்த்து "உள்ள வா "என்று சொல்லி முன் செல்ல
இருவரையும் பார்த்து சிரித்து விட்டு பின் சென்றாள்..
அதன் பின் வந்த நேரம் எல்லாம் சஷ்டி க்கு உரியது…
ஆதியின் மடியில் அமர்ந்துக் கொண்டு ஜனனியிடம் சண்டை போட்டு மதுவோட சேர்த்து கத்தி கேசவ்வை போட்டு அடித்து என்று ஜாலியாக சென்றது…
சஷ்டியின் முகத்தில் தெரிந்த சந்தோசத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள் சத்யா…
அங்கே மகிழனோ அவர் அப்பா ஆசைப்பட்ட மாதிரி எங்காவது நிலம் வாங்கி அதில் நெல் நட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அதை பற்றி விசாரித்தவனுக்கு முதலில் தோன்றியது ஆதி தான்…
மகிழனோடு படித்தவர்களில் ஆதி தான் விவசாயம் செய்வது அது அவனுக்கு பிடித்தது கூட…
உடனே மகிழனுக்கு ஆதியின் ஊரில் நிலம் வாங்கினால் அதை ஆதி விவசாயம் செய்வான் அப்பாவின் ஆசையும் நிறைவேறும் என்று நினைத்து
ஆதியிடம் இதை பற்றி பேச
மகிழன் ஊருக்கு வருவதை பற்றி சொன்னவுடன் ஆதிக்கு தோன்றியது எல்லாம் ஒன்று தான்
மகிழன் சத்யாவை பார்த்துவிட்டால் போது அதன் பின் மகிழனே பார்த்துக் கொள்வான் என்று எண்ணி அவனை இன்று வர சொல்லி இருந்தான் …
மகிழனுக்கும் எங்காவது வெளியே சென்றால் நன்றாக இருக்கும் என்று தோன்ற பொள்ளாச்சி கிளம்பி விட்டான்…
ஆதி மகிழனை பற்றி விசாரித்ததில் அவன் இன்னும் சத்யாவை நினைத்து தேடிக் கொண்டு இருப்பது தெரிந்து தான் ஆதி மகிழனை வர சொன்னது
மகிழனை பற்றி ஆதி சத்யாவிடம் சொல்லி இருந்தாலும் அவள் கேட்பாள என்று தெரியாமல் முழித்தவன் பின் புருஷன் பொண்டாட்டி என்னமோ பண்ணிக்கட்டும் என்று எண்ணி வீட்டுக்கே வர சொல்லி இருந்தான் இன்று சத்யா வருவாள் என்று தெரிந்து….
சஷ்டி உடன் நேரம் போனது தெரியாமல் இருக்க அப்போது மகிழன் போன் செய்யவும்
வெளியே சென்றவன் மகிழனுக்கு வீட்டுக்கு வரும் அட்ரஸ் சொல்லி விட்டு உள்ளே வர
ஜனனி அவனை பார்த்து கண்ணலயே "என்ன ஆச்சு? "என்று கேட்க
ஆதியும் அதை புரிந்துக் கொண்டு இமை மூடி திறந்தவன் "நல்லபடியா நடக்கும் "என்று சைகை செய்தான்
அதை பார்த்த சத்யா "என்ன ரொமான்ஸ் ஆ"என்று கிண்டல் செய்ய
அவளை பார்த்து சிரித்துவிட்டு சென்றனர்….
சிறிது நேரத்தில் மகிழன் ஆதியின் வீட்டுக்கு வர