அத்தியாயம் 20
மதுரையில், ஜெயாவிற்கு பூர்வீக சொத்து இருந்தது… அவரின் தாத்தா வழி சொத்து…ஒரே காம்பௌண்ட்குள் இரு வீடுகள்… ஒன்று சாம்க்கும்… மற்றொன்று மரகததிற்கும் என பெஞ்சமின் எழுதி குடுத்தார்… பின்னர் மரகதம் விருப்பபட்டால்.. ஜெயாவிற்கு கொடுக்கலாம்…என்றும் எழுதி வைத்திருந்தார்…
மரகதம் ஜெயாவிற்கு மாற்றி தரேனு சொன்னார்… ஆனால், கிருபாவும், ஜெயாவும் மறுத்துவிட்டார்கள்… ஆனால், தான் இல்லை என்றால் ஜெயாவிற்கு வரும்படி மாற்றி கொண்டார்…
தான் இருக்கும் வரையிலும் தானே தனுக்குண்டான வேலையை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர் மரகதம்… பக்கத்து வீடு தான் சாம்… இருந்தாலும் சுகிர்தாவிற்கு ஒரு போதும் தொல்லை குடுத்ததில்லை… தள்ளி இருந்தால் தான் பாசம் சிறக்கும் என்ற எண்ணம்..
அந்த பூர்விக வீட்டில் தான் எல்லாரும் தங்கள் வாழ்க்கையை தொடங்கினார்கள்… தேவ் விற்கும் அங்கேயே தான் முதல் இரவும் ஏற்பாடு பண்ணப்பட்டிருந்தது…
எல்லாரும் மதுரையை அடைந்ததும்… சுற்றார்கள்…வேண்டப்பட்டவர்கள் என எல்லாரும் அவர்களை பார்க்க வர ஆரம்பித்தார்கள்…
அந்த வீடு நான்கு பெட்ரூம் கொண்டது… கீழே இரண்டு.. மேலே இரண்டு…
கீழே மரகதம் ஒரு ரூமிலேயும்… ஜெயா, கிருபா இன்னொரு ரூமிலேயும் இருந்து கொண்டார்கள்…
மேலே பிரசாத்க்கு ஒரு ரூம்… இன்னொரு ரூம்மை தேவிற்கு என ஆயத்தம் பண்ணிகொண்டிருந்தார்கள். பிரசாத்தும்… தான்யாவும்…
கிருபா வெளியே போயிருந்தார்…அந்த ரூமில் தேவ் இருந்தான்… அலைச்சல் மிகுதியாய்…. அவன் உறங்கியும் விட்டிருந்தான்…..
மரகதமும், ஜெயாவும் தான் அடை காத்த கோழி மாதிரி வசுவோடே இருந்தார் உறவினர்கள் வரும் போது..… பின்னர் சிறிது ஓய்வு எடுக்கவென மரகததின் ரூமிற்கு ஜெயா அழைத்து சென்றார்…
“வசு, நீ உன்ன ரெப்பிரேஷ் பண்ணிக்கிறியா? இதோ அந்த பக்கம் தான் பாத் ரூம்..” என கை காட்டினார்…
“சரி அத்தை” அவளுக்கும் கச கசவென வந்தது…
பாத்ரூம் பக்கத்துலயே துணி மாற்றும் தடுப்பும் இருந்ததால்…
சேலையையும் கையொடே எடுத்துச் சென்றாள்… தலைக்கே குளித்துவிட்டு வந்தாள்..
விறு விறு வென சேலையை கட்டிகொண்டாள்…எந்த ஒப்பனையும் இல்லாமல்… அப்பழுக்கற்ற சருமம் மிளிர்ந்தது… தலையை துவட்டி கொண்டே வெளிய வந்தாள்…
இந்த நேரத்தில் தலைக்கு ஊத்துனதுக்கு ஏதும் சொல்லுவார்களோ என்ற சிறு ஐயம் இருந்தது…
ஆனால் அப்டி ஏதும் நடக்கவில்லை.. முதலில் மரகதம் தான் கவனித்தார்…
“அம்மாடி, ஏன் கப் போர்டுல முடிய காய வைக்குற மெஷின் இருக்கு.. அத எடுத்து உலர வச்சுக்கோ.. இல்லனா தடுமம் புடிச்சுக்கும்”
பரவால்லயே.. ஏதும் சொல்லல என நினைத்தபடி.. ஹேர் ட்ரயர் எடுத்தால்…
அவர்களின் புரிதல் அவளின் அலைபுரிதல் மனதிற்கு இதம் சேர்த்தது…
ஜெயாவும், உள்ளே நுழைந்தார்.. வசும்மா, பூ வாங்குனேன்… தலையை கட்டுனதும் வச்சுவிடுறேன்.. அவளிடம் கூறினார்..
“சரி அத்தை”
“உன் முடி ரொம்ப நீளம்ல.. அழகா இருக்கு.. இரு நா உலர்த்தி விடுறேன்…”
“இல்லை இல்லை, நா பண்றேன் அத்தை”
“இருக்கட்டும்… உனக்கு ஏற்கனவே களைப்பா இருக்கும்… நா பண்ணி விடுறேன்” என அவள் கையில் இருந்து எடுத்து அவளுக்கு உலர்த்தி விட ஆரம்பித்தார்..
“வசும்மா.. ஐஸ்வர்யா பத்தி உனக்கு ஏதும் தெரியாதுல.. அவ தான் தேவ் விரும்புன பொண்ணு.. எனக்கு ஒன்னு விட்ட அண்ணன் பொண்ணு…. அவளுக்கும், தேவுக்கும் ஒரே வயது.. அவர்கள் விரும்புகிறோம்னு சொன்னதும்.. மறுபேதும் சொல்லாம.. சரினு கல்யாண பண்ணி வைக்க ஒத்துக்கிட்டோம்…. அப்போதான்.. தேவ் கம்பெனி ஆரம்பிச்ச நேரம்.. என்ன நினைச்சாலோ.. ஏன் மகன் மேல பழியை போட்டுட்டு கல்யாணத்த நிறுத்திட்டா…ஆனா கண்டிப்பா என்னால உறுதியா சொல்ல முடியும் இவன் முழுமையான ஆண் மகன்னு….கண்டிப்பா இன்னொரு பொண்ணு வாழ்க்கைய கெடுக்கலாம் மாட்டேன்..நீ என்னைய நம்புறல..” கலகத்துடன் தான் கேட்டார்…
வாய் மொழியால் உறுதி குடுக்க முடியவில்லை.. ஆனாலும் தலையை அசைத்தாள்…
“ராஜாத்தி.. அவன் பார்க்கறதுக்கு கோவக்காரன இருந்தாலும்.. குணத்துல தங்கம்…அவன் மனசுல இடம் புடிக்குறது கஷ்டம் தான்.. ஆனா அவன் மனசுல இடம் புடிச்சுட்டோம்.. அவனை மாதிரி யாராலயும் நல்லா பாத்துக்க முடியாது…அவனுக்கு கொஞ்ச அவகாசம் குடு ராஜாத்தி… கண்டிப்பா உன்னை புரிஞ்சுப்பான்….” என அவள் கன்னத்தை வழித்து முத்தம் வைத்தார்…
“சரி பாட்டி” அவரை கட்டி கொண்டாள்…
“வீட்டுக்கு இப்போமும் யாராச்சும் வந்துட்டு தான் இருகாங்க… அதுனால..நீ உள்ளயே இரு..இப்டி உன்னை பார்த்தாங்கனா கண்ணு படும்” என்றார் மரகதம்..
“ஆமா வசு.. நான் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு இங்க வரேன்…” என்று கூறிவிட்டு சென்றார்கள்…
எல்லாவற்றிற்கும் தயார் படுத்தி கொண்டாள் ஏதோ போருக்கு செல்வது போல…
அவர்கள் சாப்பிட எடுத்துட்டு வந்ததை சாப்பிட்டு முடித்து விட்டாள்..
ஜெயாவே பூ எடுத்து வந்து வைத்துவிட்டார்.. பின்பு கையில் பால் செம்புவும் கொடுத்தர்...அதை வாங்கவே நடுங்கும் நிலை.. அதை கவனித்த ஜெயாவோ… பயப்படாத.. தையிரமா போ.. அவளுக்கு தெம்பு கொடுத்தார்…
தான்யாவும் வந்து விடவே.. அவளிடம் வசுவை தேவ் ரூம்மிற்குள் விட சொன்னார்…
தான்யாவும் , வசுவும் படியில் ஏறிக் கொண்டிருக்கும் போதே, “அக்கா, ஆல் தி பெஸ்ட்” சிரித்த முகமா வசுவிடம் கூறினாள்…
ஒரு சிறு புன்னகையுடனே, “நன்றி ரோஷினி” என்று பதில் குடுத்தால்…
ரூம் கிட்ட வரவும், நீங்க போய்டுவீங்க தானே… எனக்கு அத்தான் மேலே கொஞ்சம் பயம்…
சரி என்று வசு தலையை ஆட்டிக்கொண்டாள்…
இங்கோ அவனுக்கோ.. கட்டில் அலங்காரம்.. ரூம் அலங்காரம்…என இருக்கவே கசந்தது…
எத்தனை கனவுகள் இந்த நேரத்திற்கு என.. அத்தனையும் சுக்கலான உணர்வு… ஐஸ்வர்யா உண்மையா இல்லனாலும்… இவன் இருந்தானே……அனைத்தையும் பொய்யாக்கிட்டு போய்ட்டாளே…என்று மலை அளவு வருத்தம்…கோவம்..
அவள் முன்னாடி வாழ்ந்து காட்டணும்னு வெறியே இருக்கு… ஆனாலும் அவளை வைத்த மனது.. இன்னொருதரை ஏற்க தயங்கியது… அதற்க்காக அவள் இன்னுமும் அவன் மனதில் இருக்கிறாள் என்பதல்ல… சூடு கண்ட பூனை மாதிரி… மறுபடி ஏமாற முடியாது என்பதில் உறுதியா இருக்கிறான்… நம்பிக்கை வந்தால் தான் இன்னொருத்தரை ஏற்க முடியும் என்கிறது அவனின் மனது… இப்டி நினைத்துக்கொண்டு இருக்கும் போது அவன் ரூம் கதவு தட்ட பட்டது…
இவன் ஒரு ட்ராக் பாண்ட் மற்றும் டீஷர்ட் போட்டிருந்தான்…. கதவை திறந்ததும்… வழி விட்டு நின்றான்…அவள் உள்ளே நுழைந்ததும் கதவை தாழிட்டான்….
அவள் அவனை மட்டுமே பார்த்து கொண்டிருந்தாள்… என்ன சொல்லுவானோ என்று…
ஆனால்…அப்டி ஒருத்தி நிற்குறா என்கிற எண்ணமின்றி… அவன் கட்டிலில் உக்கார்ந்தான்…
“ஹ்ம்க்கும்” என்று தொண்டையை செருமினாள்…. அவன் கண்டுக்கிட்டான் இல்லை….
“ஏங்க, பால் நீங்க குடிச்சுட்டு குடுக்குறீங்களா.. கண்டிப்பா குடிக்கணும்னு அத்தை சொல்லிவிட்டாங்க” அவனிடம் நீட்டினாள்…
இவ கூப்பிட்ற அந்த ஏங்க ல எதோ இருக்கு.. மனதில் நினைத்தபடி.. வாங்கி அருந்தினான்…
பின்னே அவளிடம் நீட்டினான்… அவன் அருந்திவிட்டு குடுத்த பாலை அவள் குடிப்பதை பார்க்க அவனுக்கு என்னவோ பிடிக்கவில்லை..
எனவே… படுத்துவிட்டான்… கட்டில் சுவர் ஒட்டி போடப்பட்டிருந்தது… அவன் சுவர் ஒட்டி படுத்துக்கிட்டான்…
அவளுக்கும் அவன் அருந்தி குடுத்ததை குடிக்க புடிக்கவில்லை.. அதுனால் சாம்பிராதாயத்திற்கு என ஒரு மடக்கு குடித்து விட்டு வைத்துவிட்டாள்…
இவளுக்கு எங்கே படுக்க வேண்டும் என்று புரியவில்லை… என்ன ஒண்ணும் சொல்லாம படுத்துட்டான்… சரி, இவ்ளோ பெரிய கட்டில் தானே… அதுல எனக்கு கொஞ்சூண்டு இடம் இல்லையா என்ன…என்று எண்ணிக்கொண்டு… அவன் பக்கத்தில் படுத்து விட்டாள்..
சேலையை மாற்ற வேண்டும் போல இருந்தது… அப்டியே பெப்ரபெனு வந்துருக்கேன்…பாரு.. ஒரு மாத்து துணி கூட எடுத்துட்டு வராம என அவளையே கடிந்து கொண்டாள்…
முடியவில்லை கச கசவென வந்தது.. மராப்பு பிலீட்ஸ் சேப்டி பின் கழட்டி.. ஒத்தையா போட்டு கொண்டாள்.. அப்போமும் முடியவில்லை… புரண்டு புரண்டு படுத்தாள்…
அவனும் கண்ணை மட்டும் மூடி படுத்திருந்தான்.. உறங்க வில்லை… இவள் புரண்டு புரண்டு படுப்பது… அவனுக்கு கடுப்பாக்கியது…
“ஏய், என்ன பிரச்சனை… சும்மா புரண்டுட்டே இருக்க? மனுஷன் தூங்க வேண்டாமா..”
“மாத்த துணி எடுத்துட்டு வரல.. ரொம்ப அச்சலாத்தியா இருக்கு…”
“ம்ப்ச், இதல்லாம் யோசிச்சு வைக்க மாட்டியா…நா அம்மாக்கு கால் பண்ணி உன் டிரஸ் எடுத்துட்டு வர சொல்றேன்!
“ஹையையோ, வேணாம் வேணாம்.. நா இங்கேயே ஏதாச்சும் இருக்கானு பாக்கறேன்”
இங்க என்னத்த பார்க்க போறானு யோசிச்சாலும்… அவளிடம் ஏதும் கேக்கவில்லை…
ஒரே கப்போர்டு தான் இருந்தது… அவள் மொபைல் டார்ச் லைட் உயிர்ப்பித்து.. கப் போர்டுயை திறந்தாள்.. உள்ளே பெண்கள் உடுத்தும் துணி எதுமே இல்லை…
“ஹையோ, ஒண்ணுமே இல்லை.. இவன் அத்தைக்கு கால் பண்றேனு சொன்னப்போவே சரினு சொல்லிருக்கலாம், இப்போ என்ன பண்றது” என திரு திருவென முழித்தாள்..
இவனோ என்ன தான் பண்ண போறா என இவளை பார்த்து திரும்பி படுத்தான்… கண்ணை முழுதாக மூடாமல் அவளை பார்த்துக்கொண்டிருந்தான்…அவள் முழியை பார்த்து சிரிப்பு தான் வந்தது…
அவளோ அவன் பார்க்கிறானா என்று பார்த்தாள்… பார்க்கவில்லை என்றதும்… இவன் பெட்டி இருந்தது… ஆபத்துக்கு பாவம் இல்லை, அவன் டிரஸ் ஏதாச்சும் எடுத்து போட்டுக்கலாம்.. காலைல அவன் எழும்ப முன்னாடி மாத்திக்கலாம்.. என எண்ணி.. அவன் பெட்டியில் இருந்து அவன் காட்டன் ஷர்ட் ஒன்றை தேர்ந்தெடுத்து கொண்டாள்…
அவள் டிரஸ் எடுப்பதை பார்த்தான்தான்.. ஒன்றும் கடிந்து பேச தோன்றவில்லை… ஒரு ரம்மியமான மன நிலை தான் அவனுள் எழுந்தது….
அவள் மொபைல் லைட் அணைத்து விட்டு வேக வேகமா சாறியை மட்டும் கழட்டிவிட்டு.. அவன் ஷர்ட்டை போட்டுக்கொண்டாள் பாவாடைக்கு மேலே…
சரி இவளுக்கு கச கசனு வருதுன்னு சொன்னாலே என்று… ஏ சி ஆன் செய்து விட்டு..இவள் துணி மாத்துகிற நேரத்தில்..ஜன்னல் கதவுகளை அடைத்து விடலாம் என்று இறங்கி நடந்தான்…..
இவளும் அதே சமயத்தில் உடை மாற்றிவிட்டு திரும்பி நடக்கவும் இருவரும் முட்டி கொண்டார்கள்…. எதிர் பாராமல் இடித்ததில் இவள் தடு மாறவும்… அவன் அவள் இடுப்பை பிடித்து நிறுத்தினான்….
அவன் கத கதவென இருக்கும் கைகள்… அவள் போட்டிருக்கும் ஷர்ட்டையும் மீறி..தெரிந்தது…
எங்கே ஏதாச்சும் ஷர்ட்க்கு சொல்லிவிடுவானோ என்று பயந்து… அவன் கைகளில் இருந்து உருவி… கட்டிலில் படுத்து கொண்டாள்…
அவள் மென்மையான குழைந்த இடுப்பின் தாக்கம் இன்னும் அவன் கைகளில் இருப்பது போல ஒரு பிரமை…
ஹ்ம்ம் என்ற பெருமூச்சுடன் போய் ஜன்னல் கதவை சாத்தினான்…
பின்.. அவளை தாண்டி வந்து படுத்தும் கொண்டான்… சிறிது நேரம் எடுத்து தான் இருவரும் உறங்கினார்கள்..
காலை 6 மணிக்கே விழிப்பு தட்டியது வசுவிற்கு… ஏ சியை நிறுத்தி விட்டு… ஜன்னல் கதவை திறந்தாள்… பின்… அவள் நேற்று அணிந்து வந்த புடவை மாற்றிக் கொண்டாள்… தளர்வாக கட்டிகொண்டாள்…
பாத் ரூம்.. மேலே ஒன்று தான் இருந்தது.. அதும் கொஞ்சம் தள்ளி தான் வைத்திருந்தார்கள்…
மாற்று துணி வேற இல்லையே.. இப்போ எப்படி இப்டியே வெளியே போறது…. என்ன தான் ஒண்ணுமே நடக்கவில்லை என்றாலும்… கலைந்த ஓவியம் போலவே காட்சி தந்தாள்….
நடந்து நடந்து யோசித்தத்தில்.. கால் வலிக்க ஆரம்பிக்கவே… அவள் படுத்த இடத்தில் போய் அமர்ந்தாள்…
திரும்ப படக்குனு எந்திரிச்சதில் தான் தெரிந்தது… அவள் முந்தானையின் மேலே அவன் படுத்திருப்பது… “ஹையோ, இதுல இது வேறா” கடுப்பாக்கியது…
மெல்லமாக உருவி எடுக்க பார்த்தாள்… கொஞ்சம் தான் இழுக்க முடிந்தது…
அவன் போர்வை தான் இழுபடுகிறது என அவனும் அதை பிடித்து இழுக்க பார்த்தான்…அதற்குள் அவளோ… “ஏங்க ஏங்க” பதறி அடித்துக் கூப்பிட்டாள்…
“மப்ச், இவ ஒருத்தி காலையிலேயே ஏங்கனுட்டு…”கருமியவாரு நன்றாக தெளிந்து கொண்டு.. எழுந்து அமர்ந்தான்…
அவன் முந்தானை விட்டதும் சரி பண்ணி கொண்டாள்….
சரி நாமளே களத்துல இறங்கிடுவோம்.. என்று எண்ணி…. கதவை திறக்க போனாள்…
“ஏய், எங்க போற?” அவள் இருந்த நிலைமை அவனை கேட்க வைத்தது…
“ஹ்ம்ம், கீழ தான்”
“அறிவிருக்கா உனக்கு…. இப்டியே எப்படி போவ”
“ஏன் இதுக்கு என்ன…. சாறி தானே உடுத்தி இருக்கேன்.. அதும் இல்லாம குளிக்கனும்.. அதுக்கு வேற மாத்த துணி வேணும்ல..”
காலைலே வேலை வாங்குறா.. “இரு வரேன்” என்று தன்னையும் சரி பார்த்து கொண்டு கீழே இறங்கினான்….
மரகத பாட்டி ரூமிற்கு தான் சென்றான்.. அங்கே தான் ஜெயாவும் இருந்தார்…
“ம்மா, அவ லக்கேஜ் எதுலாம்” ஜெயவிடம் கேட்டான்..
“இதான்டா என ஒரு பாக் காட்டினார்”
“ஹ்ம்ம் சரி மா”..
மரகதம் தான் அவனை முழுமையாக ஆராய்ந்தார்…
அவன் சென்றதும்… “ஜெயா.. என்ன ஒரு அதிசயம்.. உன் பையனே வந்து அவ உடை பெட்டியை வாங்கிட்டு போறான்.. ஒரு வேலை இப்டி இருக்குமோ”
“எப்படி மா…”
“அதான்டி, ஒண்ணும் ஒண்ணும் மூணு”
“எப்படிமா ஒண்ணும் ஒண்ணும் மூணு.. ரெண்டு தானே” ஜெயா
“உனக்கு புரியாது ஜெயா.. பேராண்டி பேத்தி கூட வாழ்க்கையை தொடங்கி இருப்பானோ”
“தேவ் பத்தி தெரியும்.. அதுனால சொல்றேன்…. கொஞ்சம் டைம் எடுத்துப்பான்மா.. அவா சங்கோஜ பட்டுட்டு இவன்ட கேட்ருப்பா…இல்லை இவனே போறேனு சொல்லிருப்பான்.. அவன் லைப்ல பிரைவசி பார்ப்பான்மா….. என்ன தான் வேணான்னு சொன்னாலும்.. அவள் இவனின் சரி பாதினு புரியும்… ஆனா ஏத்துக்க மாட்டான்…. உடனேலா…எல்லாம் நடக்கணும்னு எதிர் பார்க்க கூடாதுமா… ஆனா தேவ் ஒரு நாள் இவளையே சுத்தி வருவான்.. அப்போ எதிர் பாருங்க..”புரிப்புடன் சொன்னார்..
“நீ நல்ல மாமியார் ஜெயா..”
“ஹா ஹா.. உங்க பொண்ணுல மா….”என்று இருவரும் சிரித்து கொண்டார்கள்…
இங்கே தேவ் ரூமில்.. அவன் அவள் பாக் எடுத்து அவளிடம் கொடுத்தான்..
தேங்க்ஸ் என பெற்றுக்கொண்டாள்…
உடுத்த வேண்டிய உடை எடுத்து பாத்ரூம் சென்று பார்த்தாள்…
சாறி கண்டிப்பா மாத்த முடியாது என அறிந்தாள்…
ஹ்ம்ம், சலித்தவாரு மறுபடியும் ரூமிற்குள் வந்தாள்… அவன் இருக்கவில்லை.. ஒரு கால் வந்தது என அட்டென்ட் பண்ண போயிருந்தான்..அதற்குள் அவன் ஷர்ட் எடுத்து அணிந்து கொண்டாள்….
சரி, இப்போ போகலாம் என்றெண்ணி.. நடக்க ஆரம்பித்தாள்… சரியாக அவனும் உள்ளே நுழைந்தான்…
அவளை பார்த்தது..”நில்லு, ஏன் ஷர்ட் எப்படி முதல்ல இருந்துச்சோ அப்டியே வேணும்.. துவைச்சு குடுத்துரு” கூர்மையான விழிகளோடு சொன்னான்…
“ஹ்ம்ம்” என அவனை பார்த்து சொன்னாள்…
சொன்னதும் ஓய்வு அறை நோக்கி நடந்தாள்…
“உனக்கு துவைச்சு தரணுமா… முடியாது..போடா.. அப்டியே வைப்பேன்...ரொம்பதான்..” என முனுமுனுதுக் கொண்டாள்…!!!
மதுரையில், ஜெயாவிற்கு பூர்வீக சொத்து இருந்தது… அவரின் தாத்தா வழி சொத்து…ஒரே காம்பௌண்ட்குள் இரு வீடுகள்… ஒன்று சாம்க்கும்… மற்றொன்று மரகததிற்கும் என பெஞ்சமின் எழுதி குடுத்தார்… பின்னர் மரகதம் விருப்பபட்டால்.. ஜெயாவிற்கு கொடுக்கலாம்…என்றும் எழுதி வைத்திருந்தார்…
மரகதம் ஜெயாவிற்கு மாற்றி தரேனு சொன்னார்… ஆனால், கிருபாவும், ஜெயாவும் மறுத்துவிட்டார்கள்… ஆனால், தான் இல்லை என்றால் ஜெயாவிற்கு வரும்படி மாற்றி கொண்டார்…
தான் இருக்கும் வரையிலும் தானே தனுக்குண்டான வேலையை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர் மரகதம்… பக்கத்து வீடு தான் சாம்… இருந்தாலும் சுகிர்தாவிற்கு ஒரு போதும் தொல்லை குடுத்ததில்லை… தள்ளி இருந்தால் தான் பாசம் சிறக்கும் என்ற எண்ணம்..
அந்த பூர்விக வீட்டில் தான் எல்லாரும் தங்கள் வாழ்க்கையை தொடங்கினார்கள்… தேவ் விற்கும் அங்கேயே தான் முதல் இரவும் ஏற்பாடு பண்ணப்பட்டிருந்தது…
எல்லாரும் மதுரையை அடைந்ததும்… சுற்றார்கள்…வேண்டப்பட்டவர்கள் என எல்லாரும் அவர்களை பார்க்க வர ஆரம்பித்தார்கள்…
அந்த வீடு நான்கு பெட்ரூம் கொண்டது… கீழே இரண்டு.. மேலே இரண்டு…
கீழே மரகதம் ஒரு ரூமிலேயும்… ஜெயா, கிருபா இன்னொரு ரூமிலேயும் இருந்து கொண்டார்கள்…
மேலே பிரசாத்க்கு ஒரு ரூம்… இன்னொரு ரூம்மை தேவிற்கு என ஆயத்தம் பண்ணிகொண்டிருந்தார்கள். பிரசாத்தும்… தான்யாவும்…
கிருபா வெளியே போயிருந்தார்…அந்த ரூமில் தேவ் இருந்தான்… அலைச்சல் மிகுதியாய்…. அவன் உறங்கியும் விட்டிருந்தான்…..
மரகதமும், ஜெயாவும் தான் அடை காத்த கோழி மாதிரி வசுவோடே இருந்தார் உறவினர்கள் வரும் போது..… பின்னர் சிறிது ஓய்வு எடுக்கவென மரகததின் ரூமிற்கு ஜெயா அழைத்து சென்றார்…
“வசு, நீ உன்ன ரெப்பிரேஷ் பண்ணிக்கிறியா? இதோ அந்த பக்கம் தான் பாத் ரூம்..” என கை காட்டினார்…
“சரி அத்தை” அவளுக்கும் கச கசவென வந்தது…
பாத்ரூம் பக்கத்துலயே துணி மாற்றும் தடுப்பும் இருந்ததால்…
சேலையையும் கையொடே எடுத்துச் சென்றாள்… தலைக்கே குளித்துவிட்டு வந்தாள்..
விறு விறு வென சேலையை கட்டிகொண்டாள்…எந்த ஒப்பனையும் இல்லாமல்… அப்பழுக்கற்ற சருமம் மிளிர்ந்தது… தலையை துவட்டி கொண்டே வெளிய வந்தாள்…
இந்த நேரத்தில் தலைக்கு ஊத்துனதுக்கு ஏதும் சொல்லுவார்களோ என்ற சிறு ஐயம் இருந்தது…
ஆனால் அப்டி ஏதும் நடக்கவில்லை.. முதலில் மரகதம் தான் கவனித்தார்…
“அம்மாடி, ஏன் கப் போர்டுல முடிய காய வைக்குற மெஷின் இருக்கு.. அத எடுத்து உலர வச்சுக்கோ.. இல்லனா தடுமம் புடிச்சுக்கும்”
பரவால்லயே.. ஏதும் சொல்லல என நினைத்தபடி.. ஹேர் ட்ரயர் எடுத்தால்…
அவர்களின் புரிதல் அவளின் அலைபுரிதல் மனதிற்கு இதம் சேர்த்தது…
ஜெயாவும், உள்ளே நுழைந்தார்.. வசும்மா, பூ வாங்குனேன்… தலையை கட்டுனதும் வச்சுவிடுறேன்.. அவளிடம் கூறினார்..
“சரி அத்தை”
“உன் முடி ரொம்ப நீளம்ல.. அழகா இருக்கு.. இரு நா உலர்த்தி விடுறேன்…”
“இல்லை இல்லை, நா பண்றேன் அத்தை”
“இருக்கட்டும்… உனக்கு ஏற்கனவே களைப்பா இருக்கும்… நா பண்ணி விடுறேன்” என அவள் கையில் இருந்து எடுத்து அவளுக்கு உலர்த்தி விட ஆரம்பித்தார்..
“வசும்மா.. ஐஸ்வர்யா பத்தி உனக்கு ஏதும் தெரியாதுல.. அவ தான் தேவ் விரும்புன பொண்ணு.. எனக்கு ஒன்னு விட்ட அண்ணன் பொண்ணு…. அவளுக்கும், தேவுக்கும் ஒரே வயது.. அவர்கள் விரும்புகிறோம்னு சொன்னதும்.. மறுபேதும் சொல்லாம.. சரினு கல்யாண பண்ணி வைக்க ஒத்துக்கிட்டோம்…. அப்போதான்.. தேவ் கம்பெனி ஆரம்பிச்ச நேரம்.. என்ன நினைச்சாலோ.. ஏன் மகன் மேல பழியை போட்டுட்டு கல்யாணத்த நிறுத்திட்டா…ஆனா கண்டிப்பா என்னால உறுதியா சொல்ல முடியும் இவன் முழுமையான ஆண் மகன்னு….கண்டிப்பா இன்னொரு பொண்ணு வாழ்க்கைய கெடுக்கலாம் மாட்டேன்..நீ என்னைய நம்புறல..” கலகத்துடன் தான் கேட்டார்…
வாய் மொழியால் உறுதி குடுக்க முடியவில்லை.. ஆனாலும் தலையை அசைத்தாள்…
“ராஜாத்தி.. அவன் பார்க்கறதுக்கு கோவக்காரன இருந்தாலும்.. குணத்துல தங்கம்…அவன் மனசுல இடம் புடிக்குறது கஷ்டம் தான்.. ஆனா அவன் மனசுல இடம் புடிச்சுட்டோம்.. அவனை மாதிரி யாராலயும் நல்லா பாத்துக்க முடியாது…அவனுக்கு கொஞ்ச அவகாசம் குடு ராஜாத்தி… கண்டிப்பா உன்னை புரிஞ்சுப்பான்….” என அவள் கன்னத்தை வழித்து முத்தம் வைத்தார்…
“சரி பாட்டி” அவரை கட்டி கொண்டாள்…
“வீட்டுக்கு இப்போமும் யாராச்சும் வந்துட்டு தான் இருகாங்க… அதுனால..நீ உள்ளயே இரு..இப்டி உன்னை பார்த்தாங்கனா கண்ணு படும்” என்றார் மரகதம்..
“ஆமா வசு.. நான் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு இங்க வரேன்…” என்று கூறிவிட்டு சென்றார்கள்…
எல்லாவற்றிற்கும் தயார் படுத்தி கொண்டாள் ஏதோ போருக்கு செல்வது போல…
அவர்கள் சாப்பிட எடுத்துட்டு வந்ததை சாப்பிட்டு முடித்து விட்டாள்..
ஜெயாவே பூ எடுத்து வந்து வைத்துவிட்டார்.. பின்பு கையில் பால் செம்புவும் கொடுத்தர்...அதை வாங்கவே நடுங்கும் நிலை.. அதை கவனித்த ஜெயாவோ… பயப்படாத.. தையிரமா போ.. அவளுக்கு தெம்பு கொடுத்தார்…
தான்யாவும் வந்து விடவே.. அவளிடம் வசுவை தேவ் ரூம்மிற்குள் விட சொன்னார்…
தான்யாவும் , வசுவும் படியில் ஏறிக் கொண்டிருக்கும் போதே, “அக்கா, ஆல் தி பெஸ்ட்” சிரித்த முகமா வசுவிடம் கூறினாள்…
ஒரு சிறு புன்னகையுடனே, “நன்றி ரோஷினி” என்று பதில் குடுத்தால்…
ரூம் கிட்ட வரவும், நீங்க போய்டுவீங்க தானே… எனக்கு அத்தான் மேலே கொஞ்சம் பயம்…
சரி என்று வசு தலையை ஆட்டிக்கொண்டாள்…
இங்கோ அவனுக்கோ.. கட்டில் அலங்காரம்.. ரூம் அலங்காரம்…என இருக்கவே கசந்தது…
எத்தனை கனவுகள் இந்த நேரத்திற்கு என.. அத்தனையும் சுக்கலான உணர்வு… ஐஸ்வர்யா உண்மையா இல்லனாலும்… இவன் இருந்தானே……அனைத்தையும் பொய்யாக்கிட்டு போய்ட்டாளே…என்று மலை அளவு வருத்தம்…கோவம்..
அவள் முன்னாடி வாழ்ந்து காட்டணும்னு வெறியே இருக்கு… ஆனாலும் அவளை வைத்த மனது.. இன்னொருதரை ஏற்க தயங்கியது… அதற்க்காக அவள் இன்னுமும் அவன் மனதில் இருக்கிறாள் என்பதல்ல… சூடு கண்ட பூனை மாதிரி… மறுபடி ஏமாற முடியாது என்பதில் உறுதியா இருக்கிறான்… நம்பிக்கை வந்தால் தான் இன்னொருத்தரை ஏற்க முடியும் என்கிறது அவனின் மனது… இப்டி நினைத்துக்கொண்டு இருக்கும் போது அவன் ரூம் கதவு தட்ட பட்டது…
இவன் ஒரு ட்ராக் பாண்ட் மற்றும் டீஷர்ட் போட்டிருந்தான்…. கதவை திறந்ததும்… வழி விட்டு நின்றான்…அவள் உள்ளே நுழைந்ததும் கதவை தாழிட்டான்….
அவள் அவனை மட்டுமே பார்த்து கொண்டிருந்தாள்… என்ன சொல்லுவானோ என்று…
ஆனால்…அப்டி ஒருத்தி நிற்குறா என்கிற எண்ணமின்றி… அவன் கட்டிலில் உக்கார்ந்தான்…
“ஹ்ம்க்கும்” என்று தொண்டையை செருமினாள்…. அவன் கண்டுக்கிட்டான் இல்லை….
“ஏங்க, பால் நீங்க குடிச்சுட்டு குடுக்குறீங்களா.. கண்டிப்பா குடிக்கணும்னு அத்தை சொல்லிவிட்டாங்க” அவனிடம் நீட்டினாள்…
இவ கூப்பிட்ற அந்த ஏங்க ல எதோ இருக்கு.. மனதில் நினைத்தபடி.. வாங்கி அருந்தினான்…
பின்னே அவளிடம் நீட்டினான்… அவன் அருந்திவிட்டு குடுத்த பாலை அவள் குடிப்பதை பார்க்க அவனுக்கு என்னவோ பிடிக்கவில்லை..
எனவே… படுத்துவிட்டான்… கட்டில் சுவர் ஒட்டி போடப்பட்டிருந்தது… அவன் சுவர் ஒட்டி படுத்துக்கிட்டான்…
அவளுக்கும் அவன் அருந்தி குடுத்ததை குடிக்க புடிக்கவில்லை.. அதுனால் சாம்பிராதாயத்திற்கு என ஒரு மடக்கு குடித்து விட்டு வைத்துவிட்டாள்…
இவளுக்கு எங்கே படுக்க வேண்டும் என்று புரியவில்லை… என்ன ஒண்ணும் சொல்லாம படுத்துட்டான்… சரி, இவ்ளோ பெரிய கட்டில் தானே… அதுல எனக்கு கொஞ்சூண்டு இடம் இல்லையா என்ன…என்று எண்ணிக்கொண்டு… அவன் பக்கத்தில் படுத்து விட்டாள்..
சேலையை மாற்ற வேண்டும் போல இருந்தது… அப்டியே பெப்ரபெனு வந்துருக்கேன்…பாரு.. ஒரு மாத்து துணி கூட எடுத்துட்டு வராம என அவளையே கடிந்து கொண்டாள்…
முடியவில்லை கச கசவென வந்தது.. மராப்பு பிலீட்ஸ் சேப்டி பின் கழட்டி.. ஒத்தையா போட்டு கொண்டாள்.. அப்போமும் முடியவில்லை… புரண்டு புரண்டு படுத்தாள்…
அவனும் கண்ணை மட்டும் மூடி படுத்திருந்தான்.. உறங்க வில்லை… இவள் புரண்டு புரண்டு படுப்பது… அவனுக்கு கடுப்பாக்கியது…
“ஏய், என்ன பிரச்சனை… சும்மா புரண்டுட்டே இருக்க? மனுஷன் தூங்க வேண்டாமா..”
“மாத்த துணி எடுத்துட்டு வரல.. ரொம்ப அச்சலாத்தியா இருக்கு…”
“ம்ப்ச், இதல்லாம் யோசிச்சு வைக்க மாட்டியா…நா அம்மாக்கு கால் பண்ணி உன் டிரஸ் எடுத்துட்டு வர சொல்றேன்!
“ஹையையோ, வேணாம் வேணாம்.. நா இங்கேயே ஏதாச்சும் இருக்கானு பாக்கறேன்”
இங்க என்னத்த பார்க்க போறானு யோசிச்சாலும்… அவளிடம் ஏதும் கேக்கவில்லை…
ஒரே கப்போர்டு தான் இருந்தது… அவள் மொபைல் டார்ச் லைட் உயிர்ப்பித்து.. கப் போர்டுயை திறந்தாள்.. உள்ளே பெண்கள் உடுத்தும் துணி எதுமே இல்லை…
“ஹையோ, ஒண்ணுமே இல்லை.. இவன் அத்தைக்கு கால் பண்றேனு சொன்னப்போவே சரினு சொல்லிருக்கலாம், இப்போ என்ன பண்றது” என திரு திருவென முழித்தாள்..
இவனோ என்ன தான் பண்ண போறா என இவளை பார்த்து திரும்பி படுத்தான்… கண்ணை முழுதாக மூடாமல் அவளை பார்த்துக்கொண்டிருந்தான்…அவள் முழியை பார்த்து சிரிப்பு தான் வந்தது…
அவளோ அவன் பார்க்கிறானா என்று பார்த்தாள்… பார்க்கவில்லை என்றதும்… இவன் பெட்டி இருந்தது… ஆபத்துக்கு பாவம் இல்லை, அவன் டிரஸ் ஏதாச்சும் எடுத்து போட்டுக்கலாம்.. காலைல அவன் எழும்ப முன்னாடி மாத்திக்கலாம்.. என எண்ணி.. அவன் பெட்டியில் இருந்து அவன் காட்டன் ஷர்ட் ஒன்றை தேர்ந்தெடுத்து கொண்டாள்…
அவள் டிரஸ் எடுப்பதை பார்த்தான்தான்.. ஒன்றும் கடிந்து பேச தோன்றவில்லை… ஒரு ரம்மியமான மன நிலை தான் அவனுள் எழுந்தது….
அவள் மொபைல் லைட் அணைத்து விட்டு வேக வேகமா சாறியை மட்டும் கழட்டிவிட்டு.. அவன் ஷர்ட்டை போட்டுக்கொண்டாள் பாவாடைக்கு மேலே…
சரி இவளுக்கு கச கசனு வருதுன்னு சொன்னாலே என்று… ஏ சி ஆன் செய்து விட்டு..இவள் துணி மாத்துகிற நேரத்தில்..ஜன்னல் கதவுகளை அடைத்து விடலாம் என்று இறங்கி நடந்தான்…..
இவளும் அதே சமயத்தில் உடை மாற்றிவிட்டு திரும்பி நடக்கவும் இருவரும் முட்டி கொண்டார்கள்…. எதிர் பாராமல் இடித்ததில் இவள் தடு மாறவும்… அவன் அவள் இடுப்பை பிடித்து நிறுத்தினான்….
அவன் கத கதவென இருக்கும் கைகள்… அவள் போட்டிருக்கும் ஷர்ட்டையும் மீறி..தெரிந்தது…
எங்கே ஏதாச்சும் ஷர்ட்க்கு சொல்லிவிடுவானோ என்று பயந்து… அவன் கைகளில் இருந்து உருவி… கட்டிலில் படுத்து கொண்டாள்…
அவள் மென்மையான குழைந்த இடுப்பின் தாக்கம் இன்னும் அவன் கைகளில் இருப்பது போல ஒரு பிரமை…
ஹ்ம்ம் என்ற பெருமூச்சுடன் போய் ஜன்னல் கதவை சாத்தினான்…
பின்.. அவளை தாண்டி வந்து படுத்தும் கொண்டான்… சிறிது நேரம் எடுத்து தான் இருவரும் உறங்கினார்கள்..
காலை 6 மணிக்கே விழிப்பு தட்டியது வசுவிற்கு… ஏ சியை நிறுத்தி விட்டு… ஜன்னல் கதவை திறந்தாள்… பின்… அவள் நேற்று அணிந்து வந்த புடவை மாற்றிக் கொண்டாள்… தளர்வாக கட்டிகொண்டாள்…
பாத் ரூம்.. மேலே ஒன்று தான் இருந்தது.. அதும் கொஞ்சம் தள்ளி தான் வைத்திருந்தார்கள்…
மாற்று துணி வேற இல்லையே.. இப்போ எப்படி இப்டியே வெளியே போறது…. என்ன தான் ஒண்ணுமே நடக்கவில்லை என்றாலும்… கலைந்த ஓவியம் போலவே காட்சி தந்தாள்….
நடந்து நடந்து யோசித்தத்தில்.. கால் வலிக்க ஆரம்பிக்கவே… அவள் படுத்த இடத்தில் போய் அமர்ந்தாள்…
திரும்ப படக்குனு எந்திரிச்சதில் தான் தெரிந்தது… அவள் முந்தானையின் மேலே அவன் படுத்திருப்பது… “ஹையோ, இதுல இது வேறா” கடுப்பாக்கியது…
மெல்லமாக உருவி எடுக்க பார்த்தாள்… கொஞ்சம் தான் இழுக்க முடிந்தது…
அவன் போர்வை தான் இழுபடுகிறது என அவனும் அதை பிடித்து இழுக்க பார்த்தான்…அதற்குள் அவளோ… “ஏங்க ஏங்க” பதறி அடித்துக் கூப்பிட்டாள்…
“மப்ச், இவ ஒருத்தி காலையிலேயே ஏங்கனுட்டு…”கருமியவாரு நன்றாக தெளிந்து கொண்டு.. எழுந்து அமர்ந்தான்…
அவன் முந்தானை விட்டதும் சரி பண்ணி கொண்டாள்….
சரி நாமளே களத்துல இறங்கிடுவோம்.. என்று எண்ணி…. கதவை திறக்க போனாள்…
“ஏய், எங்க போற?” அவள் இருந்த நிலைமை அவனை கேட்க வைத்தது…
“ஹ்ம்ம், கீழ தான்”
“அறிவிருக்கா உனக்கு…. இப்டியே எப்படி போவ”
“ஏன் இதுக்கு என்ன…. சாறி தானே உடுத்தி இருக்கேன்.. அதும் இல்லாம குளிக்கனும்.. அதுக்கு வேற மாத்த துணி வேணும்ல..”
காலைலே வேலை வாங்குறா.. “இரு வரேன்” என்று தன்னையும் சரி பார்த்து கொண்டு கீழே இறங்கினான்….
மரகத பாட்டி ரூமிற்கு தான் சென்றான்.. அங்கே தான் ஜெயாவும் இருந்தார்…
“ம்மா, அவ லக்கேஜ் எதுலாம்” ஜெயவிடம் கேட்டான்..
“இதான்டா என ஒரு பாக் காட்டினார்”
“ஹ்ம்ம் சரி மா”..
மரகதம் தான் அவனை முழுமையாக ஆராய்ந்தார்…
அவன் சென்றதும்… “ஜெயா.. என்ன ஒரு அதிசயம்.. உன் பையனே வந்து அவ உடை பெட்டியை வாங்கிட்டு போறான்.. ஒரு வேலை இப்டி இருக்குமோ”
“எப்படி மா…”
“அதான்டி, ஒண்ணும் ஒண்ணும் மூணு”
“எப்படிமா ஒண்ணும் ஒண்ணும் மூணு.. ரெண்டு தானே” ஜெயா
“உனக்கு புரியாது ஜெயா.. பேராண்டி பேத்தி கூட வாழ்க்கையை தொடங்கி இருப்பானோ”
“தேவ் பத்தி தெரியும்.. அதுனால சொல்றேன்…. கொஞ்சம் டைம் எடுத்துப்பான்மா.. அவா சங்கோஜ பட்டுட்டு இவன்ட கேட்ருப்பா…இல்லை இவனே போறேனு சொல்லிருப்பான்.. அவன் லைப்ல பிரைவசி பார்ப்பான்மா….. என்ன தான் வேணான்னு சொன்னாலும்.. அவள் இவனின் சரி பாதினு புரியும்… ஆனா ஏத்துக்க மாட்டான்…. உடனேலா…எல்லாம் நடக்கணும்னு எதிர் பார்க்க கூடாதுமா… ஆனா தேவ் ஒரு நாள் இவளையே சுத்தி வருவான்.. அப்போ எதிர் பாருங்க..”புரிப்புடன் சொன்னார்..
“நீ நல்ல மாமியார் ஜெயா..”
“ஹா ஹா.. உங்க பொண்ணுல மா….”என்று இருவரும் சிரித்து கொண்டார்கள்…
இங்கே தேவ் ரூமில்.. அவன் அவள் பாக் எடுத்து அவளிடம் கொடுத்தான்..
தேங்க்ஸ் என பெற்றுக்கொண்டாள்…
உடுத்த வேண்டிய உடை எடுத்து பாத்ரூம் சென்று பார்த்தாள்…
சாறி கண்டிப்பா மாத்த முடியாது என அறிந்தாள்…
ஹ்ம்ம், சலித்தவாரு மறுபடியும் ரூமிற்குள் வந்தாள்… அவன் இருக்கவில்லை.. ஒரு கால் வந்தது என அட்டென்ட் பண்ண போயிருந்தான்..அதற்குள் அவன் ஷர்ட் எடுத்து அணிந்து கொண்டாள்….
சரி, இப்போ போகலாம் என்றெண்ணி.. நடக்க ஆரம்பித்தாள்… சரியாக அவனும் உள்ளே நுழைந்தான்…
அவளை பார்த்தது..”நில்லு, ஏன் ஷர்ட் எப்படி முதல்ல இருந்துச்சோ அப்டியே வேணும்.. துவைச்சு குடுத்துரு” கூர்மையான விழிகளோடு சொன்னான்…
“ஹ்ம்ம்” என அவனை பார்த்து சொன்னாள்…
சொன்னதும் ஓய்வு அறை நோக்கி நடந்தாள்…
“உனக்கு துவைச்சு தரணுமா… முடியாது..போடா.. அப்டியே வைப்பேன்...ரொம்பதான்..” என முனுமுனுதுக் கொண்டாள்…!!!