அத்தியாயம் 5
இதோ மாப்பிளை வீட்டில் எல்லாரும் வந்து விட்டார்கள்…
வாசல்கே போய் சாரா வீட்டினர் போய் வரவேற்றனர்…
சவி, போய் பார்த்துட்டு உடனே வசுவிடம் வந்து விட்டாள் அவள் தனியா இருப்பாளே என்று..…
“யேய் கள்ளி, மாப்பிளை கிட்ட பேசாத மாதிரி சொன்ன, இப்போ என்னடானா ரெண்டு பேரும் ஒரே கலர்ல டிரஸ் போட்ருக்கிங்க?”
“ஓஹ்” என்று சுரத்தையே இல்லாமல் சொன்னாள்..
“என்னடி ஓஹ், ஆனாலும் மாப்பிளை சும்மா செமையா இருக்காரு…எந்த ஹீரோவோடவும் ஒப்பிட முடியாத அழகு…..ஆனா எனக்கு ஒரு டவுட்”
“கேட்டு தொலை” என்ற வசுவிற்கு…..
“மாப்பிளை உன்னை விட ஒரு அடி உசத்தி, உன்ன கிஸ் அடிக்கணும்னா எப்படி அடிப்பாரு” என்று சவி கேட்க…
“நீ ஒரு விவஸ்த்தை கெட்டவ சவி” என்று கோவமாக வசு சொன்னால்…
“ஒரு ஜெனரல் க்நொவ்லேஜ்அஹ் டெவெலப் பண்ண விட மாட்டியே.. சரி விடு.. ஆஹ் இன்னொரு விஷயம் உன் மாமியார் ரொம்ப சாந்தமா தெரிறாங்க..”
“நிஜமாவாடி சொல்ற” என்று பர பரத்தாள்….
“ஹே இரு… நீ என்ன மாமியார்க்கு எக்சைட் ஆகுற.. சரி இல்லையே”…
ஒரு நிமிடம் இவள் ஜெர்க் ஆனாலும் சுதாரித்து கொண்டாள்…
“ஆமா, பின்ன மாமியார் கொடும வந்துர கூடாதுல.. அதான் ஒரு சந்தோசம் நீ சொன்னதுல” என்றதற்கு..
நம்பாத பார்வையை சவி பார்த்தாள்…
அவள் பார்வையை தாங்கிய வசுவின் மனதிற்குள்.. இவளிடம் சொல்லிடலாமா என்கின்ற எண்ணம் தான்…
இன்னொரு மனமோ வேணாம்.. இவ ஒரு ஓட்டை வாய் அதும் இல்லாம அம்மா கிட்ட வேற கிளோஸ்.. தெரியமா கூட உளறி வச்சுடுவா… இப்போ சொல்ல வேணாம் என்று ஒரு நிலையான முடிவை அவள் மனது எடுத்தது…
இதே சமயம், நடு கூடத்துல பரஸ்பர அறிமுகத்திற்கு பின் தேநீர் பரிமாறப்பட்டது…
ஜோஷுவாவே ஆரம்பித்தார்..“என்ன எதிர்பார்க்கிறீங்கனு சொன்னிங்கன்னா, அப்படியே செஞ்சுடலாம்”…
ஜெயந்தி உடனே “அண்ணா, நாங்க எதுமே எதிர்பாக்கல, பொண்ண மட்டும் குடுங்க அது போதும்.. எங்களுகக்கு பொண்ண ரொம்ப புடிச்சிருக்கு”..என்றார்…
இந்த பதிலே ஜோஷுவாக்கு போதுமானதாய் இருந்தது..
உண்மைதான் ஒவ்வொரு பெண்ணை பெற்றவர்களும் எதிர்பார்கின்ற பதில் அல்லவா!!!
வரதட்சணை வாங்குவது என்பது ஒரு வகையில் கூலி வாங்கி பாத்துக்குறதுக்கு சமம் தானே???
“ஜோஷுவாவும், நாங்க அவளுக்குனு கொஞ்சம் சேர்த்து வச்சிருக்கோம், அத கண்டிப்பா போட்டுடுவோம்…”
“அது உங்கள் இஷ்டம் தான் அண்ணா.. உங்க பொண்ணுக்கு நீங்க என்ன பண்ணனும்னு நினைக்கிறங்களோ அத தாராளமா பண்ணுங்க, நாங்க தடுக்க மாட்டோம்.. ஆனா எங்களுக்கோ என் பையனுக்கோ தனியா ஏதும் செய்ய வேணாம் அண்ணா.. அதும் இல்லாம கல்யாணத்துக்கு ஆகுற செலவையும் நாம பிரிச்சுக்கலாம்”
“இல்லை, அது சரி வராதுங்களே.. பொண்ணு வீட்ல தான் கல்யாணம் செய்யணும் அது செலவும் பொண்ணு வீடு தானே” என்ற ஜோஷுவாவிற்கு
கிருபாவோ “ஜெயா, சொல்றது சரி தான் சம்மந்தி.. நாம ஆகுற செலவ பாதியா பிரிச்சுக்கலாம், நம்ம பிள்ளைகள் கல்யாணம்… நாம சேர்ந்து சிறப்பா பண்ணலாம்னு நினைக்கிறோம், அது பிள்ளைகளுக்கு ஆசீர்வாதம் தானே”.
கிருபா சொன்னது மறுக்க முடியாத காரணத்தால் சரி என்று ஒத்துக்கொண்டார் ஜோஷுவா…
வைஷாலிக்கு பொறுக்க முடியவில்லை, தன் பையனுக்கு முடிக்க வேண்டிய பெண் என்று மனதில் பொறுமி கொண்டே இருந்தார்….
அதுனால், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் உங்க ஊர் பக்கமா பார்க்காம இவ்ளோ தூரம் ஏன்??
நீங்க உங்க ஊர் பக்கமா பார்த்துருந்தா, நான் என் அண்ணன் மனச மாத்திரிப்பேன்னுங்குற எண்ணம் தான் வைஷாலிக்கு…
“எங்க ஊரு மதுரைதாங்க, ஒரு கல்யாணத்துல நாங்க வசுவ பார்த்தோம்… பார்த்ததும் அவளை தவற விட தோணல…அப்புறம் விசாருச்சோம் யாரு என்னனு…எல்லாம் பொருந்தி வந்ததும், பொண்ணு கேட்டுட்டோம்…”
ஓஹ்..சரி..பையன் என்ன பண்றாப்பிள? என்று மறுபடியும் தூண்டில் போட்டார் வைஷாலி…
எதாவது சின்ன துருப்பு கிடைச்சாலும் கலைச்சு விட்ரலாங்குற எண்ணத்தை தவிர வேற எந்த காரணமும் இல்லை..
இந்த முறை கிருபா தான் பதில் குடுத்தார்… “அவன் IT நிறுவனத்தை அவனே நிறுவி நடத்துகிறான்… ஒரு எட்டு வருடமா…”
ஒஹ் ஹோ….என்றதோடு வைஷாலி நிறுத்திகொண்டார்..வேற என்ன செய்வது என்றும் அவருக்கு தெரியவில்லை…
சருக்கியாச்சு, இன்னும் ஜான் போனா என்ன முழம் போனா என்னங்கிற மனப்பான்மைக்கு வந்துவிட்டார்…
மரகதம் தான், பொண்ண கூட்டிட்டு வறீங்களா? பூ வைக்க ஆரம்பிச்சுரலாம் என்றார்….
ஜோஷுவா சாரா கிட்ட சமிக்கை காட்ட, சாரவும் பெட்ரூம் வாசலில் இருந்து சவி யை பார்த்து, வசுவை கூட்டிட்டு வா சவிமா என்று உரைத்தபடி கூடதுக்குள் சென்றார்…
வசுவும் சபையின் நடுவே வந்து வணக்கம் என்று கை கூப்பினால்…
மரகதம் “ஜெயா, மாமியார் தான் முதல்ல பொண்ணுக்கு பூ சூடனும்.. அதுனால நீ முதல்ல போய்ட்டு வச்சுவிடு” என்று கூறினார்…
வாங்கும் போதே பதினைந்து முழத்தை ஒரு ஒரு முழமாக பிரித்து தான் வாங்கி இருந்தார்கள்.. அப்போ தான் பூ சூட லகுவாக இருக்கும் என்று…
இங்கோ வசுவிற்கு அப்பாடா என்கிற பீல்… எங்கே தனியா பேச அனுப்பிடுவாங்களோ என்கிற பயம் தான்…. இப்போ பூ வைக்கணும்னு சொன்னதும் மாப்பிளையிடம் பேச தேவையில்லை என்று அவள் இதயம் ஆசுவாசப்பட்டது…
ஜெயந்தி பூ எடுத்த சமயம், ஒரு கணீர் குரல் “ஒரு நிமிஷம், நா பொண்ணு கிட்ட தனியா பேசணும்” சந்தேகமே தேவையில்லை அது தேவ்வின் குரல்தான்…
அந்த குரலில் இருக்கும் கம்பீரம் அவளை காந்தமாக இழுத்தது…ஈர்த்தது…ஆனாலு ம் உள்ளே ஒரு பயப்பந்தும் உருண்டது…
தேவ் அப்படி கேட்டதும்… ஊசி கீழ விழுந்துருந்தாலும் சத்தம் கேட்ருக்கும்…அப்டி ஒரு சைலன்ஸ்….!!!!!!
இதோ மாப்பிளை வீட்டில் எல்லாரும் வந்து விட்டார்கள்…
வாசல்கே போய் சாரா வீட்டினர் போய் வரவேற்றனர்…
சவி, போய் பார்த்துட்டு உடனே வசுவிடம் வந்து விட்டாள் அவள் தனியா இருப்பாளே என்று..…
“யேய் கள்ளி, மாப்பிளை கிட்ட பேசாத மாதிரி சொன்ன, இப்போ என்னடானா ரெண்டு பேரும் ஒரே கலர்ல டிரஸ் போட்ருக்கிங்க?”
“ஓஹ்” என்று சுரத்தையே இல்லாமல் சொன்னாள்..
“என்னடி ஓஹ், ஆனாலும் மாப்பிளை சும்மா செமையா இருக்காரு…எந்த ஹீரோவோடவும் ஒப்பிட முடியாத அழகு…..ஆனா எனக்கு ஒரு டவுட்”
“கேட்டு தொலை” என்ற வசுவிற்கு…..
“மாப்பிளை உன்னை விட ஒரு அடி உசத்தி, உன்ன கிஸ் அடிக்கணும்னா எப்படி அடிப்பாரு” என்று சவி கேட்க…
“நீ ஒரு விவஸ்த்தை கெட்டவ சவி” என்று கோவமாக வசு சொன்னால்…
“ஒரு ஜெனரல் க்நொவ்லேஜ்அஹ் டெவெலப் பண்ண விட மாட்டியே.. சரி விடு.. ஆஹ் இன்னொரு விஷயம் உன் மாமியார் ரொம்ப சாந்தமா தெரிறாங்க..”
“நிஜமாவாடி சொல்ற” என்று பர பரத்தாள்….
“ஹே இரு… நீ என்ன மாமியார்க்கு எக்சைட் ஆகுற.. சரி இல்லையே”…
ஒரு நிமிடம் இவள் ஜெர்க் ஆனாலும் சுதாரித்து கொண்டாள்…
“ஆமா, பின்ன மாமியார் கொடும வந்துர கூடாதுல.. அதான் ஒரு சந்தோசம் நீ சொன்னதுல” என்றதற்கு..
நம்பாத பார்வையை சவி பார்த்தாள்…
அவள் பார்வையை தாங்கிய வசுவின் மனதிற்குள்.. இவளிடம் சொல்லிடலாமா என்கின்ற எண்ணம் தான்…
இன்னொரு மனமோ வேணாம்.. இவ ஒரு ஓட்டை வாய் அதும் இல்லாம அம்மா கிட்ட வேற கிளோஸ்.. தெரியமா கூட உளறி வச்சுடுவா… இப்போ சொல்ல வேணாம் என்று ஒரு நிலையான முடிவை அவள் மனது எடுத்தது…
இதே சமயம், நடு கூடத்துல பரஸ்பர அறிமுகத்திற்கு பின் தேநீர் பரிமாறப்பட்டது…
ஜோஷுவாவே ஆரம்பித்தார்..“என்ன எதிர்பார்க்கிறீங்கனு சொன்னிங்கன்னா, அப்படியே செஞ்சுடலாம்”…
ஜெயந்தி உடனே “அண்ணா, நாங்க எதுமே எதிர்பாக்கல, பொண்ண மட்டும் குடுங்க அது போதும்.. எங்களுகக்கு பொண்ண ரொம்ப புடிச்சிருக்கு”..என்றார்…
இந்த பதிலே ஜோஷுவாக்கு போதுமானதாய் இருந்தது..
உண்மைதான் ஒவ்வொரு பெண்ணை பெற்றவர்களும் எதிர்பார்கின்ற பதில் அல்லவா!!!
வரதட்சணை வாங்குவது என்பது ஒரு வகையில் கூலி வாங்கி பாத்துக்குறதுக்கு சமம் தானே???
“ஜோஷுவாவும், நாங்க அவளுக்குனு கொஞ்சம் சேர்த்து வச்சிருக்கோம், அத கண்டிப்பா போட்டுடுவோம்…”
“அது உங்கள் இஷ்டம் தான் அண்ணா.. உங்க பொண்ணுக்கு நீங்க என்ன பண்ணனும்னு நினைக்கிறங்களோ அத தாராளமா பண்ணுங்க, நாங்க தடுக்க மாட்டோம்.. ஆனா எங்களுக்கோ என் பையனுக்கோ தனியா ஏதும் செய்ய வேணாம் அண்ணா.. அதும் இல்லாம கல்யாணத்துக்கு ஆகுற செலவையும் நாம பிரிச்சுக்கலாம்”
“இல்லை, அது சரி வராதுங்களே.. பொண்ணு வீட்ல தான் கல்யாணம் செய்யணும் அது செலவும் பொண்ணு வீடு தானே” என்ற ஜோஷுவாவிற்கு
கிருபாவோ “ஜெயா, சொல்றது சரி தான் சம்மந்தி.. நாம ஆகுற செலவ பாதியா பிரிச்சுக்கலாம், நம்ம பிள்ளைகள் கல்யாணம்… நாம சேர்ந்து சிறப்பா பண்ணலாம்னு நினைக்கிறோம், அது பிள்ளைகளுக்கு ஆசீர்வாதம் தானே”.
கிருபா சொன்னது மறுக்க முடியாத காரணத்தால் சரி என்று ஒத்துக்கொண்டார் ஜோஷுவா…
வைஷாலிக்கு பொறுக்க முடியவில்லை, தன் பையனுக்கு முடிக்க வேண்டிய பெண் என்று மனதில் பொறுமி கொண்டே இருந்தார்….
அதுனால், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் உங்க ஊர் பக்கமா பார்க்காம இவ்ளோ தூரம் ஏன்??
நீங்க உங்க ஊர் பக்கமா பார்த்துருந்தா, நான் என் அண்ணன் மனச மாத்திரிப்பேன்னுங்குற எண்ணம் தான் வைஷாலிக்கு…
“எங்க ஊரு மதுரைதாங்க, ஒரு கல்யாணத்துல நாங்க வசுவ பார்த்தோம்… பார்த்ததும் அவளை தவற விட தோணல…அப்புறம் விசாருச்சோம் யாரு என்னனு…எல்லாம் பொருந்தி வந்ததும், பொண்ணு கேட்டுட்டோம்…”
ஓஹ்..சரி..பையன் என்ன பண்றாப்பிள? என்று மறுபடியும் தூண்டில் போட்டார் வைஷாலி…
எதாவது சின்ன துருப்பு கிடைச்சாலும் கலைச்சு விட்ரலாங்குற எண்ணத்தை தவிர வேற எந்த காரணமும் இல்லை..
இந்த முறை கிருபா தான் பதில் குடுத்தார்… “அவன் IT நிறுவனத்தை அவனே நிறுவி நடத்துகிறான்… ஒரு எட்டு வருடமா…”
ஒஹ் ஹோ….என்றதோடு வைஷாலி நிறுத்திகொண்டார்..வேற என்ன செய்வது என்றும் அவருக்கு தெரியவில்லை…
சருக்கியாச்சு, இன்னும் ஜான் போனா என்ன முழம் போனா என்னங்கிற மனப்பான்மைக்கு வந்துவிட்டார்…
மரகதம் தான், பொண்ண கூட்டிட்டு வறீங்களா? பூ வைக்க ஆரம்பிச்சுரலாம் என்றார்….
ஜோஷுவா சாரா கிட்ட சமிக்கை காட்ட, சாரவும் பெட்ரூம் வாசலில் இருந்து சவி யை பார்த்து, வசுவை கூட்டிட்டு வா சவிமா என்று உரைத்தபடி கூடதுக்குள் சென்றார்…
வசுவும் சபையின் நடுவே வந்து வணக்கம் என்று கை கூப்பினால்…
மரகதம் “ஜெயா, மாமியார் தான் முதல்ல பொண்ணுக்கு பூ சூடனும்.. அதுனால நீ முதல்ல போய்ட்டு வச்சுவிடு” என்று கூறினார்…
வாங்கும் போதே பதினைந்து முழத்தை ஒரு ஒரு முழமாக பிரித்து தான் வாங்கி இருந்தார்கள்.. அப்போ தான் பூ சூட லகுவாக இருக்கும் என்று…
இங்கோ வசுவிற்கு அப்பாடா என்கிற பீல்… எங்கே தனியா பேச அனுப்பிடுவாங்களோ என்கிற பயம் தான்…. இப்போ பூ வைக்கணும்னு சொன்னதும் மாப்பிளையிடம் பேச தேவையில்லை என்று அவள் இதயம் ஆசுவாசப்பட்டது…
ஜெயந்தி பூ எடுத்த சமயம், ஒரு கணீர் குரல் “ஒரு நிமிஷம், நா பொண்ணு கிட்ட தனியா பேசணும்” சந்தேகமே தேவையில்லை அது தேவ்வின் குரல்தான்…
அந்த குரலில் இருக்கும் கம்பீரம் அவளை காந்தமாக இழுத்தது…ஈர்த்தது…ஆனாலு ம் உள்ளே ஒரு பயப்பந்தும் உருண்டது…
தேவ் அப்படி கேட்டதும்… ஊசி கீழ விழுந்துருந்தாலும் சத்தம் கேட்ருக்கும்…அப்டி ஒரு சைலன்ஸ்….!!!!!!