அவன் கண்டு பிடிசுட்டானா சந்தோஷம்... அவன் நண்பன் சொன்னதும் இதே விசயம் தானா????
ஆனால் ஏன் இன்னமும் எதுவும் பண்ணாமல் இருக்கான்??? அவளை கல்யாணம் பண்ணுவதன் மூலம் அண்ணனுக்கு ஆப்பு வைப்பானா? இல்ல இங்கும் அநியாயத்தின் பக்கம் நிற்பானா? இல்லை சந்தியா பேசட்டும் என இருக்கானா? என்ன தான் நினைக்கிறான் ஒரு மண்ணும் புரியலை... கல் போல இருக்கான்.. இடியட்...
அடேய் விஷம் அடி செருப்பால நாதாரீ என்ன ஒரு திமுரு இருந்தா அவளை சாக சொல்லுவ... தப்பு பண்ண நீ சாகுடா பரதேசி... தெருநாய் கடிச்சதுக்கு எல்லாம் யாரும் சாகனுமா என்ன? உனக்கு மானம் ரோஷம் இருக்கா டா நாதாறி முதல்ல... குடும்ப மானம் மரியாதை பத்தி பேசுறையே உன் குடும்பத்துக்கு ஏன் உன்க்கே இருக்கும் போது அவளுக்கு இருக்காதா? நீங்க மூணு பேரும் சாவுங்க டா சாவு கிராக்கிகளா ... ஆளும் மொகரைகளும் பாரு????? ஏன் உன் காலில் வந்து விழுகணுமா என்ன!!! பரதேசி பரதேசி??? இவனுக்கு எல்லாம் பெத்த தாயும் கட்டின மனைவியும் விஷம் வச்சு கொல்லனும் அதுவும் அவனுக்கு தெரிஞ்சு அவன் எதுவும் பண்ண முடியாத நிலையில் வச்சு பண்ணனும்.. எவ்வளவு சுமியை பேசுற, அலட்சிய படுத்துற அதுக்கு எல்லாம் நீ நல்லா அனுபவிப்ப டா பரதேசி.. டக்குன்னு உங்க மூணு பேர் உயிர் போயிட கூடாது??? கொஞ்சம் கொஞ்சமா ரணபட்டு போகனும்???
அஷ்வின் யூ ஆர் good raa பையா... ???
ஒரே தாயின் மக்கள், ஒரே வளர்ப்பு மூன்று வித குணம்???