பலரின் வாழ்வை
வினாவாக்கிய விஷமே
மலர்ந்து மணம் வீசும் முன்
மடிய வைத்த காமுகனே
காப்போன் வேஷம் பூண்டு
கபடனாய் உயிர்குடித்த கயவனே
உடன்பிறந்தோன் பேச்சு
உலுக்குதோ?
அவன் அமைதி உருத்துதோ?
யார் எவர் அறியாது தவித்தோரின்
சாபமெல்லாம் தமையன் ஆனதோ?
தாய் தாரம் அறியா கயமை
தரணி அறிய போகுதோ?
தமையனின் ஆடு புலியில் சிக்கி
சிரம் இழக்க போகிறாயா?
சூப்பர்ப் எபிசோட்???
என்ன நடந்தது? விஷம் இப்படி அதிர்ந்து போய் இருக்கான்?
விமல் முதல் நாள் நடந்தவையை கொஞ்சம் யோசித்தால் கண்டு கொள்வானா?
சத்யா no words???????????????
நீங்க சொன்ன அந்த முக்கியமான வேலை விமலுக்கு உயிரை கொடுப்பதா? பாவம் அவன்???
வினாவாக்கிய விஷமே
மலர்ந்து மணம் வீசும் முன்
மடிய வைத்த காமுகனே
காப்போன் வேஷம் பூண்டு
கபடனாய் உயிர்குடித்த கயவனே
உடன்பிறந்தோன் பேச்சு
உலுக்குதோ?
அவன் அமைதி உருத்துதோ?
யார் எவர் அறியாது தவித்தோரின்
சாபமெல்லாம் தமையன் ஆனதோ?
தாய் தாரம் அறியா கயமை
தரணி அறிய போகுதோ?
தமையனின் ஆடு புலியில் சிக்கி
சிரம் இழக்க போகிறாயா?
சூப்பர்ப் எபிசோட்???
என்ன நடந்தது? விஷம் இப்படி அதிர்ந்து போய் இருக்கான்?
விமல் முதல் நாள் நடந்தவையை கொஞ்சம் யோசித்தால் கண்டு கொள்வானா?
சத்யா no words???????????????
நீங்க சொன்ன அந்த முக்கியமான வேலை விமலுக்கு உயிரை கொடுப்பதா? பாவம் அவன்???