அத்தியாயம் 29
“இந்த முறை வெளியூர்ல இருந்து ஆட்களை இறக்குவோம் மாமா!” என்றான் மாணிக்கம்.
ஐய்யனாரோ “அப்ப நாங்க கிளம்புறோம்” என்று கையை கூப்பிவிட்டு சிங்கம் பக்கம் சென்றார். சிங்கமோ “எல்லாருக்கும் வீட்ல இருந்து சாப்பாடு வந்திருக்கு... வயிறார சாப்பிட்டுதான் கிளம்பணும்” என்று அன்பு கட்டளை போட்டு கையை கூப்பிச் சென்றான்.
“ஐய்யனார் போலவே பரந்து மனசு நம்ம சிங்கத்துக்கு” என்று பெரியவர்கள் சிங்கத்தை பெருமையாக பேசினார்கள்.
சிங்கம் ஐய்யனாருக்கு கார் கதவை திறந்து விட்டான். ஐய்யனாரோ காலையிலிருந்த அலைச்சலில் கண்ணயர்ந்து விட்டார்.
வீட்டுக்கு வந்ததுகூட தெரியவில்லை. “ப்பா” என்று சிங்கம் தோளைத் தொட்டதும் எழுந்தவர் “அசதிப்பா” என்று காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் சென்றுவிட்டார்.
சிங்கமோ அறைக்குள் வர புக் படித்துக்கொண்டிருந்தாள் ரதி.
சிங்கமோ டவலை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் போக “ஏன் இவ்ளோ நேரம் ஆச்சு?” என்று தலைக்குளித்து காயை வைத்த முடியை கொண்டை போட்டுக்கொண்டே கேட்டாள்.
“வாக்கு பதிவு மெஷின் எல்லாம் சேஃப்பா அனுப்பணும்ல. உங்கப்பன் போல ஆளுங்க ஏதும் கோல்மால் பண்ணாம கண்ணுக்குள்ள எண்ணெய்யை விட்டு கவனிக்க வேண்டி இருந்தது. அப்புறம் இன்னிக்கு நாள் முழுக்க நம்ம கட்சிக்காக வேலை செஞ்ச ஆளுங்களை நன்றி சொல்லி கவனிச்சிட்டு வரதுக்கு நேரம் ஆகிடுச்சு” என்று நிதானமாக அவளுக்கு பதில் கொடுத்தான். ரதி கேட்கும் கேள்விக்கு தான் ஏன் இவ்ளோ நீளமான பதிலை கொடுக்க வேண்டுமென்று அவனுக்கே தெரியவில்லை.
“இன்னும் உனக்கு அங்க நடந்தது ஏதாவது தெரியணுமா என்ன?” என்று அழுத்தி கேட்டவனிடம்.
“அ.அது நான் சும்மா கேட்டேன்” என்று மழுப்பிவிட்டாள்.
அவனோ “உன் அப்பன் இந்த முறையும் தோத்துதான் போவான் சந்தோசப்பட்டுக்கோ” என்று தனது இதழ் வளைப்பு சிரிப்புடன் துண்டை தோளில் போட்டுச் சென்றான்.
“ரொம்ப ஆடாதடா வல்லவனுக்கு வலுக்குபாறை இருக்கும். யானைக்கும் அடி சறுக்கும்... எங்கப்பாவும் ஒருநாள் பதவியில உட்காருவாரு! பாருங்க அப்ப உங்க முகத்தை நான் எப்படி இருக்கும்னு ரசிக்க போறேன்” என்றாள் மனதில் வஞ்சம் கொண்டு.
குளித்து முடித்து வந்ததும் தலையை துவட்டிக்கொண்டு “சாப்பாடு போடு வா“ என்று துண்டை பால்கனியில் போட்டு வந்தான்.
“டயர்டா இருக்குங்க! அத்தையை போடச் சொல்லி சாப்பிடுங்க எனக்கு தூக்கம் வருது” என்று கட்டிலில் படுக்க போனவளிடம்
அப்போ “ஃபர்ஸ்ட் நைட் வேணுமே எனக்கு! இப்பவே டயர்டா இருக்குனு சொல்ற!" என்றான் புருவம் உயர்த்தி.
“என்னது இன்னிக்கேவா! நோ வே என்னால முடியாது” என்று தோளைக்குலுக்கினாள்.
“அப்போ உன் மேல எனக்கு நம்பிக்கை வரலையே! நீ உன் அப்பன் கூட போன் பேசறனா எனக்கு டவுட் வருது நான் உள்ள வரும்போது கூட போன் பேசற சத்தம் கேட்டுச்சே” என்றான் கையிலிருந்த காப்பை கழட்டி வைத்தபடியே.
“என்ன லயன் மாமா என்மேல சந்தேகமா! என் பிரண்ட் கூட தான் போன் பேசினேன்” என்று எழுந்தவள் பனியனுடன் நின்றிருந்த சிங்கத்தின் மார்பில் சாய்ந்து அவனது நெஞ்சில் விரலால் கோடு போட ஆரம்பித்தாள்.
“ம்ம் இப்போ கொஞ்சம் நம்பிக்கை வருதுடி” என்று அவளது இடுப்பை பிடித்து கிள்ளினான்.
“ஆவ் பெயினா இருக்கு கையை எடுங்க!” என்று கூச்சத்தில் நெளிந்தாள்.
“இந்த கிள்ளுக்கே வலிக்குதா அப்போ” என்று அவள் காதில் ரகசியம் பேச “அச்சோ லயன் நீ ரொம்ப மோசம்” என்று அவனது மீசையை பிடித்து திருகினாள்.
“ஏய் மீசையில கையை வைக்காதே கையை எடுடி” என்று அவளது கையை தட்டிவிட்டான்.
“பசிக்குதுனு சொன்னீங்கல்ல வாங்க” என்று அவனது கையை பிடிக்க “ஆமா ரொம்ப பசிக்குது" என்று அவளது சேலையை பிடித்து இழுத்தான்.
“ஏய் லயன் நீ கெட்ட பையன்டா ஃபர்ஸ்ட் வயித்தை பார்ப்போம்” என்று அவனது கையை பிடித்து இழுத்துச் சென்று டைனிங் டேபிளில் உட்கார வைத்தாள்.
பெரியவர்கள் சாப்பிட்டுச் சென்றிருந்தனர். பூரியும் மசாலும் தட்டில் வைத்தாள்.
“நீயே ஊட்டிவிடுடி” என்றான் உதடு கடித்து.
அவளோ பூரியை குருமாவில் நனைத்து அவனுக்கு ஊட்ட அவனோ பூரியை மட்டும் சாப்பிடாமல் அவளது விரலையும் சேர்த்து சாப்பிட்டான்.
“ம்ம் சும்மாயிருங்க லயன் மாமா யாராவது வந்தா தப்பா நினைப்பாங்க” என்று தொட்டா சிணுங்கியாய் சிணுங்கினாள் ரதி.
“இப்ப எல்லாரும் வீட்ல தூங்கியாச்சு. நம்ம ரெண்டு பேரும் இருக்கோம்னு தெரிஞ்சா யாரும் வரமாட்டாங்க ரொமான்ஸ் பண்ண விடுடி!” என்றான் இரகசிய குரலில்.
அவளும் ஊட்டிவிட “நீ சாப்பிட்டியா?” நேசமாய் கேட்டான் சிங்கம்.
“இல்ல பசிக்கல பால் மட்டும் குடிச்சேன் டயட் மெயின்டெய்ன் பண்ணுறேன்” என்றாள் கண்ணைச்சிமிட்டி. தலைக்கு குளித்திருக்க அவளது கூந்தல் காற்றில் அலைஅலையாக பறக்க... முடியை காதோரம் ஒதுக்கிவிட்டு கழுத்தை வருடினான்.
அவளோ “இது டைனிங்” என்று கழுத்தை சாய்த்தாள் கண் சொருகி.
அவனோ “எனக்கு போதும் நீயும் சாப்பிடு... பால் மட்டும்தான் குடிச்சிருக்க என்னை தாங்க தெம்பு வேணும்ல” என்றான் ஒற்றைக்கண்ணை அடித்து.
“அதெல்லாம் தாங்குவேன் பெரியதாமரை பூவை சின்ன தண்டுதானே தாங்குது” என்றாள் உதடுகடித்து.
“ம்ம் டாக்டர்ல பேசுவடி” என்று அவளது இடுப்பில் சொருகியிருந்த முந்தானை எடுத்து வாயை துடைத்தவன் அவன் சாப்பிட்ட தட்டில் பூரியை வைத்து அவளுக்கு ஊட்டிவிட்டான்.
அவளோ மறுக்காமல் வாங்கிக்கொண்டாள். சாப்பிட்டு முடித்தவுடன் தட்டை வாஷ் பண்ணிவிட்டு அவள் திரும்ப அவளை கைகளில் அள்ளிக்கொண்டான் சிங்கம்.
அவளோ அவன் கனமான நெஞ்சில் தலைசாய்த்து “சும்மா கல்லுமாதிரி இருக்கு” என்று அவனது மார்பை வருடினாள்.
“ம்ம் உடற்பயிற்சி செய்யுறேன்ல” என்று பேசிக்கொண்டே அறைக்குள் நுழைந்ததும் கதவை காலால் அடித்து மூடியதும் அவளுக்கு குப்பென்று வியர்த்தது.
அவனோ அவளை கட்டிலில் படுக்க வைத்து அவள் பக்கம் படுத்தவன் அவள் காதோரம் “உனக்கு தியரி எல்லாம் தெரியும்தானே நான் எதுவும் சொல்லிக்கொடுக்க வேண்டியது இல்ல... டைரக்டா பிராக்டிக்கல்க்கு போயிடலாமா” என்றான் அவளது காதுமடலை நாவால் உரசிக்கொண்டு.
அவளுக்கோ அவன் பேசுவதில் நாணம் வந்து விட திரும்பி படுத்துக்கொண்டாள். மாலையில் கோமதி தோட்டத்தில் பூத்த குண்டுமல்லி சரத்தை ரதிக்கு வைத்துவிட்டிருந்தார். அவன் போட்டிருந்த பனியனை கழட்டி கீழே போட்டவன் அவள் பக்கம் நெருங்கி படுத்து “ம்ம் சும்மா கும்முனு வாசம் ஏறுது எனக்கு” என்று பூவில் வாசம் பிடித்தவன் அவளது வெற்று முதுகில் முத்தம் வைத்தான்.
அவளோ கூச்சத்தில் பாம்பு நெளிவதை போல நெளிந்தாள். அவனோ அவளது இடுப்பில் கைப்போட்டு தன்னோடு இறுக்கினான்.
அவளுக்கோ பேச்சே வரவில்லை வெட்கத்தில் “திரும்பி படு தேவி” என்றான் இரகசியக் குரலில்.
அவளோ “எ.எனக்கு வெட்கமா இருக்கு” என்றாள் காற்றுக்கும் கேட்காதபடி.
"அப்படியா இதோ இப்ப வெட்கம் எல்லாம் போக வைக்குறேன்டி என் அத்தை மகளே” என்று அவளது மறுபுறம் தாவிக்குதித்து அவளை அணைத்துக்கொண்டான்.
அவளோ அவன் முகத்தை பார்க்க முடியாமல் கண்ணை இறுக மூடிக்கொண்டாள். அவளது நெற்றியில் முத்தம் கொடுத்து அவளது புருவத்துக்கும் முத்தம் கொடுத்து மூடியிருந்த இமைகளுக்கு முத்தம் கொடுக்க மெதுவாய் பூ விரிவது போல கண் திறந்தாள்.
“நான் மட்டும்தான் முத்தம் கொடுக்கணுமா? இப்போ நீ முத்தம் கொடு” என்று அவள் இதழ் பக்கம் தன் இதழை கொண்டுச் சென்றான்.
“போடா லயன் என்னால முடியாது” அவள் இதழை கடித்தாள்.
அவனோ “ம்ஹீம் நீதான் கொடுக்குற” என்று நாவை ஈரப்படுத்தினான்.
'இவன் ரொம்ப படுத்துறான் என்னை' என்று மனதில் நினைத்தாலும் அவனது ஆண்மையில் மயங்கினாள் மயிலாக.
கண்ணை மூடிக்கொண்டு அவனது இதழில் தன் இதழை பொருத்தி தனக்கு தெரிந்த விதத்தில் முத்தம் கொடுத்தாள். அவனோ அவளது இதழை விட்டு பிரிய அவளோ “எப்படி என் முத்தம்!” என்றாள் புருவம் உயர்த்தி.
“தத்தி! தத்தி! முத்தம் கூட கொடுக்கத்தெரியலை. நீயெல்லாம் என்ன டாக்டர்க்கு படிச்சியோ ஒரு ரொமான்ஸ் படம் கூட பார்க்கலையா நீ! நான் சொல்லிக்கொடுக்குறேன்” என்றவனோ அவளுக்கு முத்தம் கொடுக்க சொல்லிக்கொடுத்தான் ஆசானாய்.
அவளோ குருவை மிஞ்சும் சிஷ்யனாய் மாறி அவன் கற்றுக்கொடுத்த முத்தத்தை அவனுக்கு கொடுத்தாள்.
அவனது உதடுகள் சிரித்துக்கொண்டது. முத்தமிட்டபடியே அவளது முந்தானையில் கைவைக்க அவளோ அவனது கையை பிடித்துக்கொண்டாள்.
உதடுகளிலிருந்து விலகி “ஏன்டி?” என்றான் தாபத்தில்.
“கூ.கூச்சமா கொஞ்சம் பயமா இருக்கு” என்று அவள் வார்த்தைகள் தடுமாற.
அவனோ அவளை விலகி “நான் தொடுறது பிடிக்கலையா? வலிக்க தொட்டேனா! சாரி” என்று திரும்பி படுத்தான்.
“அச்சோ இல்லிங்க! உங்க கை முரடாதான் இருக்கு. ஆனா எனக்கு வலிக்க பண்ணல” என்று அவளாகவே முந்தானையை விலக்கி அவனை அணைத்துக்கொண்டாள். அவனோ இப்போதும் உதட்டுக்குள் சிரித்துக்கொண்டான் மாயக்கண்ணனாய்.
இருவரது ஆடைகளும் கலைந்து ஆதிவாசியாய் மாறினர். ஆவனின் இதழ்கள் ஆமை போல அவளது பொன் மேனியை ஊர்வலம் செய்தது. அவனது கற்பாறை நெஞ்சில் கருசுருள்முடிகளை விரலால் சுருட்டி அவளது உணர்வுகளை கட்டுப்படுத்தினாள்.
பெண்ணவளின் அங்கவளைவுகளில் பித்தானான் ஆணவன். அவன் சேயாய் மாறினான் இவள் தாயாய் மாறினாள். அவளது நாபியில் முத்தமிட்டு அவளது அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க வைத்தான். பாலாறும் தேனாறும் சேர்ந்து கலந்து விட்டது.
ஆணவனின் வேகம் கண்டு சற்று கண்கள் கலங்கித்தான் போனது.
அவளின் கலங்கிய விழிகளுக்கு முத்தமிட்டு பெண்ணவளுக்குள் மூழ்கி முத்தெடுத்து விலக அவளோ பெட் கவரை இறுக பற்றிக்கொண்டாள். அவன் கொடுக்கும் வலிகளை இதழ் கடித்து பொறுத்துக்கொண்டாள். மாயம் செய்து தனக்குள் கொண்டு வந்து விட்டான் சிங்கம்.
கூடல் முடிந்து அவளின் நெற்றியில் முத்தமிட்டு அவளை தன் மார்மீது போட்டுக் கொண்டு “ஹார்ஷா நடந்துக்கிட்டேனாடி” என்று அவளது கலைந்த கூந்தலை வருடிக்கொண்டே அவளது காதில் முத்த ஒத்தடம் கொடுத்து கேட்டான்.
அவளோ “இல்ல ஹார்ஷா எதுவும் நடக்கல” என்றாள் அவன் நெஞ்சில் முத்தம் கொடுத்து...
“அப்போ இன்னொரு முறை உனக்குள்ள நான் வரவா?” என்றான் கள்ளனாய். அவளோ “ம்ம் வரலாமே” என்றாள் கண்ணைச் சிமிட்டி. அவன் விடும் வேக அனல் மூச்சுகளும் இவளின் சிணுங்கல்களும் அறையை நிரப்பியது விடியற்காலை வரை. விடியற்காலையில் பறவைகளின் சத்தம் கேட்டு அவனின் தொல்லை தாங்காமல் “லயன் மாமா விடுடா நேரமாச்சு குளிக்கலாம்” என்று அவனை அணைத்துக்கொண்டே அவன் காதில் கிசுகிசுக்க “இப்போ எழும்பணுமாடி இன்னும் கொஞ்ச நேரம் பஞ்சு மெத்தையில படுத்துக்கலாம்” என்றான் கண்ணைச் சிமிட்டி.
“ம்ம் நோ என்னால தாங்க முடியாது போடா” என்று அவன் அசந்த நேரம் எழுந்தவள் போர்வையை சுருட்டிக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
சிங்கமோ அவள் போகும் வரை சிரித்திருந்தவன் “ஏய் உன்னோட தில்லாலங்கடி வேலை என்கிட்ட நடக்காதுடி. நீயும் என்கிட்ட உன் அப்பன் போல தோத்து நிற்க போறடி” என்று சிரித்தான்.
பொன்வண்ணனுக்கு கேஸ் இருக்க தூரிகா கேப் பிடித்து வீட்டுக்கு வந்துவிட்டாள். கோதையுடன் பேசி அவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை.
“வண்ணா வர நேரம் ஆகும்போல சாப்பிட்டு நீ தூங்குமா” என்று கோதை சொல்ல அவளும் சாப்பிட்டு உறங்கிவிட்டாள்.
பொன்வண்ணனோ 11 மணி வாக்கில் வந்தவனுக்காக சோபாவில் உறங்காமல் காத்திருந்தார் கோதை.
“ம்ம் எத்தனை முறை சொல்லியிருக்கேன் எனக்காக காத்திருக்காதீங்கனு"
"போடா உனக்கு சாப்பாடு போடாம எனக்கு தூக்கம் வராது குளிச்சிட்டு வாடா சாப்பிடலாம்” என்று சமையல்கட்டுக்குச் சென்றார்.
பொன்வண்ணனோ அறைக்குள் நுழைய அவனின் பத்தினியோ பாவாடை சட்டையில் உறங்கிக்கொண்டிருந்தாள். அவளுக்கு உடை போடுவதில் சர்வ சுதந்திரம் கொடுத்திருந்தான் பொன்வண்ணன். ஆதிபெருமாள் இருக்கும் நேரம் தூரிகா வெளியே வரமாட்டாள். அப்படியே வந்தாலும் மேலே ஷால் போடாமல் இருக்கவும் மாட்டாள். ஆதிபெருமாள் முன்னே உட்காரவும் மாட்டாள். அவர் ஏதாவது கேட்டால் மட்டுமே பதில் சொல்வாள்.
தூரிகாவை ரசித்து பார்த்தவன் என்கூட வரமாட்டேன்னு சொல்லிட்டலடி என்று இன்னும் கோபத்தை இழுத்து பிடித்துக்கொண்டு டவலை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றான்.
குளித்து வந்தவன் சாப்பிட்டு மீண்டும் அறைக்குள் வர. அவளது கால் விரல்கள் இன்னும் மெட்டி போடாமல் இருக்க அவன் தான் எப்படியும் தூரிகாவை திருமணம் செய்வோம் அவளுக்காக முதலிரவில் மெட்டியை சர்பிரைசாக அவளது விரலில் மாட்டிவிடுவோம் என்று நினைத்திருந்தான். ஆனால் நடந்த கலாட்டா கல்யாணத்தில் அனைத்தும் மறந்துபோயிருந்தான்.
இப்போது நினைவு வர வாட்ரோப்பிலிருந்து அவன் வாங்கி வைத்த மெட்டியை கையில் எடுத்தவன் அவளது கால் பக்கம் வந்து அமர்ந்து அவளது பாதங்களை மெல்ல தன் மடியில் பூ போல வைத்து அவள் வெண்டை பிஞ்சு விரல்களில் அவன் வாங்கிய முத்து வைத்த மெட்டியை அவளது விரல்களில் போட்டு மெதுவாய் அவளது கால் விரல்களுக்கு முத்தமிட்டான்.
அவளோ திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவள் “என்ன பண்ணுறீங்க என் காலை பிடிச்சு?” என கோபமாய் கேட்க.
அவனோ “மெட்டி தான் டி போட்டுவிட்டேன் என்னமோ உன்னை ரேப் பண்ண வந்தது போல காளியாய் கத்துற” என்று அவளது பக்கம் போய் உட்கார்ந்து அவளை தன் மடியில் சாய்த்துக்கொண்டான்.
“விடுங்க எனக்கு உங்களை கண்டாலே பிடிக்கலை... எப்போ பாரு கட்டி பிடிக்கிறது முத்தம் கொடுக்கறது" என்று முகத்தை திருப்பினாள்.
அவனோ “ஏன் டி பிடிக்கலை?” என்றான் அவள் கன்னத்தை அழுந்த பற்றி.
“ம்ம் ஏன்னு உங்களுக்குத்தெரியாதா?” என்றாள் அவனது கையை தட்டிவிட்டு.
“இப்போ பிடிக்க வைக்குறேன்” என்று அவள் முகம் நோக்கி குனிந்து இதழில் முத்தமிட்டான் அவள் உயிர் ஆழம் போய்.
அவளோ கைகளை இறுக்கிக்கொண்டாள். அவனோ அவளை மடியிலிருந்து எடுத்து மெத்தையில் படுக்க வைத்து அவள் கண்களை பார்த்தவனோ “என்கூட ஏன் டி வரமாட்டேன்னு சொன்னே! என்னோட உயிர் அங்கேயே போனபோல வலிச்சுச்சு தெரியுமா!” என்றவனோ அவள் மீது கோபத்தில் அவள் போட்டிருந்த டாப்பிற்கு விடுதலை கொடுத்து “ஐ நீட் யு துகா எனக்கு வேணும் எனக்கு வேணும் நீ” என்றவனோ அவளது இதழ் ரேகை அழியும் வண்ணம் முத்தம் கொடுத்தான். வேகமாய் ஆரம்பித்தாலும் அவளிடம் பூ பறிப்பது போலவே நடந்துக் கொண்டான்.
அவளது மென்மைகளில் தன்னை தொலைத்தான். அவளது அங்கம் முழுவதும் முத்த அச்சாரம் போட்டான். அவளோ மகுடிக்கு மயங்கும் பாம்பாக அவனின் கைகளில் அடங்கிப்போனாள். அவளும் அவனில் இந்த நேரம் விரும்பியே தன்னை தாரை வார்த்துக்கொடுத்தாள். அவனது அனல் மூச்சுகளை தாங்கமுடியாமல் அவனது முதுகில் கீறல் போட்டாள். கூடல் முடிந்து இருவரும் ஒரே போர்வைக்குள் கட்டியணைத்து கிடந்தனர். அவனோ "சாரிடி எப்பவும் உன்னை ஹர்ட் பண்ணுறேன்..." என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
அவளுமே "எப்பவும் உங்க மேல கோபம் இருந்தாலும் நீங்க தொட்டதும் நான் உருகிபோய் என்னை உங்களுக்கு கொடுக்குறேன் பாருங்க என்னை தான் திட்டிக்கணும்..." என்று கண்ணீர்விட்டாள்.
“ஏய் நாம ரெண்டு பேரும் லவ்வர்ஸ்! இப்பவும் என்னோட உயிரே நீதானே டி துகா! ஏதோ கோபத்துல உன்னை காயப்படுத்துறேன். ப்ளீஸ் எல்லாம் மறந்திடலாம்! இந்த இரவிலிருந்து நீயும் நானும் ஹேப்பி கப்பிள்ஸ்” என்று அவளை அணைத்துக்கொண்டான்.
அவளோ "இப்பக்கூட அன்னிக்கு என் கழுத்துல என்னை கேட்காம தாலி கட்டியதுக்கும் எல்லார் முன்னாடியும் முத்தம் கொடுத்ததுக்கும் மன்னிப்பு கேட்கலை... தாலி கட்டின பொண்டாட்டிகிட்ட உரிமையா சேர்ந்ததுக்கு சாரி கேட்குறாராம்" என்றவளுக்கு கண்ணீர் நிற்கவில்லை.
"அழாதடி பட்டு" என்று அவளது முதுகை வருடிக்கொடுத்தான். அவளோ ஊமையாய் அழுதுக் கொண்டே கண் அயர்ந்தாள்.
“இந்த முறை வெளியூர்ல இருந்து ஆட்களை இறக்குவோம் மாமா!” என்றான் மாணிக்கம்.
ஐய்யனாரோ “அப்ப நாங்க கிளம்புறோம்” என்று கையை கூப்பிவிட்டு சிங்கம் பக்கம் சென்றார். சிங்கமோ “எல்லாருக்கும் வீட்ல இருந்து சாப்பாடு வந்திருக்கு... வயிறார சாப்பிட்டுதான் கிளம்பணும்” என்று அன்பு கட்டளை போட்டு கையை கூப்பிச் சென்றான்.
“ஐய்யனார் போலவே பரந்து மனசு நம்ம சிங்கத்துக்கு” என்று பெரியவர்கள் சிங்கத்தை பெருமையாக பேசினார்கள்.
சிங்கம் ஐய்யனாருக்கு கார் கதவை திறந்து விட்டான். ஐய்யனாரோ காலையிலிருந்த அலைச்சலில் கண்ணயர்ந்து விட்டார்.
வீட்டுக்கு வந்ததுகூட தெரியவில்லை. “ப்பா” என்று சிங்கம் தோளைத் தொட்டதும் எழுந்தவர் “அசதிப்பா” என்று காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் சென்றுவிட்டார்.
சிங்கமோ அறைக்குள் வர புக் படித்துக்கொண்டிருந்தாள் ரதி.
சிங்கமோ டவலை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் போக “ஏன் இவ்ளோ நேரம் ஆச்சு?” என்று தலைக்குளித்து காயை வைத்த முடியை கொண்டை போட்டுக்கொண்டே கேட்டாள்.
“வாக்கு பதிவு மெஷின் எல்லாம் சேஃப்பா அனுப்பணும்ல. உங்கப்பன் போல ஆளுங்க ஏதும் கோல்மால் பண்ணாம கண்ணுக்குள்ள எண்ணெய்யை விட்டு கவனிக்க வேண்டி இருந்தது. அப்புறம் இன்னிக்கு நாள் முழுக்க நம்ம கட்சிக்காக வேலை செஞ்ச ஆளுங்களை நன்றி சொல்லி கவனிச்சிட்டு வரதுக்கு நேரம் ஆகிடுச்சு” என்று நிதானமாக அவளுக்கு பதில் கொடுத்தான். ரதி கேட்கும் கேள்விக்கு தான் ஏன் இவ்ளோ நீளமான பதிலை கொடுக்க வேண்டுமென்று அவனுக்கே தெரியவில்லை.
“இன்னும் உனக்கு அங்க நடந்தது ஏதாவது தெரியணுமா என்ன?” என்று அழுத்தி கேட்டவனிடம்.
“அ.அது நான் சும்மா கேட்டேன்” என்று மழுப்பிவிட்டாள்.
அவனோ “உன் அப்பன் இந்த முறையும் தோத்துதான் போவான் சந்தோசப்பட்டுக்கோ” என்று தனது இதழ் வளைப்பு சிரிப்புடன் துண்டை தோளில் போட்டுச் சென்றான்.
“ரொம்ப ஆடாதடா வல்லவனுக்கு வலுக்குபாறை இருக்கும். யானைக்கும் அடி சறுக்கும்... எங்கப்பாவும் ஒருநாள் பதவியில உட்காருவாரு! பாருங்க அப்ப உங்க முகத்தை நான் எப்படி இருக்கும்னு ரசிக்க போறேன்” என்றாள் மனதில் வஞ்சம் கொண்டு.
குளித்து முடித்து வந்ததும் தலையை துவட்டிக்கொண்டு “சாப்பாடு போடு வா“ என்று துண்டை பால்கனியில் போட்டு வந்தான்.
“டயர்டா இருக்குங்க! அத்தையை போடச் சொல்லி சாப்பிடுங்க எனக்கு தூக்கம் வருது” என்று கட்டிலில் படுக்க போனவளிடம்
அப்போ “ஃபர்ஸ்ட் நைட் வேணுமே எனக்கு! இப்பவே டயர்டா இருக்குனு சொல்ற!" என்றான் புருவம் உயர்த்தி.
“என்னது இன்னிக்கேவா! நோ வே என்னால முடியாது” என்று தோளைக்குலுக்கினாள்.
“அப்போ உன் மேல எனக்கு நம்பிக்கை வரலையே! நீ உன் அப்பன் கூட போன் பேசறனா எனக்கு டவுட் வருது நான் உள்ள வரும்போது கூட போன் பேசற சத்தம் கேட்டுச்சே” என்றான் கையிலிருந்த காப்பை கழட்டி வைத்தபடியே.
“என்ன லயன் மாமா என்மேல சந்தேகமா! என் பிரண்ட் கூட தான் போன் பேசினேன்” என்று எழுந்தவள் பனியனுடன் நின்றிருந்த சிங்கத்தின் மார்பில் சாய்ந்து அவனது நெஞ்சில் விரலால் கோடு போட ஆரம்பித்தாள்.
“ம்ம் இப்போ கொஞ்சம் நம்பிக்கை வருதுடி” என்று அவளது இடுப்பை பிடித்து கிள்ளினான்.
“ஆவ் பெயினா இருக்கு கையை எடுங்க!” என்று கூச்சத்தில் நெளிந்தாள்.
“இந்த கிள்ளுக்கே வலிக்குதா அப்போ” என்று அவள் காதில் ரகசியம் பேச “அச்சோ லயன் நீ ரொம்ப மோசம்” என்று அவனது மீசையை பிடித்து திருகினாள்.
“ஏய் மீசையில கையை வைக்காதே கையை எடுடி” என்று அவளது கையை தட்டிவிட்டான்.
“பசிக்குதுனு சொன்னீங்கல்ல வாங்க” என்று அவனது கையை பிடிக்க “ஆமா ரொம்ப பசிக்குது" என்று அவளது சேலையை பிடித்து இழுத்தான்.
“ஏய் லயன் நீ கெட்ட பையன்டா ஃபர்ஸ்ட் வயித்தை பார்ப்போம்” என்று அவனது கையை பிடித்து இழுத்துச் சென்று டைனிங் டேபிளில் உட்கார வைத்தாள்.
பெரியவர்கள் சாப்பிட்டுச் சென்றிருந்தனர். பூரியும் மசாலும் தட்டில் வைத்தாள்.
“நீயே ஊட்டிவிடுடி” என்றான் உதடு கடித்து.
அவளோ பூரியை குருமாவில் நனைத்து அவனுக்கு ஊட்ட அவனோ பூரியை மட்டும் சாப்பிடாமல் அவளது விரலையும் சேர்த்து சாப்பிட்டான்.
“ம்ம் சும்மாயிருங்க லயன் மாமா யாராவது வந்தா தப்பா நினைப்பாங்க” என்று தொட்டா சிணுங்கியாய் சிணுங்கினாள் ரதி.
“இப்ப எல்லாரும் வீட்ல தூங்கியாச்சு. நம்ம ரெண்டு பேரும் இருக்கோம்னு தெரிஞ்சா யாரும் வரமாட்டாங்க ரொமான்ஸ் பண்ண விடுடி!” என்றான் இரகசிய குரலில்.
அவளும் ஊட்டிவிட “நீ சாப்பிட்டியா?” நேசமாய் கேட்டான் சிங்கம்.
“இல்ல பசிக்கல பால் மட்டும் குடிச்சேன் டயட் மெயின்டெய்ன் பண்ணுறேன்” என்றாள் கண்ணைச்சிமிட்டி. தலைக்கு குளித்திருக்க அவளது கூந்தல் காற்றில் அலைஅலையாக பறக்க... முடியை காதோரம் ஒதுக்கிவிட்டு கழுத்தை வருடினான்.
அவளோ “இது டைனிங்” என்று கழுத்தை சாய்த்தாள் கண் சொருகி.
அவனோ “எனக்கு போதும் நீயும் சாப்பிடு... பால் மட்டும்தான் குடிச்சிருக்க என்னை தாங்க தெம்பு வேணும்ல” என்றான் ஒற்றைக்கண்ணை அடித்து.
“அதெல்லாம் தாங்குவேன் பெரியதாமரை பூவை சின்ன தண்டுதானே தாங்குது” என்றாள் உதடுகடித்து.
“ம்ம் டாக்டர்ல பேசுவடி” என்று அவளது இடுப்பில் சொருகியிருந்த முந்தானை எடுத்து வாயை துடைத்தவன் அவன் சாப்பிட்ட தட்டில் பூரியை வைத்து அவளுக்கு ஊட்டிவிட்டான்.
அவளோ மறுக்காமல் வாங்கிக்கொண்டாள். சாப்பிட்டு முடித்தவுடன் தட்டை வாஷ் பண்ணிவிட்டு அவள் திரும்ப அவளை கைகளில் அள்ளிக்கொண்டான் சிங்கம்.
அவளோ அவன் கனமான நெஞ்சில் தலைசாய்த்து “சும்மா கல்லுமாதிரி இருக்கு” என்று அவனது மார்பை வருடினாள்.
“ம்ம் உடற்பயிற்சி செய்யுறேன்ல” என்று பேசிக்கொண்டே அறைக்குள் நுழைந்ததும் கதவை காலால் அடித்து மூடியதும் அவளுக்கு குப்பென்று வியர்த்தது.
அவனோ அவளை கட்டிலில் படுக்க வைத்து அவள் பக்கம் படுத்தவன் அவள் காதோரம் “உனக்கு தியரி எல்லாம் தெரியும்தானே நான் எதுவும் சொல்லிக்கொடுக்க வேண்டியது இல்ல... டைரக்டா பிராக்டிக்கல்க்கு போயிடலாமா” என்றான் அவளது காதுமடலை நாவால் உரசிக்கொண்டு.
அவளுக்கோ அவன் பேசுவதில் நாணம் வந்து விட திரும்பி படுத்துக்கொண்டாள். மாலையில் கோமதி தோட்டத்தில் பூத்த குண்டுமல்லி சரத்தை ரதிக்கு வைத்துவிட்டிருந்தார். அவன் போட்டிருந்த பனியனை கழட்டி கீழே போட்டவன் அவள் பக்கம் நெருங்கி படுத்து “ம்ம் சும்மா கும்முனு வாசம் ஏறுது எனக்கு” என்று பூவில் வாசம் பிடித்தவன் அவளது வெற்று முதுகில் முத்தம் வைத்தான்.
அவளோ கூச்சத்தில் பாம்பு நெளிவதை போல நெளிந்தாள். அவனோ அவளது இடுப்பில் கைப்போட்டு தன்னோடு இறுக்கினான்.
அவளுக்கோ பேச்சே வரவில்லை வெட்கத்தில் “திரும்பி படு தேவி” என்றான் இரகசியக் குரலில்.
அவளோ “எ.எனக்கு வெட்கமா இருக்கு” என்றாள் காற்றுக்கும் கேட்காதபடி.
"அப்படியா இதோ இப்ப வெட்கம் எல்லாம் போக வைக்குறேன்டி என் அத்தை மகளே” என்று அவளது மறுபுறம் தாவிக்குதித்து அவளை அணைத்துக்கொண்டான்.
அவளோ அவன் முகத்தை பார்க்க முடியாமல் கண்ணை இறுக மூடிக்கொண்டாள். அவளது நெற்றியில் முத்தம் கொடுத்து அவளது புருவத்துக்கும் முத்தம் கொடுத்து மூடியிருந்த இமைகளுக்கு முத்தம் கொடுக்க மெதுவாய் பூ விரிவது போல கண் திறந்தாள்.
“நான் மட்டும்தான் முத்தம் கொடுக்கணுமா? இப்போ நீ முத்தம் கொடு” என்று அவள் இதழ் பக்கம் தன் இதழை கொண்டுச் சென்றான்.
“போடா லயன் என்னால முடியாது” அவள் இதழை கடித்தாள்.
அவனோ “ம்ஹீம் நீதான் கொடுக்குற” என்று நாவை ஈரப்படுத்தினான்.
'இவன் ரொம்ப படுத்துறான் என்னை' என்று மனதில் நினைத்தாலும் அவனது ஆண்மையில் மயங்கினாள் மயிலாக.
கண்ணை மூடிக்கொண்டு அவனது இதழில் தன் இதழை பொருத்தி தனக்கு தெரிந்த விதத்தில் முத்தம் கொடுத்தாள். அவனோ அவளது இதழை விட்டு பிரிய அவளோ “எப்படி என் முத்தம்!” என்றாள் புருவம் உயர்த்தி.
“தத்தி! தத்தி! முத்தம் கூட கொடுக்கத்தெரியலை. நீயெல்லாம் என்ன டாக்டர்க்கு படிச்சியோ ஒரு ரொமான்ஸ் படம் கூட பார்க்கலையா நீ! நான் சொல்லிக்கொடுக்குறேன்” என்றவனோ அவளுக்கு முத்தம் கொடுக்க சொல்லிக்கொடுத்தான் ஆசானாய்.
அவளோ குருவை மிஞ்சும் சிஷ்யனாய் மாறி அவன் கற்றுக்கொடுத்த முத்தத்தை அவனுக்கு கொடுத்தாள்.
அவனது உதடுகள் சிரித்துக்கொண்டது. முத்தமிட்டபடியே அவளது முந்தானையில் கைவைக்க அவளோ அவனது கையை பிடித்துக்கொண்டாள்.
உதடுகளிலிருந்து விலகி “ஏன்டி?” என்றான் தாபத்தில்.
“கூ.கூச்சமா கொஞ்சம் பயமா இருக்கு” என்று அவள் வார்த்தைகள் தடுமாற.
அவனோ அவளை விலகி “நான் தொடுறது பிடிக்கலையா? வலிக்க தொட்டேனா! சாரி” என்று திரும்பி படுத்தான்.
“அச்சோ இல்லிங்க! உங்க கை முரடாதான் இருக்கு. ஆனா எனக்கு வலிக்க பண்ணல” என்று அவளாகவே முந்தானையை விலக்கி அவனை அணைத்துக்கொண்டாள். அவனோ இப்போதும் உதட்டுக்குள் சிரித்துக்கொண்டான் மாயக்கண்ணனாய்.
இருவரது ஆடைகளும் கலைந்து ஆதிவாசியாய் மாறினர். ஆவனின் இதழ்கள் ஆமை போல அவளது பொன் மேனியை ஊர்வலம் செய்தது. அவனது கற்பாறை நெஞ்சில் கருசுருள்முடிகளை விரலால் சுருட்டி அவளது உணர்வுகளை கட்டுப்படுத்தினாள்.
பெண்ணவளின் அங்கவளைவுகளில் பித்தானான் ஆணவன். அவன் சேயாய் மாறினான் இவள் தாயாய் மாறினாள். அவளது நாபியில் முத்தமிட்டு அவளது அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க வைத்தான். பாலாறும் தேனாறும் சேர்ந்து கலந்து விட்டது.
ஆணவனின் வேகம் கண்டு சற்று கண்கள் கலங்கித்தான் போனது.
அவளின் கலங்கிய விழிகளுக்கு முத்தமிட்டு பெண்ணவளுக்குள் மூழ்கி முத்தெடுத்து விலக அவளோ பெட் கவரை இறுக பற்றிக்கொண்டாள். அவன் கொடுக்கும் வலிகளை இதழ் கடித்து பொறுத்துக்கொண்டாள். மாயம் செய்து தனக்குள் கொண்டு வந்து விட்டான் சிங்கம்.
கூடல் முடிந்து அவளின் நெற்றியில் முத்தமிட்டு அவளை தன் மார்மீது போட்டுக் கொண்டு “ஹார்ஷா நடந்துக்கிட்டேனாடி” என்று அவளது கலைந்த கூந்தலை வருடிக்கொண்டே அவளது காதில் முத்த ஒத்தடம் கொடுத்து கேட்டான்.
அவளோ “இல்ல ஹார்ஷா எதுவும் நடக்கல” என்றாள் அவன் நெஞ்சில் முத்தம் கொடுத்து...
“அப்போ இன்னொரு முறை உனக்குள்ள நான் வரவா?” என்றான் கள்ளனாய். அவளோ “ம்ம் வரலாமே” என்றாள் கண்ணைச் சிமிட்டி. அவன் விடும் வேக அனல் மூச்சுகளும் இவளின் சிணுங்கல்களும் அறையை நிரப்பியது விடியற்காலை வரை. விடியற்காலையில் பறவைகளின் சத்தம் கேட்டு அவனின் தொல்லை தாங்காமல் “லயன் மாமா விடுடா நேரமாச்சு குளிக்கலாம்” என்று அவனை அணைத்துக்கொண்டே அவன் காதில் கிசுகிசுக்க “இப்போ எழும்பணுமாடி இன்னும் கொஞ்ச நேரம் பஞ்சு மெத்தையில படுத்துக்கலாம்” என்றான் கண்ணைச் சிமிட்டி.
“ம்ம் நோ என்னால தாங்க முடியாது போடா” என்று அவன் அசந்த நேரம் எழுந்தவள் போர்வையை சுருட்டிக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
சிங்கமோ அவள் போகும் வரை சிரித்திருந்தவன் “ஏய் உன்னோட தில்லாலங்கடி வேலை என்கிட்ட நடக்காதுடி. நீயும் என்கிட்ட உன் அப்பன் போல தோத்து நிற்க போறடி” என்று சிரித்தான்.
பொன்வண்ணனுக்கு கேஸ் இருக்க தூரிகா கேப் பிடித்து வீட்டுக்கு வந்துவிட்டாள். கோதையுடன் பேசி அவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை.
“வண்ணா வர நேரம் ஆகும்போல சாப்பிட்டு நீ தூங்குமா” என்று கோதை சொல்ல அவளும் சாப்பிட்டு உறங்கிவிட்டாள்.
பொன்வண்ணனோ 11 மணி வாக்கில் வந்தவனுக்காக சோபாவில் உறங்காமல் காத்திருந்தார் கோதை.
“ம்ம் எத்தனை முறை சொல்லியிருக்கேன் எனக்காக காத்திருக்காதீங்கனு"
"போடா உனக்கு சாப்பாடு போடாம எனக்கு தூக்கம் வராது குளிச்சிட்டு வாடா சாப்பிடலாம்” என்று சமையல்கட்டுக்குச் சென்றார்.
பொன்வண்ணனோ அறைக்குள் நுழைய அவனின் பத்தினியோ பாவாடை சட்டையில் உறங்கிக்கொண்டிருந்தாள். அவளுக்கு உடை போடுவதில் சர்வ சுதந்திரம் கொடுத்திருந்தான் பொன்வண்ணன். ஆதிபெருமாள் இருக்கும் நேரம் தூரிகா வெளியே வரமாட்டாள். அப்படியே வந்தாலும் மேலே ஷால் போடாமல் இருக்கவும் மாட்டாள். ஆதிபெருமாள் முன்னே உட்காரவும் மாட்டாள். அவர் ஏதாவது கேட்டால் மட்டுமே பதில் சொல்வாள்.
தூரிகாவை ரசித்து பார்த்தவன் என்கூட வரமாட்டேன்னு சொல்லிட்டலடி என்று இன்னும் கோபத்தை இழுத்து பிடித்துக்கொண்டு டவலை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றான்.
குளித்து வந்தவன் சாப்பிட்டு மீண்டும் அறைக்குள் வர. அவளது கால் விரல்கள் இன்னும் மெட்டி போடாமல் இருக்க அவன் தான் எப்படியும் தூரிகாவை திருமணம் செய்வோம் அவளுக்காக முதலிரவில் மெட்டியை சர்பிரைசாக அவளது விரலில் மாட்டிவிடுவோம் என்று நினைத்திருந்தான். ஆனால் நடந்த கலாட்டா கல்யாணத்தில் அனைத்தும் மறந்துபோயிருந்தான்.
இப்போது நினைவு வர வாட்ரோப்பிலிருந்து அவன் வாங்கி வைத்த மெட்டியை கையில் எடுத்தவன் அவளது கால் பக்கம் வந்து அமர்ந்து அவளது பாதங்களை மெல்ல தன் மடியில் பூ போல வைத்து அவள் வெண்டை பிஞ்சு விரல்களில் அவன் வாங்கிய முத்து வைத்த மெட்டியை அவளது விரல்களில் போட்டு மெதுவாய் அவளது கால் விரல்களுக்கு முத்தமிட்டான்.
அவளோ திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவள் “என்ன பண்ணுறீங்க என் காலை பிடிச்சு?” என கோபமாய் கேட்க.
அவனோ “மெட்டி தான் டி போட்டுவிட்டேன் என்னமோ உன்னை ரேப் பண்ண வந்தது போல காளியாய் கத்துற” என்று அவளது பக்கம் போய் உட்கார்ந்து அவளை தன் மடியில் சாய்த்துக்கொண்டான்.
“விடுங்க எனக்கு உங்களை கண்டாலே பிடிக்கலை... எப்போ பாரு கட்டி பிடிக்கிறது முத்தம் கொடுக்கறது" என்று முகத்தை திருப்பினாள்.
அவனோ “ஏன் டி பிடிக்கலை?” என்றான் அவள் கன்னத்தை அழுந்த பற்றி.
“ம்ம் ஏன்னு உங்களுக்குத்தெரியாதா?” என்றாள் அவனது கையை தட்டிவிட்டு.
“இப்போ பிடிக்க வைக்குறேன்” என்று அவள் முகம் நோக்கி குனிந்து இதழில் முத்தமிட்டான் அவள் உயிர் ஆழம் போய்.
அவளோ கைகளை இறுக்கிக்கொண்டாள். அவனோ அவளை மடியிலிருந்து எடுத்து மெத்தையில் படுக்க வைத்து அவள் கண்களை பார்த்தவனோ “என்கூட ஏன் டி வரமாட்டேன்னு சொன்னே! என்னோட உயிர் அங்கேயே போனபோல வலிச்சுச்சு தெரியுமா!” என்றவனோ அவள் மீது கோபத்தில் அவள் போட்டிருந்த டாப்பிற்கு விடுதலை கொடுத்து “ஐ நீட் யு துகா எனக்கு வேணும் எனக்கு வேணும் நீ” என்றவனோ அவளது இதழ் ரேகை அழியும் வண்ணம் முத்தம் கொடுத்தான். வேகமாய் ஆரம்பித்தாலும் அவளிடம் பூ பறிப்பது போலவே நடந்துக் கொண்டான்.
அவளது மென்மைகளில் தன்னை தொலைத்தான். அவளது அங்கம் முழுவதும் முத்த அச்சாரம் போட்டான். அவளோ மகுடிக்கு மயங்கும் பாம்பாக அவனின் கைகளில் அடங்கிப்போனாள். அவளும் அவனில் இந்த நேரம் விரும்பியே தன்னை தாரை வார்த்துக்கொடுத்தாள். அவனது அனல் மூச்சுகளை தாங்கமுடியாமல் அவனது முதுகில் கீறல் போட்டாள். கூடல் முடிந்து இருவரும் ஒரே போர்வைக்குள் கட்டியணைத்து கிடந்தனர். அவனோ "சாரிடி எப்பவும் உன்னை ஹர்ட் பண்ணுறேன்..." என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
அவளுமே "எப்பவும் உங்க மேல கோபம் இருந்தாலும் நீங்க தொட்டதும் நான் உருகிபோய் என்னை உங்களுக்கு கொடுக்குறேன் பாருங்க என்னை தான் திட்டிக்கணும்..." என்று கண்ணீர்விட்டாள்.
“ஏய் நாம ரெண்டு பேரும் லவ்வர்ஸ்! இப்பவும் என்னோட உயிரே நீதானே டி துகா! ஏதோ கோபத்துல உன்னை காயப்படுத்துறேன். ப்ளீஸ் எல்லாம் மறந்திடலாம்! இந்த இரவிலிருந்து நீயும் நானும் ஹேப்பி கப்பிள்ஸ்” என்று அவளை அணைத்துக்கொண்டான்.
அவளோ "இப்பக்கூட அன்னிக்கு என் கழுத்துல என்னை கேட்காம தாலி கட்டியதுக்கும் எல்லார் முன்னாடியும் முத்தம் கொடுத்ததுக்கும் மன்னிப்பு கேட்கலை... தாலி கட்டின பொண்டாட்டிகிட்ட உரிமையா சேர்ந்ததுக்கு சாரி கேட்குறாராம்" என்றவளுக்கு கண்ணீர் நிற்கவில்லை.
"அழாதடி பட்டு" என்று அவளது முதுகை வருடிக்கொடுத்தான். அவளோ ஊமையாய் அழுதுக் கொண்டே கண் அயர்ந்தாள்.