ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

9 இனி என்னென்ன நேர்ந்திடுமோ? கதைக்கான விமர்சனங்கள்

#இனி என்னநேரந்திடுமோ #no:9 நாயகன் : சத்யதேவன் நாயகி :சத்யா (a) தியா சத்யதேவ் பெயரில் இருக்கும் சத்யம் தொழில் இல்லை.ஆனாலும் இவனின் ஆளுமை ரசிக்கவே வைத்தது??.இவன் செய்யும் செயல் ஏன் இவன் இப்படி செய்கிறான் என்றுதான் தோன்றியது ☺️☺️.சந்தியா பயம் கொண்ட பாவை.இவளுக்கு நடந்த கொடுமை வேதனையின் உச்சம்???.அஸ்வின் தாய் சொல்லை தட்டாத தனயன்.இவன் காதலை சொன்ன விதம் மிகவும் அழகு ❤❤.கவிதா இனிய தோழி.ஆனால் இவள் அஸ்வினிடம் நடந்து கொண்டது தான் வருத்தம் அளித்தது.ஆனாலும் அவள் மேல் தவறில்லை தன் தோழியின் நிலைமை கண்டு அச்சத்தின் பிரதிபலிப்பு ஆனாலும் அந்த கயவனுடன் அஸ்வினை ஒப்பிட்டது தவறு ?.விமல் சிறந்த தோழன்,சகோதரன்.சந்தியாவிற்கு செய்த உதவி மிகவும் சிறப்பு.சுமித்ரா சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழி இவளுக்கு பொருந்தும் ?.உண்மை தெரிந்த பிறகு இவளின் அதிரடி அருமை.பானுமதி சிறந்த தாய் ??.தவறு செய்தது தனயன் என்று தெரிந்ததும் அவனுக்கு தன் கையால் தண்டனை கொடுத்த தெய்வம்.தன்னுடைய வளர்ப்பு பொய்த்து போய்விட்டதே என்று வருந்தும் இடம் உணர்ச்சி மிகுந்ததாக இருந்தது ??.விஸ்வதேவன் ??.நல்லவன் என்ற முகமுடியனிந்த நச்சுப்பாம்பு.பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டியவனே பெண்களை நாசம் செய்யும் கயவன் ???.இவனோடு கூட்டு சேர்ந்த ரகு,ராஜேஸ் இவர்களின் தண்டனைஇவன் கையால் கொடுத்தது அருமை. இவன் எந்த இடத்திலும் இவனின் தவறை உணரவில்லை ???.இவன் ஏன் வாழ்கிறோம் என்ற தண்டனை கொடுத்திருக்கலாம்.ஆனால் தன்னை பெற்ற தாயின் கையால் மரணம்.தியா என்கிற சத்யா இவளே கதையின் திருப்பம்.என்ன இந்த பெண்ணுக்கு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது ஆனால் இந்த பெண் இப்புடி இருக்க்கிறாளே என்ற குழப்பமாகவே இருந்தது.ஆனால் இவளுக்கு நடந்த கொடுமையே இவளை மாற்றி விட்டது என்று தான் நினைக்க தோன்றியது.ஆனால் தன் இரட்டை சகோதரியின் மரணத்திற்க்கு பழி வாங்க வந்தவள்.ஆனால் ஒவ்வொரு இடத்திலும் இவள் செய்யும் செய்ய போகும் செயலை சத்யன் கண்டுபிடித்து சொல்வது ரசிக்க வைத்தது.சத்யன் ❤தியா இவர்களின் காதல் அருமை..தியாவிற்கு உண்மை தெரிந்த பின் விஷ்வாவை பார்த்து பயபடுவது போல் வைத்தது ஏன்? விமல்,சுமித்ராவை கேள்விக்குறியோடு நிறுத்தியது தான் புரியவில்லை.இனி என்ன நேருமோ என்று எதிர்பார்ப்பு,திருப்பங்கள்,நிறைந்த ஆத்மர்த்தத்தமான கதை.இந்த போட்டியில் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் ??????.(நல்ல வேலை நான் கதை fulla முடிஞ்சுதான் படிச்சேன்.ud வர வரைக்கும் என் நகத்தை கடிச்சு விரல்ல நகமே இல்லாம போயிருக்கும்.)
 

Sriraj

New member
வணக்கம்.

Twist 21 போட்டி

கதை விமர்சனம்


கதை எண்: 9 - இனி என்னென்ன நேர்ந்திடுமோ..!



நாயகன் - சத்யதேவன்
நாயகி - சந்(த்)தியா


சத்யதேவன் - அழுத்தம் - கடுமை - கர்வம் - திமிர் என அனைத்தும் ஒருங்கே கொண்ட அழகன். அன்பை கூட கடினமாய் காட்டும் சுந்தரன். உடையவளுக்கு உயிரான காதல் கணவன். ?


சந்(த்)தியா - மலரெனும் மென்மையான குணம் உடைய அழகி. அச்சம் - சுட்டித் தனம் - துடுக்கு தனம் - பொறுப்பு - அன்பு நிறைந்த மங்கை. குழந்தை மனம் படைத்த சுந்தரி. உடையவனுக்கு யாதுமாகிய காதல் மனைவி.?




அழகான அதிரடி கலந்த காதல் கதை.??



இனி என்னென்ன நேர்ந்திடுமோ!??

அழுத்தமும் - கடினமும் தான் எனது அழகே என்று வலம் வருபவன் அவன்…?


சந்தோஷமும் - அன்பும் தான் எனது அழகு என்று வலம் வருபவள் அவள்…?

நியாயம் - அநியாயம் என பாகுபாடுன்றி தன்னிச்சையாய் தன் வாழ்வில் முன்னெறி செல்பவன் அவன்…?

நியாயம் - அன்பு என தன்னை சார்ந்தவர்களுடன் முன்னெறி செல்பவள் அவள்…?

இரு வேறு குணங்கள் கொண்ட இரு துருவங்கள்…

தங்கள் இயல்பில் தங்கள் வாழ்வை வாழ…??


வந்தது பிரச்சனை
கண்டது வலி
மனதை பிசைந்தது கண்ணீர்…
என இயல்பை மீறிய சிறு சலனம்…?


சலனம் இல்லா வாழ்வில் சலனமாய் வந்தாள் அவள்…?


தன் இயல்பை மாற்றியவளை தன்னுடனே தக்க வைக்க நடந்தேறியது திருமணம்…?


அவள் விரும்பி - விரும்பாமல் என மன்னவனின் கைத்தலம் பற்றினாள் மங்கையவள்…?


கைத்தலம் பற்றியவளின் வாழ்வில் பல ரகசியங்கள் ஒளிந்திருக்க…?


மன்னவனோ அதை களைந்தெறிய முயற்சிகள் மேற்கொள்ள…

முயற்சிகளில் பல விடயங்கள் வெளி வர…?


தீய எண்ணங்கள் மேல் எழ
பசுந்தோல் போர்த்திய புலியின் வேடம் களைய...
களைந்த விடயங்களோ அநேக நல் மனதை பாதிப்புள்ளாக்க…?

நன்மை - தீமை என்று பல சவாலான போராட்டங்கள் நடைபெற…?

இனி என்னென்ன நேர்ந்திடுமோ என எண்ணம் பிறந்து இறுதியில் நன்மை வென்றதா தீமை வென்றதா என்பதே கதை.. ?


இனி என்னென்ன நேர்ந்திடுமோ!??


கண்ணீரின் வலியில் பிறந்தது வஞ்சியவனின் நேயம்..
சுவாரஸ்ய பேச்சில் மலர்ந்தது வஞ்சியவளின் அன்பு..
தனிபெரும் செயல்களை கண்டு மயங்கியது மனங்கள்…
மயங்கிய மனம் பல மாயங்கள் செய்ய…
இருவர் மனதில் காதலெனும் விருட்ச்சம்
பெரிதாய் வேர் ஊண…
இடையில் வந்த கள்ளி செடி விஷமாகும் நேரம் களைந்தெறிய…
அழகிய நெற்கதிர் போல் அழகாய் மிளிர்ந்தது நேசம்…❣❣??


அழகிய கதையை அதிரடி கலந்து சுவாரஸ்யமாய் அழகாய் கொடுத்த ஆசிரியருக்கு என் அன்பு வாழ்த்தும் - நன்றியும்.?????

தலைப்புக்கு வெகு பொருத்தமாய் அமைந்த அழகிய கதை.??

போட்டியில் வெற்றி பெற அன்பு வாழ்த்துக்கள்.??


விரைவில் இவர்களை புத்தக வடிவில் காண ஆவலாய்…??




அன்புடன்
ஸ்ரீராஜ்
 

Anjali

Well-known member
Wonderland writer
வணக்கம்.

Twist 21 போட்டி

கதை விமர்சனம்


கதை எண்: 9 - இனி என்னென்ன நேர்ந்திடுமோ..!



நாயகன் - சத்யதேவன்
நாயகி - சந்(த்)தியா


சத்யதேவன் - அழுத்தம் - கடுமை - கர்வம் - திமிர் என அனைத்தும் ஒருங்கே கொண்ட அழகன். அன்பை கூட கடினமாய் காட்டும் சுந்தரன். உடையவளுக்கு உயிரான காதல் கணவன். ?


சந்(த்)தியா - மலரெனும் மென்மையான குணம் உடைய அழகி. அச்சம் - சுட்டித் தனம் - துடுக்கு தனம் - பொறுப்பு - அன்பு நிறைந்த மங்கை. குழந்தை மனம் படைத்த சுந்தரி. உடையவனுக்கு யாதுமாகிய காதல் மனைவி.?




அழகான அதிரடி கலந்த காதல் கதை.??



இனி என்னென்ன நேர்ந்திடுமோ!??

அழுத்தமும் - கடினமும் தான் எனது அழகே என்று வலம் வருபவன் அவன்…?


சந்தோஷமும் - அன்பும் தான் எனது அழகு என்று வலம் வருபவள் அவள்…?

நியாயம் - அநியாயம் என பாகுபாடுன்றி தன்னிச்சையாய் தன் வாழ்வில் முன்னெறி செல்பவன் அவன்…?

நியாயம் - அன்பு என தன்னை சார்ந்தவர்களுடன் முன்னெறி செல்பவள் அவள்…?

இரு வேறு குணங்கள் கொண்ட இரு துருவங்கள்…

தங்கள் இயல்பில் தங்கள் வாழ்வை வாழ…??


வந்தது பிரச்சனை
கண்டது வலி
மனதை பிசைந்தது கண்ணீர்…
என இயல்பை மீறிய சிறு சலனம்…?


சலனம் இல்லா வாழ்வில் சலனமாய் வந்தாள் அவள்…?


தன் இயல்பை மாற்றியவளை தன்னுடனே தக்க வைக்க நடந்தேறியது திருமணம்…?


அவள் விரும்பி - விரும்பாமல் என மன்னவனின் கைத்தலம் பற்றினாள் மங்கையவள்…?


கைத்தலம் பற்றியவளின் வாழ்வில் பல ரகசியங்கள் ஒளிந்திருக்க…?


மன்னவனோ அதை களைந்தெறிய முயற்சிகள் மேற்கொள்ள…

முயற்சிகளில் பல விடயங்கள் வெளி வர…?


தீய எண்ணங்கள் மேல் எழ
பசுந்தோல் போர்த்திய புலியின் வேடம் களைய...
களைந்த விடயங்களோ அநேக நல் மனதை பாதிப்புள்ளாக்க…?

நன்மை - தீமை என்று பல சவாலான போராட்டங்கள் நடைபெற…?

இனி என்னென்ன நேர்ந்திடுமோ என எண்ணம் பிறந்து இறுதியில் நன்மை வென்றதா தீமை வென்றதா என்பதே கதை.. ?


இனி என்னென்ன நேர்ந்திடுமோ!??


கண்ணீரின் வலியில் பிறந்தது வஞ்சியவனின் நேயம்..
சுவாரஸ்ய பேச்சில் மலர்ந்தது வஞ்சியவளின் அன்பு..
தனிபெரும் செயல்களை கண்டு மயங்கியது மனங்கள்…
மயங்கிய மனம் பல மாயங்கள் செய்ய…
இருவர் மனதில் காதலெனும் விருட்ச்சம்
பெரிதாய் வேர் ஊண…
இடையில் வந்த கள்ளி செடி விஷமாகும் நேரம் களைந்தெறிய…
அழகிய நெற்கதிர் போல் அழகாய் மிளிர்ந்தது நேசம்…❣❣??


அழகிய கதையை அதிரடி கலந்து சுவாரஸ்யமாய் அழகாய் கொடுத்த ஆசிரியருக்கு என் அன்பு வாழ்த்தும் - நன்றியும்.?????

தலைப்புக்கு வெகு பொருத்தமாய் அமைந்த அழகிய கதை.??

போட்டியில் வெற்றி பெற அன்பு வாழ்த்துக்கள்.??


விரைவில் இவர்களை புத்தக வடிவில் காண ஆவலாய்…??




அன்புடன்
ஸ்ரீராஜ்
Thank u so much sis ??super review ❤️❤️
 

Anjali

Well-known member
Wonderland writer
#இனி என்னநேரந்திடுமோ #no:9 நாயகன் : சத்யதேவன் நாயகி :சத்யா (a) தியா சத்யதேவ் பெயரில் இருக்கும் சத்யம் தொழில் இல்லை.ஆனாலும் இவனின் ஆளுமை ரசிக்கவே வைத்தது??.இவன் செய்யும் செயல் ஏன் இவன் இப்படி செய்கிறான் என்றுதான் தோன்றியது ☺️☺️.சந்தியா பயம் கொண்ட பாவை.இவளுக்கு நடந்த கொடுமை வேதனையின் உச்சம்???.அஸ்வின் தாய் சொல்லை தட்டாத தனயன்.இவன் காதலை சொன்ன விதம் மிகவும் அழகு ❤❤.கவிதா இனிய தோழி.ஆனால் இவள் அஸ்வினிடம் நடந்து கொண்டது தான் வருத்தம் அளித்தது.ஆனாலும் அவள் மேல் தவறில்லை தன் தோழியின் நிலைமை கண்டு அச்சத்தின் பிரதிபலிப்பு ஆனாலும் அந்த கயவனுடன் அஸ்வினை ஒப்பிட்டது தவறு ?.விமல் சிறந்த தோழன்,சகோதரன்.சந்தியாவிற்கு செய்த உதவி மிகவும் சிறப்பு.சுமித்ரா சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழி இவளுக்கு பொருந்தும் ?.உண்மை தெரிந்த பிறகு இவளின் அதிரடி அருமை.பானுமதி சிறந்த தாய் ??.தவறு செய்தது தனயன் என்று தெரிந்ததும் அவனுக்கு தன் கையால் தண்டனை கொடுத்த தெய்வம்.தன்னுடைய வளர்ப்பு பொய்த்து போய்விட்டதே என்று வருந்தும் இடம் உணர்ச்சி மிகுந்ததாக இருந்தது ??.விஸ்வதேவன் ??.நல்லவன் என்ற முகமுடியனிந்த நச்சுப்பாம்பு.பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டியவனே பெண்களை நாசம் செய்யும் கயவன் ???.இவனோடு கூட்டு சேர்ந்த ரகு,ராஜேஸ் இவர்களின் தண்டனைஇவன் கையால் கொடுத்தது அருமை. இவன் எந்த இடத்திலும் இவனின் தவறை உணரவில்லை ???.இவன் ஏன் வாழ்கிறோம் என்ற தண்டனை கொடுத்திருக்கலாம்.ஆனால் தன்னை பெற்ற தாயின் கையால் மரணம்.தியா என்கிற சத்யா இவளே கதையின் திருப்பம்.என்ன இந்த பெண்ணுக்கு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது ஆனால் இந்த பெண் இப்புடி இருக்க்கிறாளே என்ற குழப்பமாகவே இருந்தது.ஆனால் இவளுக்கு நடந்த கொடுமையே இவளை மாற்றி விட்டது என்று தான் நினைக்க தோன்றியது.ஆனால் தன் இரட்டை சகோதரியின் மரணத்திற்க்கு பழி வாங்க வந்தவள்.ஆனால் ஒவ்வொரு இடத்திலும் இவள் செய்யும் செய்ய போகும் செயலை சத்யன் கண்டுபிடித்து சொல்வது ரசிக்க வைத்தது.சத்யன் ❤தியா இவர்களின் காதல் அருமை..தியாவிற்கு உண்மை தெரிந்த பின் விஷ்வாவை பார்த்து பயபடுவது போல் வைத்தது ஏன்? விமல்,சுமித்ராவை கேள்விக்குறியோடு நிறுத்தியது தான் புரியவில்லை.இனி என்ன நேருமோ என்று எதிர்பார்ப்பு,திருப்பங்கள்,நிறைந்த ஆத்மர்த்தத்தமான கதை.இந்த போட்டியில் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் ??????.(நல்ல வேலை நான் கதை fulla முடிஞ்சுதான் படிச்சேன்.ud வர வரைக்கும் என் நகத்தை கடிச்சு விரல்ல நகமே இல்லாம போயிருக்கும்.)
மிக்க நன்றி சிஸ்??ரொம்ப அழகான review...நகம் கடிக்கிற அளவுக்கா டுவிஸ்ட் இருந்துது ??????
 

Anjali

Well-known member
Wonderland writer
பானுமதி தன் மூணு பிள்ளைங்கள போல நல்லவங்க(??)யாரும் இல்லனு நினைக்கிற அவங்க நினைப்பு பொய்யா போனா அவங்க கதி???


விஷ்வா, சத்யா, அஸ்வின் மூணு பேரும் ஒவ்வொரு விதம்

விஷ்வா ரொம்ப நல்ல போலீஸ் நேர்மை கடமை (??)இதெல்லாம் தவறாதவன்.


சத்யா பேர்ல மட்டும் தான் சத்தியம் இருக்கு தான் ஜெயிக்க எந்த அளவுக்கு வேணும்னாலும் போவான்.

அஸ்வின் ஜாலியா அம்மா பின்னாடியே சுத்துறவன்.


இவங்க மூணு பேர் வாழ்க்கைலயும் சந்தியா வரவரை எல்லாம் நல்லா தான் போச்சு.

விஷ்வா அவளை சிக்னல்ல பாத்து ஆசை படுறான். அவ வேலை பாக்குறது சத்யாகிட்ட. அஸ்வின் காதலிக்கிற பொண்ணு இவ பிரண்ட்.



இப்படி ஒவ்வொருத்தர் வாழ்க்கை சந்தியா வாழ்க்கையோட கனெக்ட் ஆகுது.

ஆனா சந்தியா இழக்க கூடாத ஒன்ன இழந்து, அவ அப்பாக் கும் உடம்பு சரி இல்லாம போய்,அதுக்கு காரணமான 3பேர் யாருனு தெரியமா அவங்கள பழி வாங்க நினைக்கிறா.அந்த மூணு பேரு யாரு??அவங்கள கண்டுபிடிக்க துணையா அவ கூட இருக்குற அவன் யாரு??

யாரு மேலையும் காதல் இல்லைனு சொல்ற சத்யா கோவில்ல இவளை பாத்து ஏதோ ஒரு நொடில அவ கண்ணீர் இவனை டிஸ்டர்ப் பண்ண அதுக்கு பழி வாங்க(?? ) சந்தியாவ கல்யாணம் பண்ணிக்கிறான்.

ஆனா அதுக்கு பின்னாடி இன்னொரு காரணமும் இருக்கு. அது என்ன?? அவ யாருக்கும் தெரியாது நினைச்ச அந்த விஷயம் சத்யாக்கு எப்படி தெரிஞ்சிது.?? காதல் இல்லாத கல்யாணம் நிலைச்சிதா???

எவ்ளோ கேள்வி ஸ்டார்ட் பண்ணா முடிக்காம வைக்க முடில really சூப்பர் உங்க எழுத்துல கடைசி வரை சஸ்பென்ஸ் வச்சிடீங்க நினைக்காத ஒன்னு. வாழ்த்துக்கள் ?


விமல் சுமி கேரக்டர்லாம் செம அதும் விஷ்வா பத்தின உண்மை தெரிஞ்சதும் அவ ரியாக்ஷன் சூப்பர்.பானுமதி சான்ஸ் இல்லை ரொம்ப தைரியம் வேணும் அந்த முடிவு எடுக்க.
Thank u so much sis ?? ரொம்ப அழகா ஒவ்வொரு கேரக்டரை பத்தியும் சூப்பரா சொல்லிட்டீங்க. மிக்க நன்றி sis ??
 
Top