ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

12 கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ கதைக்கான விமர்சனங்கள்

Gowri

Well-known member
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ....


மணமேடையில் கெளதம் திருமணம் செய்து கொள்ள போகும் பெண்ணை தீரன் கவர்ந்து செல்ல அதை தடுக்க நினைத்த கௌதமை தீரன் சுட்டு வீழ்த்துகிறான். உண்மையில் தீரன் மாற்றான் மனைவியை சிறை பிடிக்கும் ராவணனா இல்ல அவளுக்கே உரிய ராமனாங்கறது மீதி கதை.....

தீரன் - பல துன்பங்கள் கடந்து நிற்கும் சிற்பம் போன்றவன். என்ன நினைக்கறான் என்ன செய்ய போறான் நு ஒன்னும் கெஸ் பண்ண முடியல, ஆன எல்லாத்தையும் கரெக்ட் ஆக பண்ணி முடிச்சிடான். அதுவும் இவன் ரொமான்ஸ் ???.

கெளதம் - இவனா கடைசி வரை நல்லவனா இல்ல கெட்டவனா நு நம்மள குழப்பி விடுவான். ஆன தான் வாழனும் நு அடுத்தவனை மாட்டி விடறதும் பாவம் தான். அவனே அவன் பிரச்சனைகளை சரி செய்து இருந்த இவளோ தூரம் வந்து இருக்காது எதுவும்.

பரமன் - தீரன் ஆ விட ரொம்ப பிடிச்சது இவன தான். தன்னலம் இல்ல அன்பு உடையவன் தீரன் மேல. ஒரு ஒரு தடவையும் தீரன் ஆ காப்பதுறதுல இருந்து, அவன் மேல் possessive ஆக இருக்கற வரை எல்லாமே பிரிமிப்பு தான்????.

அஸ்வினி - இவ உண்மையாலும் பாவம் தான், கண்ண நம்பரத இல்ல உள் உணர்வ நம்பரதா நு தெரியாம தவிச்சி, அவ எடுக்கர முடியுவு???.

மரகதம் - நல்லவங்க தான் ஆன கடைசியில் அவங்க பொண்ணு நு வரப்ப பேச வேண்டியது எதுவும் பேசல, ஆன அந்த பொண்ணுக்கு தான் எல்லாம் செய்து தந்தான் தீரன், அப்படிகறதா மறந்துட்டு அமைதியா இருந்துதான் ரொம்பவே தப்பு???.

அல்லி - இவளும் அப்படி தான் கடைசியில பிடிக்கல, வாழ்க்கையா காப்பாத்தி தந்தக்கு நல்ல செய்துட்டாங்க ???.

கார்த்திக் - தேவகி, கார்த்திக் விளையாட்டு பையன் போல இருந்தாலும் அவன் காதல் அவளோ அழகு. தேவகி பயம் நியமானது தான். ஆன அவனோட லவ் அவளா சரி செய்யும்.

ராதிகா - தேவராஜ் இவங்க எல்லாம் என்ன மனுசங்க???, மூடநம்பிக்கைக்கு ஒரு அளவு வேண்டாம்???.இவங்களுக்கு இது தேவை தான்.

செல்வி - ரத்னவேல், ரெண்டு பேரும் ரொம்ப நல்ல அப்பா அம்மா தீரன் & பரமனுக்கு.

விருஷாலி யாருனு தெரியரப்பா ??????

மோகினி - நம்ம ரைட்டர் உம் இதுல இருக்காங்க????

ரொம்ப விறுவிறுப்பான கதைக்களம், அதுவும் லாஸ்ட் டுவிஸ்ட்???.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ ????
 

Ammu.R

New member
கொய்யும்கண்கள் மெய்யும் பேசுமோ

விமர்சனம்

கௌதம் தன் மனைவிக்கும் தனக்கும் நடக்கும் இரண்டாம் முறை திருமணம் (முதல் திருமணத்தில் தாலி கட்டிய நேரம் சரியில்லையாம் கௌதம் அம்மாவிற்கு) அதனால் இரண்டாவது முறை நடக்கும் திருமணத்தின் போது தாலி கட்டும் சமயத்தில் ஒருவன் முகமூடி அணிந்து திருமணத்தை தடுத்து கௌதமை சூட் பண்ணிவிட்டு அவன் மனைவி அஸ்வினியை தூக்கிச் செல்கிறான் ஒரு காட்டுக்குள் இருக்கும் அவனது வீட்டிற்கு.???

இன்னொருத்தன் மனைவி அஸ்வினிக்கு மாங்கல்யம் அணிவித்து தன்னுடைய மனைவியாக்கிக் கொள்கிறான் தீரன். ஏன் எதற்காக???????

ஏன் தீரன் அஸ்வினிக்கு தன் முகத்தை காட்ட மறுக்கிறான்.???

அஸ்வினி தன் கணவன் கௌதம் தான் என்று உணர்ந்தும்.ஏன் தீரன் தொடுகின்ற போது அதைக் அந்நியாம உணரா முடியவில்லை.???????

தேஜஸ்வினி ஏன் தன் கணவனாக கெளதமை எண்ணுகிறாள் எனினும் தீரன் அவளை நெருங்கும் நேரத்தில் அவனை ஏன் அவளால் எதிர்த்து
நிற்க இயலவில்லை மாறாக அவனின் ஸ்பரிசத்தையும் அவன் நெருக்கத்தையும் மறுக்கா தோன்றினாலும் அவளால் அதைப் வெளிப்படுத்தா முடியாமல்????
இருக்க காரணம் என்ன?
யார் இந்த தீரன் கௌதமுக்கும் இவனுக்கும் என்ன தொடர்புகள்? என்று கதையைக் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.???????

கௌதம் சரியான சுயநலவாதி இவன் பொண்டாட்டி பிள்ளை நல்ல இருந்த மட்டும் போதும்.யாரு எப்படி போனால் என்ன? என்று இருக்கும் சுயநலவாதி.

(குறிப்பு;இவனை நல்லவன் நல்லவன் என்று சொல்லும் எழுத்தாளர் அவர்களே நல்லவன் என்றால் பிரச்சனையை எதிர்த்து போராடனும் இல்லை என்றால் எதிர்த்து நிற்பவருக்கு உதவி செய்யலாம் அதை விட்டுட்டு பிரச்சினை செய்கிறவர்களுக்கு சொம்பு தூக்க கூடாது இப்படி இருக்கிறவங்களை சுயநலவாதி என்ற தான் சொல்ல முடியும் நல்லவன் என்று ஒத்துக்க முடியாது)????

தீரன்?பரமன்????

பரமனுக்கு தீரன் பாஸ் என்கிற நண்பன். தீரனுக்கு பரமன் பாடிகார்ட் என்கிற பாதுகாப்பு நிறைந்த நண்பன்.

பரமனும் சரி தீரனும் சரி ஒருத்தர் மேல் ஒருத்தர் கொண்ட அந்த நட்பை வார்த்தையால் வர்ணிக்க முடியாது அவ்வளவு அழகு இருவருடைய நட்பும் இருவருக்கிடையே இருக்கும் பந்தமும்.

தீரன் தன் உயிர்போகும் நிலையிலும் தன்னை காக்க பரமாத்மா இருக்கிறான் என்று சொன்னதும். பரமாத்மா தீரனை காப்பாற்ற துடித்த துடிப்பும் அந்த போராட்டங்களும் அவனுக்கு ஏற்பட்ட உணர்வுகளும்(தீரனனோட காதல்மனைவி அப்பா அம்மா இவர்கள் கூட இவ்வளவு உணர்ச்சி வசப் பட்டிருக்க மாட்டார்கள்) பரமன் தீரனை காப்பாற்றிய பகுதியை படிக்கப் படிக்க புல்லரிச்சுடுச்சி அவ்வளவு உணர்வுப்பூர்வமாக இருந்துச்சு பரமன் தன் நண்பனுக்காக துடித்த துடிப்பு.?????????

ரணதீரன் மகன் வேறு மகள் வேறு அல்ல என்று அவர் காட்டிய வேறுபடுன்றி அன்பும் அவர்களுக்கு அளித்த சரிசமமான உரிமையும் சூப்பர்.????????????

மரகதம் மனித உருவில் வாழும் கடவுள்❤️❤️❤️❤️?????

கார்த்திக் தேவகி சிறிது பகுதியில் வந்ததாலும் தேவகியின் போசெஸ்ஸிவெனஸ் சண்டையும் கார்த்திக் தேவகி மேல் கொண்ட ஆழ்ந்த காதலும் சூப்பர்.?????

மோகினி கனவில் தோன்றியவர்களை நேரில் பார்க்கிறாள் கனவில் தோன்றிய அத்தனையும் நிஜத்தில் நடந்திருக்கிறது என்று உணர்கிறாள்.கனவில் வந்த கதையின் நாயகி நிஜத்தில் அவளிடம் கேக்கும் உதவியை அவள் செய்வாளா?????????

அல்லி தன் கணவன் கூறிய சொற்களால் அவ்வளவு துயர பட்டும்.அவன் ஏதோ ஒரு
காரணத்தால் தான் இப்படி நடந்து கொள்கிறான் என்று உணர்ந்து கொண்டது அருமை.??????

ராதிகா தேவராஜ்??????இவர்கள் எல்லாம் மனித ஜென்மமே இல்ல மிருக ஜென்மம் கூட இல்லை அது கூட தான் பெற்ற பிள்ளையை பாதுகாக்கும் அதற்கும் கிழ் உள்ள ஜென்மம் இவளை பற்றி மேலும் சொன்னாள் அந்த வார்த்தைக்கு தான்
அவமானம்.????????????? இவர்கள் செய்த பாவத்தின் பலனாக அவர் நம்பிய மூடநம்பிக்கைகள் மூலமாக திருப்பி கொடுத்தாது????????

விருஷாலி இந்த பெண் சாமியார் ராதிகாவிற்கு உதவி செய்கிறாளா இல்லை தீரனுக்கு உதவி செய்கிறாரா? ???????

கதையின் ஆசிரியை தாராள மனதோடு ஏராளமான சுவாரஸ்யமான திருப்பங்களை அல்லி அல்லி கொடுத்துள்ளார்.??????

கதையை எங்கயோ ஆரம்பித்து
எங்க எங்கயோ கொண்டு போய்?????? கதையின் எல்லா கேள்விகளுக்கும் மிகச்சரியான மனதுக்கு நிறைந்த பதிலை தந்துள்ளார்.????? படிக்கப் படிக்க சற்றும் சலிப்பு தட்டாமல் விறுவிறுப்பாக கொண்டுவந்துள்ளார் கதையாசிரியர் உண்மையில்
ரொம்ப பிரில்லியன்ட்.??????? ?????????????????????? ??????????????????????????

இப்போட்டியில் இக்கதை வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்???????? எழுத்தாளரே.?????❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️??????
 

T21

Well-known member
Wonderland writer
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ.....


கதை எண் : 12


கதைக்கான விமர்சனம்:


கல்யாண மேடையில் கதையின் நாயகியான அஸ்வினியின் கழுத்தில் கௌதம் மூன்று முடிச்சை இடவிருந்த வேளையில், எங்கிருந்தோ வருகிறான் தீரன். வந்தவன் அஸ்வினியின் கழுத்தில் மங்கள நாணை கட்டியபடி, கௌதமை துப்பாக்கியால் சுட்டவன் அவளை அங்கிருந்து தூக்கிக்கொண்டு செல்ல, கனவிலிருந்து பட்டென்று கண்விழுத்து எழுகிறாள் ராதிகா.


கௌதமின் அன்னையான அவள், தான் கண்ட கனவின் விளைவாக பதறிக்கொண்டு, நடுசாமத்தில் ஒரு இடத்தை நோக்கி விரைந்து செல்கிறாள். அங்கு மரத்தின் இடுக்கில் மறைந்திருக்கும் மர்மபெண்மணி விருஷாலியுடம் தனது கனவை பற்றி கூற, அதிலிருந்து வெளிவருவதற்கான வழியை கூறுகிறாள் விருஷாலி. அதன்படி, தன் மருமகளான அஸ்வினி கழுத்திலிருந்த தாலியை கழற்றி மீண்டும் தன் மகன் கௌதமிற்கு திருமணம் செய்து வைக்க பார்க்கிறாள்.


கல்யாண மேடையில், கனவில் வந்ததுபோல நிஜத்திலும் தீரன் வர, அவனோ கௌதமின் கால்களில் சுட்டுவிட்டு, அஸ்வினியை கடத்தி செல்கிறான். யார் அவன்? ஏன் அவ்வாறு செய்கிறான்? யாரிந்த கௌதம்? யாரிந்த ராதிகா, யாரிந்த மர்மசாமியார் விருஷாலி? தீரனுக்கு பக்கபலமாக நிற்கும் பரமாத்மா என்பவன் யார்? என்று பல்வேறு கேள்விகளுக்கு பதில் மீதி கதையில்?????❤️


தீரன்....? இவன் வரும் இடங்கள் அனைத்திலும் ஆளுமை நிறைந்திருக்கும். புரியாத புதிரான இவனின் முற்பாதி இருக்க, பிற்பாதி தெரிந்தபின் மனதில் பச்சகென்று ஒட்டிக் கொள்கிறான். அஸ்வினையை கடத்திவைத்து தேஜூ என்று உருகுவதாகட்டும், அவளது சுடும் சொல் கேட்டு அவன் மனம் ரணம் கொள்வதாகட்டும், அவன் வலியை நம்மாலும் உணர முடியும்.❤️ ( தீரா.... தீரா.... நீ வாழ்வீசும் கரிகாலா....?)


பரமாத்மா - இவன் வேற லெவல். இவனோட நட்பு புல்லரிக்க வைக்கும்.... பரமாத்மா இல்லையெனில் தீரனே இல்லை. கிருஷ்ணனுக்கு குசேலனைப் போல், நம் தீரனுக்கு அவன் பரமா.....? ( நட்புனா என்னென்னு தெரியுமா? நண்பேன்டா)


அஷ்வினி - எதற்கு கடத்தம்பட்டோம் என்று தெரியாமல் அவள் தவிப்பதாகட்டும், என்ன தான் நடக்குது என்று புரியாமல் முழிப்பது ஆகட்டும். கதை படிக்கும் நம் நிலையிலிருந்து பயணிக்கும் கதாபாத்திரம் அவள். அவள் செய்த ஒரு செயல்.... அதனால் தீரனுக்கு நேரும் விளைவு கதையில்...... (தெரியாமால் மாட்டிகிட்டேன்.... என்ன நடக்க போகுதோ.... எங்கு முடிய போகுதோ...)


கௌதம் - யார்ரா இவன்? இவனுக்கு என்ன தான் வேணும்னு நம்மளை டென்ஷன்லயே கொண்டு போக செய்யும் மனிதன் இவன். அல்லி கௌதம் இருவருக்கும் இடையில் இருக்கும் ரகசியம் கதையில் ?. (அல்லி மலர்கொடி அங்கதமே...)


கதையில் நடுவில் வரும் முக்கியமான கதாபாத்திரம் மோகினி, கார்த்திக், தேவகி. குறைந்த இடம் வந்தாலும் மனதை மகிழ்வூட்டும் கதாபாத்திரங்கள் அவர்கள். அதுலயும் இந்த மோகினி புள்ளை கனவுல நம்ம தீரன் தான் வரான். மோகினி செய்யும் குழப்பம் பெரிய அளவுல ஒரு பாதிப்பை ஏற்படுத்தது. அது என்ன என்பதும் கதையில்.....


தேவராஜ் மற்றும் ராதிகா என்ன மனுசங்க நீங்க எல்லாம்... அவங்க பண்ண ராஜதந்திரங்கள் கதையில்.....?


மரகதம் இவங்க பண்ற பெரிய நன்மை தான் விதையிலிருந்து மரமாக முளைத்து, அவருக்கே நன்மை செய்தது. செல்வி ரத்னவேல் தம்பதிகள்.... இவங்க பண்ண விசயங்கள் ஒவ்வொன்றும் பாராட்டுக்குரியது..... அவங்க உன்னதமான அன்பும் மெய் சிலிர்க்க வைக்குது❤️❤️ இவங்க யாரென்பதும் கதையில்.....


அசத்தலான கதை... ஆரம்பத்திலிருந்து ட்விஸ்டை கையாண்ட விதமும் அருமை.... ஒவ்வொரு அத்தியாயங்களிலுமே எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய ஆசிரியருக்கு என் பாராட்டுக்கள்.... கெட்டது பண்ண என்ன நடக்கும்னு அழகா சொல்லிட்டீங்க. மூடநம்பிக்கையின் விளைவை ரொம்ப நேர்த்தியா கதை மூலமாக சொன்னதும் அருமை.


* யாரு சாமி இந்த விருசாலி?


* விருஷாலி பேச்சைக் கேட்டு ராதிகா ஏன் ஆடுற?


* தீரன் யார்? அவன் ஏன் அஸ்வினையை கடத்தணும்?


*கௌதம் யாரு? கௌதமுக்கு தீரனுக்கு இருக்க தொடர்பு என்ன?


*கொய்யும் கண்கள் மெய்யும் பேசியதா ? என்பதை தெரிந்துக்கொள்ள மறக்காமல் படிங்க "கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ...!"


இறுதி அத்தியாயம் மோகினி சொல்ற கதை பெயர் செம அசத்தல்.... நான் மிகவும் ரசித்து படித்தேன். ஆத்மாக்கு ஏத்த மோகினி அவ தான்❤️❤️❤️❤️❤️
செம விறுவிறுப்பான கதையை அளித்த ஆசிரியைக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.❤️❤️❤️❤️❤️



Thread 'கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ- கதை திரி' https://pommutamilnovels.com/index.php?threads/கொய்யும்-கண்கள்-மெய்யும்-பேசுமோ-கதை-திரி.549/
ரொம்ப நன்றி அழகான விமர்சனம் ❤️❤️❤️
 

T21

Well-known member
Wonderland writer
கொய்யும்கண்கள் மெய்யும் பேசுமோ

விமர்சனம்

கௌதம் தன் மனைவிக்கும் தனக்கும் நடக்கும் இரண்டாம் முறை திருமணம் (முதல் திருமணத்தில் தாலி கட்டிய நேரம் சரியில்லையாம் கௌதம் அம்மாவிற்கு) அதனால் இரண்டாவது முறை நடக்கும் திருமணத்தின் போது தாலி கட்டும் சமயத்தில் ஒருவன் முகமூடி அணிந்து திருமணத்தை தடுத்து கௌதமை சூட் பண்ணிவிட்டு அவன் மனைவி அஸ்வினியை தூக்கிச் செல்கிறான் ஒரு காட்டுக்குள் இருக்கும் அவனது வீட்டிற்கு.???

இன்னொருத்தன் மனைவி அஸ்வினிக்கு மாங்கல்யம் அணிவித்து தன்னுடைய மனைவியாக்கிக் கொள்கிறான் தீரன். ஏன் எதற்காக???????

ஏன் தீரன் அஸ்வினிக்கு தன் முகத்தை காட்ட மறுக்கிறான்.???

அஸ்வினி தன் கணவன் கௌதம் தான் என்று உணர்ந்தும்.ஏன் தீரன் தொடுகின்ற போது அதைக் அந்நியாம உணரா முடியவில்லை.???????

தேஜஸ்வினி ஏன் தன் கணவனாக கெளதமை எண்ணுகிறாள் எனினும் தீரன் அவளை நெருங்கும் நேரத்தில் அவனை ஏன் அவளால் எதிர்த்து
நிற்க இயலவில்லை மாறாக அவனின் ஸ்பரிசத்தையும் அவன் நெருக்கத்தையும் மறுக்கா தோன்றினாலும் அவளால் அதைப் வெளிப்படுத்தா முடியாமல்????
இருக்க காரணம் என்ன?
யார் இந்த தீரன் கௌதமுக்கும் இவனுக்கும் என்ன தொடர்புகள்? என்று கதையைக் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.???????

கௌதம் சரியான சுயநலவாதி இவன் பொண்டாட்டி பிள்ளை நல்ல இருந்த மட்டும் போதும்.யாரு எப்படி போனால் என்ன? என்று இருக்கும் சுயநலவாதி.

(குறிப்பு;இவனை நல்லவன் நல்லவன் என்று சொல்லும் எழுத்தாளர் அவர்களே நல்லவன் என்றால் பிரச்சனையை எதிர்த்து போராடனும் இல்லை என்றால் எதிர்த்து நிற்பவருக்கு உதவி செய்யலாம் அதை விட்டுட்டு பிரச்சினை செய்கிறவர்களுக்கு சொம்பு தூக்க கூடாது இப்படி இருக்கிறவங்களை சுயநலவாதி என்ற தான் சொல்ல முடியும் நல்லவன் என்று ஒத்துக்க முடியாது)????

தீரன்?பரமன்????

பரமனுக்கு தீரன் பாஸ் என்கிற நண்பன். தீரனுக்கு பரமன் பாடிகார்ட் என்கிற பாதுகாப்பு நிறைந்த நண்பன்.

பரமனும் சரி தீரனும் சரி ஒருத்தர் மேல் ஒருத்தர் கொண்ட அந்த நட்பை வார்த்தையால் வர்ணிக்க முடியாது அவ்வளவு அழகு இருவருடைய நட்பும் இருவருக்கிடையே இருக்கும் பந்தமும்.

தீரன் தன் உயிர்போகும் நிலையிலும் தன்னை காக்க பரமாத்மா இருக்கிறான் என்று சொன்னதும். பரமாத்மா தீரனை காப்பாற்ற துடித்த துடிப்பும் அந்த போராட்டங்களும் அவனுக்கு ஏற்பட்ட உணர்வுகளும்(தீரனனோட காதல்மனைவி அப்பா அம்மா இவர்கள் கூட இவ்வளவு உணர்ச்சி வசப் பட்டிருக்க மாட்டார்கள்) பரமன் தீரனை காப்பாற்றிய பகுதியை படிக்கப் படிக்க புல்லரிச்சுடுச்சி அவ்வளவு உணர்வுப்பூர்வமாக இருந்துச்சு பரமன் தன் நண்பனுக்காக துடித்த துடிப்பு.?????????

ரணதீரன் மகன் வேறு மகள் வேறு அல்ல என்று அவர் காட்டிய வேறுபடுன்றி அன்பும் அவர்களுக்கு அளித்த சரிசமமான உரிமையும் சூப்பர்.????????????

மரகதம் மனித உருவில் வாழும் கடவுள்❤️❤️❤️❤️?????

கார்த்திக் தேவகி சிறிது பகுதியில் வந்ததாலும் தேவகியின் போசெஸ்ஸிவெனஸ் சண்டையும் கார்த்திக் தேவகி மேல் கொண்ட ஆழ்ந்த காதலும் சூப்பர்.?????

மோகினி கனவில் தோன்றியவர்களை நேரில் பார்க்கிறாள் கனவில் தோன்றிய அத்தனையும் நிஜத்தில் நடந்திருக்கிறது என்று உணர்கிறாள்.கனவில் வந்த கதையின் நாயகி நிஜத்தில் அவளிடம் கேக்கும் உதவியை அவள் செய்வாளா?????????

அல்லி தன் கணவன் கூறிய சொற்களால் அவ்வளவு துயர பட்டும்.அவன் ஏதோ ஒரு
காரணத்தால் தான் இப்படி நடந்து கொள்கிறான் என்று உணர்ந்து கொண்டது அருமை.??????

ராதிகா தேவராஜ்??????இவர்கள் எல்லாம் மனித ஜென்மமே இல்ல மிருக ஜென்மம் கூட இல்லை அது கூட தான் பெற்ற பிள்ளையை பாதுகாக்கும் அதற்கும் கிழ் உள்ள ஜென்மம் இவளை பற்றி மேலும் சொன்னாள் அந்த வார்த்தைக்கு தான்
அவமானம்.????????????? இவர்கள் செய்த பாவத்தின் பலனாக அவர் நம்பிய மூடநம்பிக்கைகள் மூலமாக திருப்பி கொடுத்தாது????????

விருஷாலி இந்த பெண் சாமியார் ராதிகாவிற்கு உதவி செய்கிறாளா இல்லை தீரனுக்கு உதவி செய்கிறாரா? ???????

கதையின் ஆசிரியை தாராள மனதோடு ஏராளமான சுவாரஸ்யமான திருப்பங்களை அல்லி அல்லி கொடுத்துள்ளார்.??????

கதையை எங்கயோ ஆரம்பித்து
எங்க எங்கயோ கொண்டு போய்?????? கதையின் எல்லா கேள்விகளுக்கும் மிகச்சரியான மனதுக்கு நிறைந்த பதிலை தந்துள்ளார்.????? படிக்கப் படிக்க சற்றும் சலிப்பு தட்டாமல் விறுவிறுப்பாக கொண்டுவந்துள்ளார் கதையாசிரியர் உண்மையில்
ரொம்ப பிரில்லியன்ட்.??????? ?????????????????????? ??????????????????????????

இப்போட்டியில் இக்கதை வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்???????? எழுத்தாளரே.?????❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️??????
ரொம்ப நன்றி அக்கா அருமையான விமர்சனம் ❤️❤️❤️
 

T21

Well-known member
Wonderland writer
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ....


மணமேடையில் கெளதம் திருமணம் செய்து கொள்ள போகும் பெண்ணை தீரன் கவர்ந்து செல்ல அதை தடுக்க நினைத்த கௌதமை தீரன் சுட்டு வீழ்த்துகிறான். உண்மையில் தீரன் மாற்றான் மனைவியை சிறை பிடிக்கும் ராவணனா இல்ல அவளுக்கே உரிய ராமனாங்கறது மீதி கதை.....

தீரன் - பல துன்பங்கள் கடந்து நிற்கும் சிற்பம் போன்றவன். என்ன நினைக்கறான் என்ன செய்ய போறான் நு ஒன்னும் கெஸ் பண்ண முடியல, ஆன எல்லாத்தையும் கரெக்ட் ஆக பண்ணி முடிச்சிடான். அதுவும் இவன் ரொமான்ஸ் ???.

கெளதம் - இவனா கடைசி வரை நல்லவனா இல்ல கெட்டவனா நு நம்மள குழப்பி விடுவான். ஆன தான் வாழனும் நு அடுத்தவனை மாட்டி விடறதும் பாவம் தான். அவனே அவன் பிரச்சனைகளை சரி செய்து இருந்த இவளோ தூரம் வந்து இருக்காது எதுவும்.

பரமன் - தீரன் ஆ விட ரொம்ப பிடிச்சது இவன தான். தன்னலம் இல்ல அன்பு உடையவன் தீரன் மேல. ஒரு ஒரு தடவையும் தீரன் ஆ காப்பதுறதுல இருந்து, அவன் மேல் possessive ஆக இருக்கற வரை எல்லாமே பிரிமிப்பு தான்????.

அஸ்வினி - இவ உண்மையாலும் பாவம் தான், கண்ண நம்பரத இல்ல உள் உணர்வ நம்பரதா நு தெரியாம தவிச்சி, அவ எடுக்கர முடியுவு???.

மரகதம் - நல்லவங்க தான் ஆன கடைசியில் அவங்க பொண்ணு நு வரப்ப பேச வேண்டியது எதுவும் பேசல, ஆன அந்த பொண்ணுக்கு தான் எல்லாம் செய்து தந்தான் தீரன், அப்படிகறதா மறந்துட்டு அமைதியா இருந்துதான் ரொம்பவே தப்பு???.

அல்லி - இவளும் அப்படி தான் கடைசியில பிடிக்கல, வாழ்க்கையா காப்பாத்தி தந்தக்கு நல்ல செய்துட்டாங்க ???.

கார்த்திக் - தேவகி, கார்த்திக் விளையாட்டு பையன் போல இருந்தாலும் அவன் காதல் அவளோ அழகு. தேவகி பயம் நியமானது தான். ஆன அவனோட லவ் அவளா சரி செய்யும்.

ராதிகா - தேவராஜ் இவங்க எல்லாம் என்ன மனுசங்க???, மூடநம்பிக்கைக்கு ஒரு அளவு வேண்டாம்???.இவங்களுக்கு இது தேவை தான்.

செல்வி - ரத்னவேல், ரெண்டு பேரும் ரொம்ப நல்ல அப்பா அம்மா தீரன் & பரமனுக்கு.

விருஷாலி யாருனு தெரியரப்பா ??????

மோகினி - நம்ம ரைட்டர் உம் இதுல இருக்காங்க????

ரொம்ப விறுவிறுப்பான கதைக்களம், அதுவும் லாஸ்ட் டுவிஸ்ட்???.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ ????
அழகான அர்த்தமான விமர்சனம் ரொம்ப நன்றி ❤️❤️❤️
 
Top