கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ....
மணமேடையில் கெளதம் திருமணம் செய்து கொள்ள போகும் பெண்ணை தீரன் கவர்ந்து செல்ல அதை தடுக்க நினைத்த கௌதமை தீரன் சுட்டு வீழ்த்துகிறான். உண்மையில் தீரன் மாற்றான் மனைவியை சிறை பிடிக்கும் ராவணனா இல்ல அவளுக்கே உரிய ராமனாங்கறது மீதி கதை.....
தீரன் - பல துன்பங்கள் கடந்து நிற்கும் சிற்பம் போன்றவன். என்ன நினைக்கறான் என்ன செய்ய போறான் நு ஒன்னும் கெஸ் பண்ண முடியல, ஆன எல்லாத்தையும் கரெக்ட் ஆக பண்ணி முடிச்சிடான். அதுவும் இவன் ரொமான்ஸ் ???.
கெளதம் - இவனா கடைசி வரை நல்லவனா இல்ல கெட்டவனா நு நம்மள குழப்பி விடுவான். ஆன தான் வாழனும் நு அடுத்தவனை மாட்டி விடறதும் பாவம் தான். அவனே அவன் பிரச்சனைகளை சரி செய்து இருந்த இவளோ தூரம் வந்து இருக்காது எதுவும்.
பரமன் - தீரன் ஆ விட ரொம்ப பிடிச்சது இவன தான். தன்னலம் இல்ல அன்பு உடையவன் தீரன் மேல. ஒரு ஒரு தடவையும் தீரன் ஆ காப்பதுறதுல இருந்து, அவன் மேல் possessive ஆக இருக்கற வரை எல்லாமே பிரிமிப்பு தான்????.
அஸ்வினி - இவ உண்மையாலும் பாவம் தான், கண்ண நம்பரத இல்ல உள் உணர்வ நம்பரதா நு தெரியாம தவிச்சி, அவ எடுக்கர முடியுவு???.
மரகதம் - நல்லவங்க தான் ஆன கடைசியில் அவங்க பொண்ணு நு வரப்ப பேச வேண்டியது எதுவும் பேசல, ஆன அந்த பொண்ணுக்கு தான் எல்லாம் செய்து தந்தான் தீரன், அப்படிகறதா மறந்துட்டு அமைதியா இருந்துதான் ரொம்பவே தப்பு???.
அல்லி - இவளும் அப்படி தான் கடைசியில பிடிக்கல, வாழ்க்கையா காப்பாத்தி தந்தக்கு நல்ல செய்துட்டாங்க ???.
கார்த்திக் - தேவகி, கார்த்திக் விளையாட்டு பையன் போல இருந்தாலும் அவன் காதல் அவளோ அழகு. தேவகி பயம் நியமானது தான். ஆன அவனோட லவ் அவளா சரி செய்யும்.
ராதிகா - தேவராஜ் இவங்க எல்லாம் என்ன மனுசங்க???, மூடநம்பிக்கைக்கு ஒரு அளவு வேண்டாம்???.இவங்களுக்கு இது தேவை தான்.
செல்வி - ரத்னவேல், ரெண்டு பேரும் ரொம்ப நல்ல அப்பா அம்மா தீரன் & பரமனுக்கு.
விருஷாலி யாருனு தெரியரப்பா ??????
மோகினி - நம்ம ரைட்டர் உம் இதுல இருக்காங்க????
ரொம்ப விறுவிறுப்பான கதைக்களம், அதுவும் லாஸ்ட் டுவிஸ்ட்???.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ ????
மணமேடையில் கெளதம் திருமணம் செய்து கொள்ள போகும் பெண்ணை தீரன் கவர்ந்து செல்ல அதை தடுக்க நினைத்த கௌதமை தீரன் சுட்டு வீழ்த்துகிறான். உண்மையில் தீரன் மாற்றான் மனைவியை சிறை பிடிக்கும் ராவணனா இல்ல அவளுக்கே உரிய ராமனாங்கறது மீதி கதை.....
தீரன் - பல துன்பங்கள் கடந்து நிற்கும் சிற்பம் போன்றவன். என்ன நினைக்கறான் என்ன செய்ய போறான் நு ஒன்னும் கெஸ் பண்ண முடியல, ஆன எல்லாத்தையும் கரெக்ட் ஆக பண்ணி முடிச்சிடான். அதுவும் இவன் ரொமான்ஸ் ???.
கெளதம் - இவனா கடைசி வரை நல்லவனா இல்ல கெட்டவனா நு நம்மள குழப்பி விடுவான். ஆன தான் வாழனும் நு அடுத்தவனை மாட்டி விடறதும் பாவம் தான். அவனே அவன் பிரச்சனைகளை சரி செய்து இருந்த இவளோ தூரம் வந்து இருக்காது எதுவும்.
பரமன் - தீரன் ஆ விட ரொம்ப பிடிச்சது இவன தான். தன்னலம் இல்ல அன்பு உடையவன் தீரன் மேல. ஒரு ஒரு தடவையும் தீரன் ஆ காப்பதுறதுல இருந்து, அவன் மேல் possessive ஆக இருக்கற வரை எல்லாமே பிரிமிப்பு தான்????.
அஸ்வினி - இவ உண்மையாலும் பாவம் தான், கண்ண நம்பரத இல்ல உள் உணர்வ நம்பரதா நு தெரியாம தவிச்சி, அவ எடுக்கர முடியுவு???.
மரகதம் - நல்லவங்க தான் ஆன கடைசியில் அவங்க பொண்ணு நு வரப்ப பேச வேண்டியது எதுவும் பேசல, ஆன அந்த பொண்ணுக்கு தான் எல்லாம் செய்து தந்தான் தீரன், அப்படிகறதா மறந்துட்டு அமைதியா இருந்துதான் ரொம்பவே தப்பு???.
அல்லி - இவளும் அப்படி தான் கடைசியில பிடிக்கல, வாழ்க்கையா காப்பாத்தி தந்தக்கு நல்ல செய்துட்டாங்க ???.
கார்த்திக் - தேவகி, கார்த்திக் விளையாட்டு பையன் போல இருந்தாலும் அவன் காதல் அவளோ அழகு. தேவகி பயம் நியமானது தான். ஆன அவனோட லவ் அவளா சரி செய்யும்.
ராதிகா - தேவராஜ் இவங்க எல்லாம் என்ன மனுசங்க???, மூடநம்பிக்கைக்கு ஒரு அளவு வேண்டாம்???.இவங்களுக்கு இது தேவை தான்.
செல்வி - ரத்னவேல், ரெண்டு பேரும் ரொம்ப நல்ல அப்பா அம்மா தீரன் & பரமனுக்கு.
விருஷாலி யாருனு தெரியரப்பா ??????
மோகினி - நம்ம ரைட்டர் உம் இதுல இருக்காங்க????
ரொம்ப விறுவிறுப்பான கதைக்களம், அதுவும் லாஸ்ட் டுவிஸ்ட்???.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ ????