ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விழியோரம் சிறையானேன்- கருத்து திரி

Wow super நெடுமாறன் அண்ட் பிரகதி...

குழலி செஞ்சது தப்பு என்றா லும் மன்னிக்கலாம்.... அவளுக்கு அப்போ சின்ன வயசு தானே.. பக்குவம் இல்ல. . ஆர்யா செய்தது சரி தான்...

ராஜா அண்ட் குழலி அப்பா எண்ணத்தை பண்ணி தொலைச்சாங்க, அதில் தான் தேவுக்கு எதுவுமா?
 
  • Love
Reactions: T21
Wow super நெடுமாறன் அண்ட் பிரகதி...

குழலி செஞ்சது தப்பு என்றா லும் மன்னிக்கலாம்.... அவளுக்கு அப்போ சின்ன வயசு தானே.. பக்குவம் இல்ல. . ஆர்யா செய்தது சரி தான்...

ராஜா அண்ட் குழலி அப்பா எண்ணத்தை பண்ணி தொலைச்சாங்க, அதில் தான் தேவுக்கு எதுவும
சரியாக சொன்னிங்க சகி. என்ன நடந்தது என்று பிளாஸ்பேக்கில் தெரிந்து விடும். ?????? நன்றிங்க சகி
 
சொன்னது போல அவன் நண்பன் தானா.. சூப்பர்... அழகான உணர்வை கொடுக்குது பிரகதி காதல்... சீக்கிரம் புரிஞ்சுக்க மாறன்...

எப்படியோ குழலி அண்ட் கலை காதல் கல்யாணத்தில் முடியா போகுது...

சந்தேகமே வேண்டாம் அம்லு உன் அம்மு கண்டிப்பா கேட்டு இருப்பா...

Nice
 
  • Love
Reactions: T21
சொன்னது போல அவன் நண்பன் தானா.. சூப்பர்... அழகான உணர்வை கொடுக்குது பிரகதி காதல்... சீக்கிரம் புரிஞ்சுக்க மாறன்...

எப்படியோ குழலி அண்ட் கலை காதல் கல்யாணத்தில் முடியா போகுது...

சந்தேகமே வேண்டாம் அம்லு உன் அம்மு கண்டிப்பா கேட்டு இருப்பா...

Nice
ரொம்ப நன்றிங்க சகி???????
 
சூப்பர் டா தேவ்.. அவனின் காதலும், நேசமும் அன்பும் சூப்பர்.. அவங்க அப்பா accept செய்துட்டார்.. இனி ஜாலி தான் ரெண்டிக்கும்.. அவளை படிக்க வைக்க நினைக்கும் அவன் எண்ணம் nice..

ஆமாம் ஆமாம் அவன் அன்ரொமான்டிக் பாய் தான்... Nice days and memories...

Granny and Sam லூட்டி எல்லாம் சூப்பர்...

ஆர்யா கேட்டுட்டா தான... அவளுக்கு கேட்காமல் இருக்குமா என்ன..

ராஜா இந்த பரதேசி தான் தள்ளுனதா? என்ன பண்ணி தொலைய poraano
 
  • Love
Reactions: T21
Top