எப்படியோ கவினை கண்டு பிடிச்சாச்சு! அவன் காவியாவை நடத்தும் முறை தவறு. சாதாரணமா இருக்கும் பொறாமை தான் அவளுக்கு. இவன் தான் அவளுக்கு புரிய வச்சு இருக்கணும்.
அருவி கவினின் நண்பன் என சொல்லி இருந்தீங்க.. அப்போ ரெண்டு பேருமே கவின் நண்பர்கள் தானா?
அருவி வினையிடம் நீங்க அருவி சாரல் கூப்பிடறது ரொம்ப பிடிக்கும் சொல்லுவா.. சோ சாரல் இருவருக்கும் பொதுவான பெயரா?
ஆதவன் விசாரித்தது ஒருவேளை அருவி வீட்டிலா? அவங்க இப்போ அங்க இல்லையா? ஏன்னா வீட்டு மனிதர்கள் என்றால் சரியாக தென்றல் பத்தி சொல்லி இருப்பாங்க.. ஆனால் அவங்க அருவியை பத்தி தானே சொல்லி இருக்காங்க. கல்யாணம் ஆகி, கிராமத்தில் இருக்கா என்று! அது அருவி தானே!?
அரசியை வெற்றிக்கு தெரியவே இல்லை என்றால் எப்படி வெற்றியின் சாயலில் குழந்தை. என்ன பிளான் பண்ணி இருப்பாங்க.. யார் பிளான்!
வினை அங்கு சுத்தும் கலர் மைனா யாரு? அது random ah இல்லை இருவரில் ஒருவரா?
Next update please.