Ohhh எப்படியோ கல்யாணம் முடிஞ்சது...
வாசு கீர்த்தி புரிதல்.வந்துட்டு...
ஆதவ்ன சரஸ் காதல் சூப்பர்.. அவனுக்காக சரஸ் விட்டு தரதும் சூப்பர்... அவன் அதை கண்டு பிடித்தால் தான் நிம்மதியா இருப்பான் என்று விட்டு தரா.. வாசுவும் அவனை புரிஞ்சு கிட்டான்... ஆள் ஓகே...
வினய் பிறந்தநாள் அண்ட் காலேஜ் பெயர் பார்த்து ஏன் ஆதவனுக்கு அவன் அவனின் அத்தை பையன் என்று தெரியலை...
கண்டு பிடிப்பான? ஆதவன் அத்தை பையன் சரசுக்கு அண்ணா தானே! ஒருவேளை ஆதவன் போல மாமா என்று கூப்பிடுறாளா?
எங்க பார்த்து இருப்பா? யோசிக்க விட்டாள் இவனுக்கு எதுவும் க்ளூ கிடைக்கும...
தென்றல் கவின் நண்பர்களா? அப்பறம் கவினும் அருவியும் கூட நண்பர்களா? தென்றல் வினய் காதல் தெரியும் என்றால், கவின் ஏன் அருவி வினையை பத்தியே பேசும் போது அமைதியா இருந்தான்?
கவின் அண்ட் அருவி பேசியதை தான் வெற்றி கேட்டு சிரிச்சுட்டு போற போல இருந்துச்சு... என்ன தான் நடந்துச்சு?
வாசு கீர்த்தி புரிதல்.வந்துட்டு...
ஆதவ்ன சரஸ் காதல் சூப்பர்.. அவனுக்காக சரஸ் விட்டு தரதும் சூப்பர்... அவன் அதை கண்டு பிடித்தால் தான் நிம்மதியா இருப்பான் என்று விட்டு தரா.. வாசுவும் அவனை புரிஞ்சு கிட்டான்... ஆள் ஓகே...
வினய் பிறந்தநாள் அண்ட் காலேஜ் பெயர் பார்த்து ஏன் ஆதவனுக்கு அவன் அவனின் அத்தை பையன் என்று தெரியலை...
கண்டு பிடிப்பான? ஆதவன் அத்தை பையன் சரசுக்கு அண்ணா தானே! ஒருவேளை ஆதவன் போல மாமா என்று கூப்பிடுறாளா?
எங்க பார்த்து இருப்பா? யோசிக்க விட்டாள் இவனுக்கு எதுவும் க்ளூ கிடைக்கும...
தென்றல் கவின் நண்பர்களா? அப்பறம் கவினும் அருவியும் கூட நண்பர்களா? தென்றல் வினய் காதல் தெரியும் என்றால், கவின் ஏன் அருவி வினையை பத்தியே பேசும் போது அமைதியா இருந்தான்?
கவின் அண்ட் அருவி பேசியதை தான் வெற்றி கேட்டு சிரிச்சுட்டு போற போல இருந்துச்சு... என்ன தான் நடந்துச்சு?