அப்போகூட "நான் உண்மை தான் சொல்றேன்" என்று பொய் சொல்ல,
"நீ இதுக்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்ட, இதழை நெருங்க சிறு இடைவெளி தான்.
தாமரை வேகமா அனைத்தும் மடை திறந்த வெல்லம் போல.. "கல்யாணம் நிறுத்த அண்ணாட்ட பேச வந்தேன்",
க்ரிஷ்க்கு எங்கு இருந்து ஆத்திரம் வந்தது தெரில. தாடையை பிடித்து இருக்க கைகள் இருகியது.
"இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம் இன்னும் உனக்கு என் மேல லவ் வரலையாடி, நான் பைத்தியம் மாதிரி நீ யாரு என்ன உன் குணம் என்னனு தெரியாம பைத்தியம் மாதிரி இங்க நிக்கறேன் உனக்கு என்ன பிடிக்கல, சொல்லு வேற யாராவது லவ் செய்றயா இல்ல கண்ணனை பிடிச்சி போச்சா.
தாமரை பொறுமை எங்கோ பறந்தது, க்ரிஷ் கன்னத்தில் அடித்துவிட்டு அழுத்துகொண்டே ஓட பார்க்கும் அவளை நெருங்க,
கேட்டதுக்கு பதில் சொல்லுடி,
சொல்லமுடியாதுடா தாமரைக்கும் ஆத்திரம், அது என்ன பழக்கம் கண்ணன் வச்சி பேசறது இவன்ட எதுக்கு சொல்லணும்.
க்ரிஷ் மனமோ கேட்கும் ஒரு முறையும் இல்லனு அவ வாயில இருந்து வராதா என்று தான் பார்த்துட்டு இருப்பான், க்ரிஷ்க்கு முதல் முறையா கண் கலங்கிடுச்சி அதை மறைக்க கூட தோணாமல், சொல்லுடி என் பேர்ல அவன் வந்ததால உனக்கு அவனை பிடிச்சி இருக்கா,
தாமரை இழுத்து பிடித்து வந்த கோபத்தை மொத்தமா அவனை அடிக்க துவங்கினாள், நடந்ததை சுருக்கமாக சொன்னாள், போட்டோ மீது வந்து ஈர்ப்பு க்ரிஷ் பேரில் கண்ணனை பார்க்கும் போது சுத்தமா வரவில்லை, முதல் சந்திப்பில் கிருஷ்ணாவை கண்டு கொண்டாள் நேரில் பார்க்கும் போது சொல்லி முடிச்சி உட்கார்ந்துதாள்.
"என்ன பாத்தா எப்படி தெரியுது என் தங்கச்சி புருஷன பாக்கறவ போல தெரியுதா, எனக்கு ஆசை இருக்கும், ஜோடியா பேசணும் ஒன்னா துணி எடுக்கணும் உங்களுக்கு நான் எடுக்கணும் எனக்கு நீங்க எடுக்கணும், எல்லாம்.... இது போல சந்தேகம் பிடிச்சவன் கூட என்னால வாழ்க்கை முழுசும் அணு அணுவா சாக முடியாது, தாமரை முகத்தை மூடி அழுக துவங்க.
க்ரிஷ்க்கு ஏதோ போல ஆனது, தாமரை தோள் மீது கை வைக்க. இப்போ என்ன குடுத்து புரூவ் செய்யினுமா, பொண்ணுகிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியாது, கைய எடுடா" என்றாள்.
"ஹே சொல்றத கேளு டி,"
"என்ன கேக்கணும் கண்ணன் கூட சேர்த்து வைக்கிறதா, இல்ல மீண்டும் சொன்னான்னு ஹாப் சாரீல இருந்து சுடிக்கு மாறனும் அதுக்கும் அப்புறம் ஒரு குத்தம் கண்டு பிடிப்பது நீ," கிருஷ்ணாக்கு ஒரே சந்தோசம் நமக்காக ஒருத்தர் அவங்க இயல்பை மாத்திக்கிறது எல்லாம் அரிது..
"ஹே அப்படி இல்ல தாமரை நான் ரொம்ப லவ் செஞ்சேண்டி பைத்தியம் போல ஆயிட்டேன் டி, சாரி இனி இது போல நடக்காது,"
"லவ் என்ட சொல்லாம என்ன எதுக்குடா டச் செஞ்ச, உனக்கு பொண்ணுக பீலிங் என்னடா தெரியும், பாத்த அன்னைக்கு இடுப்ப பிடிக்கிற, உன் இஷ்டத்துக்கு நான் என்ன பொம்மையா".
"சாரி தாமரை, நான் உரிமைல அப்படி" க்ரிஷ் திக்கி திணறினான்.
"பாரா சார்க்கு சாரி எல்லாம் சொல்ல தோணுமா அதிசையமா."
"சாரி டி லூசு போல செஞ்சிட்டேன் எனக்கு தெரில பொண்ணுங்க கிட்ட எப்படி பேசணும்னு,
தாமரை கோபத்தில் "எனக்கு நீ வேண்டா நீயே கல்யாணத்தை நிறுத்திடு" என்றாள்.
"ஹே தாமரை என்ன தண்டனை வேணும் நாலும் கொடு, இது மட்டும் பண்ணாத ப்ளீஸ்" என்றான்.
தாமரை திரும்ப திரும்ப இதே சொல்ல, க்ரிஷ்க்கு கோபம் வந்துடுச்சு. அவள் வாயை அடக்க முத்தமிட துவங்கியவன், இருவரின் உடலிலும் மாற்றம் ஏற்பட்டது, தொடக்கத்தில் திமிறிய தாமரைவும் க்ரிஷ் முத்ததுக்கு அடங்கி மொத்தமாக எடுத்துக்க அனுமதி குடுக்க, இருவர் மனமும் ஏதோ பார்ப்பது உணர்வில் க்ரிஷ் அவளை விடுவித்து சுத்தி பார்த்தவன் பக்கம் இருந்த கையிற்று கட்டிலில் தாமரைய தள்ளிவிட்டு, க்ரிஷ் நெருங்க தாமரை திருமணம் ஆகாதது அது எல்லாம் கருத்தில் இல்ல, க்ரிஷ் ஆக்ரோசமாக நெருங்க, கைகள் அதன் வேலையை பார்க்க, தாம்பத்தியத்துக்கு பாதிக்கடல் தாண்டும் வேலையில், க்ரிஷ் சுயநினைவுக்கு வந்து வேகமாக எந்திரித்து திருப்பி அமர்ந்தான், தாமரை கலைந்து இருந்த ஆடையை சரி செய்துகொண்டு இருக்கும் வேலையிலே,
"சாரி தாமரை ஏதோ ஒரு வேகத்துல உரிமை இருக்குன்னு உன் வாயில இருந்து பிடிச்சி இருக்குன்னு சொன்னதும், நிதானம் இல்லாம ஏதோ செஞ்சிட்டேன், "சாரி" க்ரிஷ் திரும்பி கூட பார்க்காமல் க்ரிஷ் வெளியே சென்று நின்று கொண்டான்.
தாமரை ஆடையை சரி செய்து, அவளை முழுவதும் குடுக்க தயாராக தான் இருந்தாள், அவளோட உணர்வுக்குயிடம் குடுத்த முதல் எல்லையே இல்லாமல் க்ரிஷ் மீது காதல் போங்க, இருந்தாலும் இவனை அடலீஸ்ட் ஒரு வாரம் ஆச்சி வச்சி செய்னும் என்று முடிவு எடுத்த தாமரை விருவிருனு வீட்டை நோக்கி போய்ட்டா.
"க்ரிஷ் உனக்கு அறிவே இல்ல இப்படி பொண்ணை பலாத்காரம் செஞ்சிட்ட, உனக்கு பனிஷ்மென்ட் குடுத்தே சாவடிக்கணும்னு போறா" என்று க்ரிஷ் முடிவே செஞ்சி தாமரை பின்னாடியே போனான், அவள் நடைக்கும் முகத்துக்கும் சம்பந்தம் இல்லாதது போல கோவமான நடை முகத்தில் சிரிப்பு, வீட்டுக்கு போய் அவ ரூம்க்கு போய்ட்டா.
தாராக்கு மனசே கேக்கல. மீராக்குட்டி பக்கம் போனாலே அவள் முகம் திருப்ப அனைத்தும் கவின் அமைதியா பாத்துட்டு தான் இருந்தான், தாரா இரவு சரியா சாப்பிடல பேருக்கு நான்கு வாய் போட்டுவிட்டு குட்டி மீராவை ஏக்கமா பாத்துட்டு போய் ரூம்ல படுத்துட்டா.
கவின் சிறிது நேரம் கழித்து குட்டியை தூக்கிக்கொண்டு ரூம்க்கு வந்தான், படுத்து இருந்த தாரா மீராவை தூக்க கை வைக்க கவின் பக்கம் திரும்பிக் கொண்டாள். இவளுக்கு என்ன செய்வதுன்னு தெரில பாப்பாவை ஏக்கமாக பார்த்துக்கொண்டு இருக்க,
கவின் குட்டியிடம் "அம்மா அழுறாங்க பழம் விட்டுடலாமா" அழுந்த முகத்தோடு இருக்கும் தாராவை பார்த்து, அனைத்தும் மறந்து கட்டிக்கொள்ள.
குழந்தைங்க இருக்க வீடுனா இப்படிதான் இருக்கும் இனி இத வச்சி நம்ம ரெண்டு பேரும் சண்டை போடக்கூடாது. ஒருமானதாக இருவரும் முடிவு எடுத்து இருக்கும் சமயம் குட்டி மீரா முதல் முறையா பாட்டிட்ட போனும், என்று அடம் பிடிக்க. கவின் தாராக்கு தான் மண்டைய பிச்சிக்கலாம் போல இருந்தது.
இப்போ எந்த பாட்டிய கூப்பிடறான்னு தெரியலயே சாரா, ரித்திகா, ரூம் தட்ட. குட்டிமீரா திரும்ப பாட்டி வேணும் வேணும் என்று சொல்ல. ஒருவேளை மீரா அத்தைய சொல்லுவா போல போ அவங்க ரூம்க்கு சொல்லிடு சாரா, ரித்திகா தூங்க போக, குட்டி மீராவிடமும், இந்த பாட்டி இல்ல பாட்டி என்று அழிச்சாட்டியம் செய்து வீட்ல இருக்க எல்லோரையும் ஒரு வழி படுத்த. க்ரிஷ் கண்ணன் வந்து நிற்க. "எப்போ பாரு பூனை குட்டி போல அடங்கரதில்ல ரித்திகா அக்கா போல" ரித்தி க்ரிஷ்ஷ பார்த்து "உனக்கும் குட்டி வரும் அப்போ பாத்துக்கறேன் டா".
ஒரு பக்கம் மல்லி தாமரை வந்து இருக்க, ஒரு ஜோடி இதான் சான்ஸ் என்று நைசா நழுவி தோட்டது பக்கம் செல்ல. அதை பார்த்த க்ரிஷ் "செமயா வாழறாங்க நமக்குனு வந்து ஒன்னு வாச்சி இருக்கு பாரு தத்தி". என்று தாமரையை பார்த்து வாய் அசைக்க.
தாமரை கண்டுக்கவே இல்ல க்ரிஷ் மேல செம கோவத்துல சுத்திட்டு இருக்க.
என்ன ஒரே சாத்தமா இருக்கு மயிலு வெளிய வர, பாட்டி என்று காட்டிக்கொண்டு கை நீட்ட. மயிலுக்கு ஏதோ ஒரு உணர்வு,
கவின் மயிலிடம் குடுக்க மயிலு பாட்டி தான் வேணுமாம், இருக்க எல்லாரையும் படுத்தி எடுத்துட்டா,
என் தங்கம் புள்ள இந்த பாட்டிய தான் தேடுனீங்களா. சரி தம்பி நான் பாத்துக்கறேன் நீங்க எல்லாம் போய் தூங்குங்க மயிலு குட்டியை தூக்கி போய் கதை சொல்லி தூங்க வைக்க.
கவின் க்ரிஷ்ஷ பார்த்து கண்ணா எங்க, அவன் ரூம்ல இருக்கான்.
சரி நாங்க தூங்க போறோம் செம டையர்ட் தாராவை பார்த்துக்கொண்டே போக.
நல்ல வசதியா போச்சி உனக்கு தாரா சொல்ல எல்லாம் என் பொண்ணு போட்ட பிளான் ரொம்பத்தான். ஒரே இரவில் விட்டது அனைத்தும் பேச துவங்கியது..
க்ரிஷ் தாமரை ரூம்க்கு உள்ள போறதுக்கு முன்னாடி கை பிடித்து
தாமரை திரும்பாமல் "கைய விடுங்க என்ன வேணும் உங்களுக்கு".
"எனக்கு ஒன்னு வேணும் கிடைக்குமா".
"அது எல்லாம் ஒன்னும் கிடைக்காது".
"சரி சாரி கொஞ்சமாவது சிரிச்சாப் போல இரு இன்னும் ரெண்டு நாள் தான் கல்யாணத்துக்கு இருக்கு,
தாமரை "சரி" சொல்லிட்டு ரூம் போய்ட்டா. இவளை எப்படி சரி செய்வதுனு சத்தியமா க்ரிஷ்க்கு புரியல.
அடுத்த நாள் சத்தம் இல்லாமல் விடிந்தது, தூங்கி எழுந்த க்ரிஷ்க்கு மனசு படபடன்னு இருக்க, தயாராகி வெளியே வரும் சமயம் குடும்பத்தில் உள்ளவர்கள் பேசுவதை கேட்டு இதயம் நின்று விடும் போல ஆக, அங்கு தாமரை விழிகள் க்ரிஷை கடித்து குதற காத்துகொண்டு இருக்க,
சுத்தம் கல்யாணம் நடந்த மாதிரிதான்.
"நீ இதுக்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்ட, இதழை நெருங்க சிறு இடைவெளி தான்.
தாமரை வேகமா அனைத்தும் மடை திறந்த வெல்லம் போல.. "கல்யாணம் நிறுத்த அண்ணாட்ட பேச வந்தேன்",
க்ரிஷ்க்கு எங்கு இருந்து ஆத்திரம் வந்தது தெரில. தாடையை பிடித்து இருக்க கைகள் இருகியது.
"இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம் இன்னும் உனக்கு என் மேல லவ் வரலையாடி, நான் பைத்தியம் மாதிரி நீ யாரு என்ன உன் குணம் என்னனு தெரியாம பைத்தியம் மாதிரி இங்க நிக்கறேன் உனக்கு என்ன பிடிக்கல, சொல்லு வேற யாராவது லவ் செய்றயா இல்ல கண்ணனை பிடிச்சி போச்சா.
தாமரை பொறுமை எங்கோ பறந்தது, க்ரிஷ் கன்னத்தில் அடித்துவிட்டு அழுத்துகொண்டே ஓட பார்க்கும் அவளை நெருங்க,
கேட்டதுக்கு பதில் சொல்லுடி,
சொல்லமுடியாதுடா தாமரைக்கும் ஆத்திரம், அது என்ன பழக்கம் கண்ணன் வச்சி பேசறது இவன்ட எதுக்கு சொல்லணும்.
க்ரிஷ் மனமோ கேட்கும் ஒரு முறையும் இல்லனு அவ வாயில இருந்து வராதா என்று தான் பார்த்துட்டு இருப்பான், க்ரிஷ்க்கு முதல் முறையா கண் கலங்கிடுச்சி அதை மறைக்க கூட தோணாமல், சொல்லுடி என் பேர்ல அவன் வந்ததால உனக்கு அவனை பிடிச்சி இருக்கா,
தாமரை இழுத்து பிடித்து வந்த கோபத்தை மொத்தமா அவனை அடிக்க துவங்கினாள், நடந்ததை சுருக்கமாக சொன்னாள், போட்டோ மீது வந்து ஈர்ப்பு க்ரிஷ் பேரில் கண்ணனை பார்க்கும் போது சுத்தமா வரவில்லை, முதல் சந்திப்பில் கிருஷ்ணாவை கண்டு கொண்டாள் நேரில் பார்க்கும் போது சொல்லி முடிச்சி உட்கார்ந்துதாள்.
"என்ன பாத்தா எப்படி தெரியுது என் தங்கச்சி புருஷன பாக்கறவ போல தெரியுதா, எனக்கு ஆசை இருக்கும், ஜோடியா பேசணும் ஒன்னா துணி எடுக்கணும் உங்களுக்கு நான் எடுக்கணும் எனக்கு நீங்க எடுக்கணும், எல்லாம்.... இது போல சந்தேகம் பிடிச்சவன் கூட என்னால வாழ்க்கை முழுசும் அணு அணுவா சாக முடியாது, தாமரை முகத்தை மூடி அழுக துவங்க.
க்ரிஷ்க்கு ஏதோ போல ஆனது, தாமரை தோள் மீது கை வைக்க. இப்போ என்ன குடுத்து புரூவ் செய்யினுமா, பொண்ணுகிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியாது, கைய எடுடா" என்றாள்.
"ஹே சொல்றத கேளு டி,"
"என்ன கேக்கணும் கண்ணன் கூட சேர்த்து வைக்கிறதா, இல்ல மீண்டும் சொன்னான்னு ஹாப் சாரீல இருந்து சுடிக்கு மாறனும் அதுக்கும் அப்புறம் ஒரு குத்தம் கண்டு பிடிப்பது நீ," கிருஷ்ணாக்கு ஒரே சந்தோசம் நமக்காக ஒருத்தர் அவங்க இயல்பை மாத்திக்கிறது எல்லாம் அரிது..
"ஹே அப்படி இல்ல தாமரை நான் ரொம்ப லவ் செஞ்சேண்டி பைத்தியம் போல ஆயிட்டேன் டி, சாரி இனி இது போல நடக்காது,"
"லவ் என்ட சொல்லாம என்ன எதுக்குடா டச் செஞ்ச, உனக்கு பொண்ணுக பீலிங் என்னடா தெரியும், பாத்த அன்னைக்கு இடுப்ப பிடிக்கிற, உன் இஷ்டத்துக்கு நான் என்ன பொம்மையா".
"சாரி தாமரை, நான் உரிமைல அப்படி" க்ரிஷ் திக்கி திணறினான்.
"பாரா சார்க்கு சாரி எல்லாம் சொல்ல தோணுமா அதிசையமா."
"சாரி டி லூசு போல செஞ்சிட்டேன் எனக்கு தெரில பொண்ணுங்க கிட்ட எப்படி பேசணும்னு,
தாமரை கோபத்தில் "எனக்கு நீ வேண்டா நீயே கல்யாணத்தை நிறுத்திடு" என்றாள்.
"ஹே தாமரை என்ன தண்டனை வேணும் நாலும் கொடு, இது மட்டும் பண்ணாத ப்ளீஸ்" என்றான்.
தாமரை திரும்ப திரும்ப இதே சொல்ல, க்ரிஷ்க்கு கோபம் வந்துடுச்சு. அவள் வாயை அடக்க முத்தமிட துவங்கியவன், இருவரின் உடலிலும் மாற்றம் ஏற்பட்டது, தொடக்கத்தில் திமிறிய தாமரைவும் க்ரிஷ் முத்ததுக்கு அடங்கி மொத்தமாக எடுத்துக்க அனுமதி குடுக்க, இருவர் மனமும் ஏதோ பார்ப்பது உணர்வில் க்ரிஷ் அவளை விடுவித்து சுத்தி பார்த்தவன் பக்கம் இருந்த கையிற்று கட்டிலில் தாமரைய தள்ளிவிட்டு, க்ரிஷ் நெருங்க தாமரை திருமணம் ஆகாதது அது எல்லாம் கருத்தில் இல்ல, க்ரிஷ் ஆக்ரோசமாக நெருங்க, கைகள் அதன் வேலையை பார்க்க, தாம்பத்தியத்துக்கு பாதிக்கடல் தாண்டும் வேலையில், க்ரிஷ் சுயநினைவுக்கு வந்து வேகமாக எந்திரித்து திருப்பி அமர்ந்தான், தாமரை கலைந்து இருந்த ஆடையை சரி செய்துகொண்டு இருக்கும் வேலையிலே,
"சாரி தாமரை ஏதோ ஒரு வேகத்துல உரிமை இருக்குன்னு உன் வாயில இருந்து பிடிச்சி இருக்குன்னு சொன்னதும், நிதானம் இல்லாம ஏதோ செஞ்சிட்டேன், "சாரி" க்ரிஷ் திரும்பி கூட பார்க்காமல் க்ரிஷ் வெளியே சென்று நின்று கொண்டான்.
தாமரை ஆடையை சரி செய்து, அவளை முழுவதும் குடுக்க தயாராக தான் இருந்தாள், அவளோட உணர்வுக்குயிடம் குடுத்த முதல் எல்லையே இல்லாமல் க்ரிஷ் மீது காதல் போங்க, இருந்தாலும் இவனை அடலீஸ்ட் ஒரு வாரம் ஆச்சி வச்சி செய்னும் என்று முடிவு எடுத்த தாமரை விருவிருனு வீட்டை நோக்கி போய்ட்டா.
"க்ரிஷ் உனக்கு அறிவே இல்ல இப்படி பொண்ணை பலாத்காரம் செஞ்சிட்ட, உனக்கு பனிஷ்மென்ட் குடுத்தே சாவடிக்கணும்னு போறா" என்று க்ரிஷ் முடிவே செஞ்சி தாமரை பின்னாடியே போனான், அவள் நடைக்கும் முகத்துக்கும் சம்பந்தம் இல்லாதது போல கோவமான நடை முகத்தில் சிரிப்பு, வீட்டுக்கு போய் அவ ரூம்க்கு போய்ட்டா.
தாராக்கு மனசே கேக்கல. மீராக்குட்டி பக்கம் போனாலே அவள் முகம் திருப்ப அனைத்தும் கவின் அமைதியா பாத்துட்டு தான் இருந்தான், தாரா இரவு சரியா சாப்பிடல பேருக்கு நான்கு வாய் போட்டுவிட்டு குட்டி மீராவை ஏக்கமா பாத்துட்டு போய் ரூம்ல படுத்துட்டா.
கவின் சிறிது நேரம் கழித்து குட்டியை தூக்கிக்கொண்டு ரூம்க்கு வந்தான், படுத்து இருந்த தாரா மீராவை தூக்க கை வைக்க கவின் பக்கம் திரும்பிக் கொண்டாள். இவளுக்கு என்ன செய்வதுன்னு தெரில பாப்பாவை ஏக்கமாக பார்த்துக்கொண்டு இருக்க,
கவின் குட்டியிடம் "அம்மா அழுறாங்க பழம் விட்டுடலாமா" அழுந்த முகத்தோடு இருக்கும் தாராவை பார்த்து, அனைத்தும் மறந்து கட்டிக்கொள்ள.
குழந்தைங்க இருக்க வீடுனா இப்படிதான் இருக்கும் இனி இத வச்சி நம்ம ரெண்டு பேரும் சண்டை போடக்கூடாது. ஒருமானதாக இருவரும் முடிவு எடுத்து இருக்கும் சமயம் குட்டி மீரா முதல் முறையா பாட்டிட்ட போனும், என்று அடம் பிடிக்க. கவின் தாராக்கு தான் மண்டைய பிச்சிக்கலாம் போல இருந்தது.
இப்போ எந்த பாட்டிய கூப்பிடறான்னு தெரியலயே சாரா, ரித்திகா, ரூம் தட்ட. குட்டிமீரா திரும்ப பாட்டி வேணும் வேணும் என்று சொல்ல. ஒருவேளை மீரா அத்தைய சொல்லுவா போல போ அவங்க ரூம்க்கு சொல்லிடு சாரா, ரித்திகா தூங்க போக, குட்டி மீராவிடமும், இந்த பாட்டி இல்ல பாட்டி என்று அழிச்சாட்டியம் செய்து வீட்ல இருக்க எல்லோரையும் ஒரு வழி படுத்த. க்ரிஷ் கண்ணன் வந்து நிற்க. "எப்போ பாரு பூனை குட்டி போல அடங்கரதில்ல ரித்திகா அக்கா போல" ரித்தி க்ரிஷ்ஷ பார்த்து "உனக்கும் குட்டி வரும் அப்போ பாத்துக்கறேன் டா".
ஒரு பக்கம் மல்லி தாமரை வந்து இருக்க, ஒரு ஜோடி இதான் சான்ஸ் என்று நைசா நழுவி தோட்டது பக்கம் செல்ல. அதை பார்த்த க்ரிஷ் "செமயா வாழறாங்க நமக்குனு வந்து ஒன்னு வாச்சி இருக்கு பாரு தத்தி". என்று தாமரையை பார்த்து வாய் அசைக்க.
தாமரை கண்டுக்கவே இல்ல க்ரிஷ் மேல செம கோவத்துல சுத்திட்டு இருக்க.
என்ன ஒரே சாத்தமா இருக்கு மயிலு வெளிய வர, பாட்டி என்று காட்டிக்கொண்டு கை நீட்ட. மயிலுக்கு ஏதோ ஒரு உணர்வு,
கவின் மயிலிடம் குடுக்க மயிலு பாட்டி தான் வேணுமாம், இருக்க எல்லாரையும் படுத்தி எடுத்துட்டா,
என் தங்கம் புள்ள இந்த பாட்டிய தான் தேடுனீங்களா. சரி தம்பி நான் பாத்துக்கறேன் நீங்க எல்லாம் போய் தூங்குங்க மயிலு குட்டியை தூக்கி போய் கதை சொல்லி தூங்க வைக்க.
கவின் க்ரிஷ்ஷ பார்த்து கண்ணா எங்க, அவன் ரூம்ல இருக்கான்.
சரி நாங்க தூங்க போறோம் செம டையர்ட் தாராவை பார்த்துக்கொண்டே போக.
நல்ல வசதியா போச்சி உனக்கு தாரா சொல்ல எல்லாம் என் பொண்ணு போட்ட பிளான் ரொம்பத்தான். ஒரே இரவில் விட்டது அனைத்தும் பேச துவங்கியது..
க்ரிஷ் தாமரை ரூம்க்கு உள்ள போறதுக்கு முன்னாடி கை பிடித்து
தாமரை திரும்பாமல் "கைய விடுங்க என்ன வேணும் உங்களுக்கு".
"எனக்கு ஒன்னு வேணும் கிடைக்குமா".
"அது எல்லாம் ஒன்னும் கிடைக்காது".
"சரி சாரி கொஞ்சமாவது சிரிச்சாப் போல இரு இன்னும் ரெண்டு நாள் தான் கல்யாணத்துக்கு இருக்கு,
தாமரை "சரி" சொல்லிட்டு ரூம் போய்ட்டா. இவளை எப்படி சரி செய்வதுனு சத்தியமா க்ரிஷ்க்கு புரியல.
அடுத்த நாள் சத்தம் இல்லாமல் விடிந்தது, தூங்கி எழுந்த க்ரிஷ்க்கு மனசு படபடன்னு இருக்க, தயாராகி வெளியே வரும் சமயம் குடும்பத்தில் உள்ளவர்கள் பேசுவதை கேட்டு இதயம் நின்று விடும் போல ஆக, அங்கு தாமரை விழிகள் க்ரிஷை கடித்து குதற காத்துகொண்டு இருக்க,
சுத்தம் கல்யாணம் நடந்த மாதிரிதான்.