14
அதற்கான வேலையை ஆகாஷ் தொடர்ந்தான்.
"சொல்லு ஆகாஷ் என்ன திடீர்னு கால் பண்ற" என்றான் ஆகாஷின் நண்பன்.
"நான் சொல்லி இருந்தேனேடா யோசிச்சி சொல்றேன்னு சொன்னியே" என்றான் ஆகாஷ்.
"எனக்கு ஓகே டா ஆனா அவன பத்திதான் தெரியும்ல சரியான அடாவடி பிடிச்சவன், எதுமே பிடிக்கொடுத்து பேசல".
"வீட்ல சொல்லிட்டியா கண்ணா?"
"அதுலாம் காலேஜ் படிக்கும் போதே ஸ்மெல் பன்னிட்டாங்க".
"என்னடா புதுசா இருக்கு இதெல்லாம் என்ட சொல்லவே இல்ல".
"ஏன்டா நீ வேற படிக்கற வயசுல மூடிட்டு இருன்னு, 3 குடும்பம் முன்னாடி நிக்க வச்சி அசிங்க படுத்திட்டாங்க டா".
ஆகாஷ் விழுந்து விழுந்து சிரிக்க "இதுக்கு தாண்டா உன்ட சொல்லல."
"சரிடா நான் அவனுக்கு கால் செஞ்சி கேட்டுப்பாக்குறேன்" சொல்லிட்டு ஆகாஷ் போன் கட் செஞ்சிட்டான். அவர்கள் ரெட்டை சகோதரர்கள். மல்லிக்கும் தாமரையும் பொருத்தமா பட அவங்க விருப்பம் கேட்க.
பெரியவன் தாமரை போல அமைதி ஆனா சின்னவன் இருக்கானே மல்லி விட மோசம் சரியான அடாவடி பிடிச்சவன். இப்போவும் அதான் செஞ்சிட்டு இருக்கான், கல்யாணத்துலாம் செஞ்சிக்க முடியாது லிவ் இன்க்கு பொண்ணு தேடறேன்னு சுத்திட்டு இருக்கான், அது தெரிஞ்ச ஆகாஷ், அவன்ட கேக்கலாம் இல்லாட்டி மெதுவா வேற மாப்பிள தேடலாம்னு யோசிச்சிட்டு. இன்னொருவனுக்கு கால் பண்ணா பிஸின்னு வந்தது.
ஆகாஷ் அப்புறம் பேசிக்கலாம்னு வச்சிட்டு ஹால்க்கு வரான்.
இப்போவும் அதே பஞ்சாயதுதான் வாணியும் மல்லியும் சண்டை போட, தாமரை ரெண்டு பேரையும் சமாதானம் படுத்த. ஆகாஷ் இவங்க போடற சண்டையை பாத்து காண்டாகி கண்டுக்காம போய் உட்காந்துட்டான். ஆகாஷ்க்கு பின்னாடி பைட் பண்ணிட்டு இருக்க.
பிஸி ஆனா நம்பனும் வீடியோ கால் செய்ய ஆகாஷ் எடுத்து ஹெட் செட் போட்டு , பேச "என்ன டா நான் சொன்னது யோசிச்சயா?".
"டேய்ய் பேமிலிலாம் செட் ஆகாதுடா எனக்கு, லிவ் இன் லைப் போலாம்னு பிளான்" அவன் சொல்லி வாய் மூடல.
"ஆகாஷ் கொஞ்சம் போன் தூக்கு" ஆகாஷும் தூக்க... அவன் தாமரையை கண் வாங்காமல் பார்க்க.
"டேய்ய் அந்த ரெட் டிரஸ் யாருடா..." ஆகாஷ் திரும்பி பார்க்க.
"டேய் அது என் பொண்டாட்டிடா ரெட் சாரீ" என்றான் ஆகாஷ் கடுப்பாக.
"சாரீ இல்லடா அது உன் பொண்டாட்டி எனக்கு தெரியும்,சுடி" என்றான் கண்கள் மின்ன.
"டேய்ய் அது என் தங்கச்சி தாமரை, "என்றான் ஆகாஷ் கடுப்பாக. நீ நினைக்கிற போல பொண்ணு இல்லடா அவ".
"மச்சான் கல்யாணம் எப்படா வச்சிக்கலாம்?" கிருஷ்ணா நக்கலாக பாத்து.
"டேய்ய் உன்னோட லீவ் இன் கனவு என்னடா ஆகுறது" என்று ஆகாஷ் மெல்லிய சிரிப்போடு கேக்க.
"டேய்ய் அதை விடு, அவகூடவே லீவ் இன்ல இருந்துக்குறேன் லைப் லாங்".
"சரி இன்னொரு தங்கச்சிய கண்ணனுக்கு பேசிடலாம்" என்றான் பொறுப்பாக தம்பி வாழ்க்கைக்காக பேசினான் கிருஷ்ணா.
கிருஷ்ணா தாமரையை பார்த்துக்கொண்டே பேச. "இருடா போன்லேயே என் தங்கச்சிய முழிங்கிராத போட்டோ அனுப்பி வைக்கிறேன் ஓகே வா".
ஆகாஷ் கண்ணனுக்கு கால் செஞ்சி... "அவன் தங்கச்சிய வீடியோ கால்ல பாத்து ஓகே சொல்லிட்டான் டா." என்றான் ஆகாஷ் சந்தோசமாக.
"டேய்ய் செட் தோசைல யாரடா, என் தேவதைய சொல்லிட்டானா? பிடிச்சி போச்சா" என்றான் பதட்டமாக.
"டேய்ய் இல்லடா மல்லி சேப்" என்றான் ஆகாஷ் சிரித்துக்கொண்டே.
கண்ணன் நிம்மதியாக.. "சரி அவ போட்டோ அனுப்பு, எவ்ளோ நாளைக்கு அந்த குட்டி பாவாடை சட்டை போட்டவளா நினைச்சிட்டு இருக்க" என்றான்.
ஆகாஷ் போன் வைத்ததும், கண்ணன் அவனது கல்லூரியில் சில நாட்களுக்கு லீவு வந்தது, ஆகாஷ் கூட வந்து நல்ல பழக்கம்.
அப்போவே மல்லிய இவனுக்கு பிடிச்சி போச்சி ஆகாஷ்ட லைட்டா அப்போவே சொல்லிட்டான். அவனும் புரிஞ்சிட்டு அவளுக்கு "மாப்பிள பாக்கும் போது, உனக்குத்தான்டா ஆனா அதுக்கு உன் அண்ணா ஒத்துக்கணும் தாமரைய கட்டிக்க", என்றான் ஆகாஷ் பெரிய இடியை இறக்கினான்.
"ஐயோ அவனுக்கு ஒரு பேட் ஹாபிட் எனக்கு பிடிக்கிறது தான் பிடிக்குது, என் மைனவா கொத்திட்டு போனா நான் என்ன செய்வேன்", என்று பதறினான் கண்ணன்.
அதனால தான் பதறிட்டான் மல்லிய பிடிச்சி போச்சினு.
வாணி வருகைக்காக இரவு காத்து இருந்தான் ஆகாஷ்.
அவள் வந்ததும் ஆகாஷ் நெருங்க "என்ன இப்போ உங்களுக்கு" என்று இடுப்பில் கையை குத்தி நின்றவளை, கிச்சி கிச்சி முட்டி சிரிக்க வைத்துக்கொண்டு இருந்தான்.
வாணி சிரித்துக்கொண்டே ஆகாஷின் கைகளை தடுக்க அது அடங்கினாதானே.
இருவரும் சிரித்து மூச்சி வாங்கி மெத்தையில் அமர, நைட் ஆயிடுச்சி
"டெய்லி ஆகும் நைட், அதுக்கு என்ன" என்றாள்.
"நீதான டி டே டைம்ல எதுமே வேண்ட்னு, சொன்ன".
"ஆமா சொன்னேன் அதுக்கு?"
"அதான் நைட் ஆயிடுச்சில".
"ஆமா அதுக்கு".
"ஹெய் புரிஞ்சிதா பேசுறாயா இல்லை, விளாடிட்டு இருக்கியா" அவளது மெல்லிடை இழுத்து அருகில் அமரவைத்தான்.
"அடிக்க தெரிஞ்சதுல இப்போ என்னவாம், பாசம்" வாணி முகத்தை திருப்ப.
"தெய்வமே உங்க பிரச்சனைக்கு இனி நான் வரல, தெய்வங்களே, விடுங்க" னு ஆகாஷ் ஆரம்பித்து காலைல நடந்ததை சொல்ல.
வாணி சிரிச்சிட்ட, "என்ன மல்லி பத்தி தெரியும், அவ கேட்டு பென்சில் குடுக்காம வேற ஒரு பொண்ணுக்கு கொடுத்துட்டேன்னு அப்படியே டெவெலப் ஆகி இங்க வந்து நிக்குது" என்று வாணி ஆர்வமா சொல்ல.
"அட ச்சை இதுக்காக அடிச்சிக்கறீங்க" என்றான் ஆகாஷ்.
"அதுல செஞ்ச சண்டை, மாமா" என்றாள் வாணி .
இப்போ வா நம்ம சண்டை போடலாம் என்றவன், வாணியை மெத்தையில் சரித்து அவளை ஆட்சி புரிய ஆரம்பித்தான் ஆகாஷ்.
நல்லவேளைனு இப்போதான் நிம்மதியா, அடுத்த பிலைட்க்கு கிளம்பி இந்தியா வர நினைத்த கிருஷ்ணனுக்கு பெருத்த ஆப்பு, வேலை கட்டாயமாக கிருஷ்ணன் செல்லும் நிலைமை, வேறு வழி இல்லாமல் கண்ணனை அனுப்பி வைத்தான் கிருஷ்ணன் வேண்டா வெறுப்பாக வந்து இறங்கினான். கடைசி நேரத்தில், ஒரு தினம் முன்பு கிருஷ்ணன் ஆசையோடு நடந்த நிகழ்வுகலெல்லாம் நினைத்தான்.
ஆகாஷ் வெளி ஊர் போக இருந்ததால்,
ஆகாஷிடம் கிருஷ்ணா வருவதாக போன் செய்து ஆகாஷ்க்கு சொல்ல.
"டேய்ய் நான் வீட்ல இருக்க மாட்டேன்டா கொஞ்ச ட்ரைனிங்க்கு வெளியே போறேன்".
"மச்சான் நான் உன்ன பாக்க வரல, சோ நீ இருந்தா என்ன இல்லனா என்ன என்று கண்ணன் சிரிக்க".
"நடத்து மச்சான், பாவம் தாமரை கொஞ்சம் இல்லை நிறைய பயந்த சுபாவம், பாத்து நடந்துக்கோ"
"சரிங்க பாசமலரே, நான் வந்து பாத்துட்டு போறேன், உங்க ஊரு திருவிழா அப்போ எங்க மூணு குடும்பத்தையும் கூட்டிட்டு வரேன் அப்போவே கல்யாணம் வச்சிக்கலாம்., இங்க வீட்ல ஒரே போர்டா எங்க ஊருக்கே வந்து செட்டில் ஆகலாம்னு இருக்கேன்" என்று சொன்ன கிருஷ்ணன். ஆகாஷ்க்கு சந்தோசம் தாங்கல, தங்கச்சிங்க தூரம் போறது கஷ்டமா இருந்தது, இருந்தாலும் நண்பர்களின் தங்கமான குணம் தெரியுது, எதுக்கு விடணும் ஆகுறது ஆகாட்டும்னு முடிவு செஞ்சிட்டு வீட்லயும், கண்ணன், மயிலு அவன் விருப்பபடி தங்கச்சிங்களுக்கு கல்யாணம் செஞ்சிவைனு சொல்லிட்டாங்க.
போகும்போது தாமரைக்கு போட்டோ அனுப்பிவைத்துவிட்டு, "இவன் கிருஷ்ணா இப்போ வருவான், இவனைத்தா உனக்கு பாத்து இருக்கேன் நான் முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமா வர பாக்குறேன் வேலை முடிச்சிட்டுன்னு" சொல்லிட்டு... கிளம்பிடறான்.
சுத்திமுத்தி பார்த்துட்டு, வாணியை தள்ளிக்கொண்டு அவர்கள் அறைக்குள் நுழைய.
"நான்தான் நேத்து சொன்னேன்ல இப்படி செய்ய கூடாதுனு" என்று வாணி முறைக்க.
"ஹெய் ஒரு வாரம் டி எப்படி இருக்க போறேன், உன்ன பிரிஞ்சி," சொல்லி கொண்டே வாணியை கட்டி பிடிக்க .
ஆகாஷின் செயல் வாணி கலவரப்படுத்த, "ப்ளீஸ் டி ஒரு டைம், ஒரு முத்தம் கன்னத்துல" என்று வாணியை சீண்ட.
"லூசு மாமா பட்டபகல்ல பேச்சை பாரு" ஆகாஷ் வாயிலேயே ஒன்னு போட்டாள்.
ஆகாஷும் அவள் வாயில ஒன்னு போட்டான். அப்படி ஆரம்பித்து, எங்கேங்கோ செல்ல.. வாணிக்கு ஒரு கட்டத்தில் முடியாமல் போக.
"மாமா போதும் டைம் ஆச்சி ட்ரெயின்க்கு" ஆகாஷ் மனசே இல்லாமல் வாணியை கட்டிப்பிடித்து திரும்ப சரிய.
ஆகாஷை ரெடி செஞ்சி அனுப்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சி வாணிக்கு.
"ரொம்ப இம்ச பண்ற மாமா" என்றாள் வாணி ஆகாஷின் பல்தடத்தை வருடிவிட்டு கொண்டு, ஒரு அடி போட்டு.
"ஒருவாரத்துக்கு தாங்கணும் இல்லை" என்றான் ஆகாஷ் .
"சரி நைட் 10 மணிக்கு வேலை முடிச்சிட்டு ரூம்க்கு வந்துடுவேன், போன் கைலயே வச்சி இரு".
"அதுலாம் முடியாது நைட் நான் பிஸியா இருப்பேன்" என்றாள் வாணி ஆகாஷை வெறுப்பேற்ற.
"அடி பின்னிடுவேன், திரும்பி வரும் போது" என்றான் ஆகாஷ் கோவமாக .
மூக்குக்கு மேல கோபம் வருது, என்று செல்லமாக ஆகாஷ் மூக்கை பிடித்து நான்கு கிள்ளி வைத்தாள்.
"என்ன திடீர்னு போன் யூஸ் பண்ணவே விடமாட்டா, எப்போ பாரு என்ட வா, என்ட பேசுனு கொலை பண்ணுவ, இதென்ன புதுசா இருக்கு" என்று சொல்லி வாணி சிதறி கிடந்த ஆடைகளை எடுத்து போர்வையால் மறைத்துக்கொண்டே அணிந்து கொண்டு இருந்தாள்.
"அதுல அப்படித்தான் நைட் வீடியோ கால் பேசலாம் ஜாலியா" என்று ஆகாஷ் கண்களை சிமிட்ட.
"பேசலாமே..." என்று வாணி சொல்ல.
ஆகாஷ் அவளை பின்னிருந்து, கட்டிக்கொண்டு, "என் செல்ல பொண்டாட்டி" என்று பின்னிருந்து வாணிக்கு முத்தம் மொத்தமாக கொடுக்க.
"கண்ணா கிளம்பு இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு ட்ரெயின்க்கு" நிறைய கொஞ்சி கெஞ்சி மிரட்டி அனுப்பி வைத்தாள் ஆகாஷையை.
இயற்கை வேளாண்மை, சிறப்பாக செய்ய ஒரு ஐந்து நாள் ஒர்க் ஷாப்க்கு கிளம்பி இருந்தான் ஆகாஷ்.
அவனை வழி அனுப்பி உள்ளே வர, தாமரை அந்த போட்டோவை பேய்ய் அரைஞ்சது போல பாத்துக்கொண்டு இருக்க. 'என்னாச்சி இவளுக்கு இப்படி உட்காந்து இருக்கா' யோசிச்சிட்டே வந்த வாணி போனை பிடிங்கி பார்க்க.
உறிதுவைத்த கோழி போல ஒருவன் இருந்தான், ஆனால் முகம் பார்க்க கிராமிய மனம் விசியது, அந்த போட்டோவை பார்த்த வாணி "பையன் உரிச்ச கோழி மாதிரி சூப்பரா இருக்கான், யாரு இது" என்று வாணி தாமரை இடம் கேட்க.
"அண்ணா அனுப்பிவச்சாங்க, அவங்க பிரிண்ட்டாம் பிடிச்சி இருந்தா கல்யாணம் செஞ்சி வைக்கிறங்களாம்".
வாணி ஆர்வமாக "உனக்கு பிடிச்சி இருக்கா?" என்று கேட்க .
தாமரை தலையை ஆட்டிவிட்டு சென்றாள். வாணி ஆகாஷ்க்கு தாமரை பதிலை சொல்ல அவனும், சந்தோசமாக வகுப்பை சொல்லிகொடுக்க தொடங்கினான். இந்த விசயம் எதுமே மல்லிக்கு தெரியாது.
அன்று மதியம் போல வந்து தரை இறங்கி, கார்ல வந்துட்டு இருந்தான், கண்ணன்.... ஊருக்குள்ள கார் போக முடியாது, மழைக்கலாம்னு ஊருக்கு வெளியவே விட்டு செல்ல.
கண்ணன் கை இல்லா பனியனோடு, பெரிய பையை மாட்டிக்கொண்டு, வெல்லைக்கார துரையை போல வந்து இறங்கினான்.
ஆனால் வந்தது கிருஷ்ணா என்றே சொல்லிக்கொண்டு இருந்தான், காரணம் ஏமாத்தி வந்து இருக்கான் கண்ணன் சோ இந்த கண்ணாமூச்சி ஆட்டம்.
அதற்கான வேலையை ஆகாஷ் தொடர்ந்தான்.
"சொல்லு ஆகாஷ் என்ன திடீர்னு கால் பண்ற" என்றான் ஆகாஷின் நண்பன்.
"நான் சொல்லி இருந்தேனேடா யோசிச்சி சொல்றேன்னு சொன்னியே" என்றான் ஆகாஷ்.
"எனக்கு ஓகே டா ஆனா அவன பத்திதான் தெரியும்ல சரியான அடாவடி பிடிச்சவன், எதுமே பிடிக்கொடுத்து பேசல".
"வீட்ல சொல்லிட்டியா கண்ணா?"
"அதுலாம் காலேஜ் படிக்கும் போதே ஸ்மெல் பன்னிட்டாங்க".
"என்னடா புதுசா இருக்கு இதெல்லாம் என்ட சொல்லவே இல்ல".
"ஏன்டா நீ வேற படிக்கற வயசுல மூடிட்டு இருன்னு, 3 குடும்பம் முன்னாடி நிக்க வச்சி அசிங்க படுத்திட்டாங்க டா".
ஆகாஷ் விழுந்து விழுந்து சிரிக்க "இதுக்கு தாண்டா உன்ட சொல்லல."
"சரிடா நான் அவனுக்கு கால் செஞ்சி கேட்டுப்பாக்குறேன்" சொல்லிட்டு ஆகாஷ் போன் கட் செஞ்சிட்டான். அவர்கள் ரெட்டை சகோதரர்கள். மல்லிக்கும் தாமரையும் பொருத்தமா பட அவங்க விருப்பம் கேட்க.
பெரியவன் தாமரை போல அமைதி ஆனா சின்னவன் இருக்கானே மல்லி விட மோசம் சரியான அடாவடி பிடிச்சவன். இப்போவும் அதான் செஞ்சிட்டு இருக்கான், கல்யாணத்துலாம் செஞ்சிக்க முடியாது லிவ் இன்க்கு பொண்ணு தேடறேன்னு சுத்திட்டு இருக்கான், அது தெரிஞ்ச ஆகாஷ், அவன்ட கேக்கலாம் இல்லாட்டி மெதுவா வேற மாப்பிள தேடலாம்னு யோசிச்சிட்டு. இன்னொருவனுக்கு கால் பண்ணா பிஸின்னு வந்தது.
ஆகாஷ் அப்புறம் பேசிக்கலாம்னு வச்சிட்டு ஹால்க்கு வரான்.
இப்போவும் அதே பஞ்சாயதுதான் வாணியும் மல்லியும் சண்டை போட, தாமரை ரெண்டு பேரையும் சமாதானம் படுத்த. ஆகாஷ் இவங்க போடற சண்டையை பாத்து காண்டாகி கண்டுக்காம போய் உட்காந்துட்டான். ஆகாஷ்க்கு பின்னாடி பைட் பண்ணிட்டு இருக்க.
பிஸி ஆனா நம்பனும் வீடியோ கால் செய்ய ஆகாஷ் எடுத்து ஹெட் செட் போட்டு , பேச "என்ன டா நான் சொன்னது யோசிச்சயா?".
"டேய்ய் பேமிலிலாம் செட் ஆகாதுடா எனக்கு, லிவ் இன் லைப் போலாம்னு பிளான்" அவன் சொல்லி வாய் மூடல.
"ஆகாஷ் கொஞ்சம் போன் தூக்கு" ஆகாஷும் தூக்க... அவன் தாமரையை கண் வாங்காமல் பார்க்க.
"டேய்ய் அந்த ரெட் டிரஸ் யாருடா..." ஆகாஷ் திரும்பி பார்க்க.
"டேய் அது என் பொண்டாட்டிடா ரெட் சாரீ" என்றான் ஆகாஷ் கடுப்பாக.
"சாரீ இல்லடா அது உன் பொண்டாட்டி எனக்கு தெரியும்,சுடி" என்றான் கண்கள் மின்ன.
"டேய்ய் அது என் தங்கச்சி தாமரை, "என்றான் ஆகாஷ் கடுப்பாக. நீ நினைக்கிற போல பொண்ணு இல்லடா அவ".
"மச்சான் கல்யாணம் எப்படா வச்சிக்கலாம்?" கிருஷ்ணா நக்கலாக பாத்து.
"டேய்ய் உன்னோட லீவ் இன் கனவு என்னடா ஆகுறது" என்று ஆகாஷ் மெல்லிய சிரிப்போடு கேக்க.
"டேய்ய் அதை விடு, அவகூடவே லீவ் இன்ல இருந்துக்குறேன் லைப் லாங்".
"சரி இன்னொரு தங்கச்சிய கண்ணனுக்கு பேசிடலாம்" என்றான் பொறுப்பாக தம்பி வாழ்க்கைக்காக பேசினான் கிருஷ்ணா.
கிருஷ்ணா தாமரையை பார்த்துக்கொண்டே பேச. "இருடா போன்லேயே என் தங்கச்சிய முழிங்கிராத போட்டோ அனுப்பி வைக்கிறேன் ஓகே வா".
ஆகாஷ் கண்ணனுக்கு கால் செஞ்சி... "அவன் தங்கச்சிய வீடியோ கால்ல பாத்து ஓகே சொல்லிட்டான் டா." என்றான் ஆகாஷ் சந்தோசமாக.
"டேய்ய் செட் தோசைல யாரடா, என் தேவதைய சொல்லிட்டானா? பிடிச்சி போச்சா" என்றான் பதட்டமாக.
"டேய்ய் இல்லடா மல்லி சேப்" என்றான் ஆகாஷ் சிரித்துக்கொண்டே.
கண்ணன் நிம்மதியாக.. "சரி அவ போட்டோ அனுப்பு, எவ்ளோ நாளைக்கு அந்த குட்டி பாவாடை சட்டை போட்டவளா நினைச்சிட்டு இருக்க" என்றான்.
ஆகாஷ் போன் வைத்ததும், கண்ணன் அவனது கல்லூரியில் சில நாட்களுக்கு லீவு வந்தது, ஆகாஷ் கூட வந்து நல்ல பழக்கம்.
அப்போவே மல்லிய இவனுக்கு பிடிச்சி போச்சி ஆகாஷ்ட லைட்டா அப்போவே சொல்லிட்டான். அவனும் புரிஞ்சிட்டு அவளுக்கு "மாப்பிள பாக்கும் போது, உனக்குத்தான்டா ஆனா அதுக்கு உன் அண்ணா ஒத்துக்கணும் தாமரைய கட்டிக்க", என்றான் ஆகாஷ் பெரிய இடியை இறக்கினான்.
"ஐயோ அவனுக்கு ஒரு பேட் ஹாபிட் எனக்கு பிடிக்கிறது தான் பிடிக்குது, என் மைனவா கொத்திட்டு போனா நான் என்ன செய்வேன்", என்று பதறினான் கண்ணன்.
அதனால தான் பதறிட்டான் மல்லிய பிடிச்சி போச்சினு.
வாணி வருகைக்காக இரவு காத்து இருந்தான் ஆகாஷ்.
அவள் வந்ததும் ஆகாஷ் நெருங்க "என்ன இப்போ உங்களுக்கு" என்று இடுப்பில் கையை குத்தி நின்றவளை, கிச்சி கிச்சி முட்டி சிரிக்க வைத்துக்கொண்டு இருந்தான்.
வாணி சிரித்துக்கொண்டே ஆகாஷின் கைகளை தடுக்க அது அடங்கினாதானே.
இருவரும் சிரித்து மூச்சி வாங்கி மெத்தையில் அமர, நைட் ஆயிடுச்சி
"டெய்லி ஆகும் நைட், அதுக்கு என்ன" என்றாள்.
"நீதான டி டே டைம்ல எதுமே வேண்ட்னு, சொன்ன".
"ஆமா சொன்னேன் அதுக்கு?"
"அதான் நைட் ஆயிடுச்சில".
"ஆமா அதுக்கு".
"ஹெய் புரிஞ்சிதா பேசுறாயா இல்லை, விளாடிட்டு இருக்கியா" அவளது மெல்லிடை இழுத்து அருகில் அமரவைத்தான்.
"அடிக்க தெரிஞ்சதுல இப்போ என்னவாம், பாசம்" வாணி முகத்தை திருப்ப.
"தெய்வமே உங்க பிரச்சனைக்கு இனி நான் வரல, தெய்வங்களே, விடுங்க" னு ஆகாஷ் ஆரம்பித்து காலைல நடந்ததை சொல்ல.
வாணி சிரிச்சிட்ட, "என்ன மல்லி பத்தி தெரியும், அவ கேட்டு பென்சில் குடுக்காம வேற ஒரு பொண்ணுக்கு கொடுத்துட்டேன்னு அப்படியே டெவெலப் ஆகி இங்க வந்து நிக்குது" என்று வாணி ஆர்வமா சொல்ல.
"அட ச்சை இதுக்காக அடிச்சிக்கறீங்க" என்றான் ஆகாஷ்.
"அதுல செஞ்ச சண்டை, மாமா" என்றாள் வாணி .
இப்போ வா நம்ம சண்டை போடலாம் என்றவன், வாணியை மெத்தையில் சரித்து அவளை ஆட்சி புரிய ஆரம்பித்தான் ஆகாஷ்.
நல்லவேளைனு இப்போதான் நிம்மதியா, அடுத்த பிலைட்க்கு கிளம்பி இந்தியா வர நினைத்த கிருஷ்ணனுக்கு பெருத்த ஆப்பு, வேலை கட்டாயமாக கிருஷ்ணன் செல்லும் நிலைமை, வேறு வழி இல்லாமல் கண்ணனை அனுப்பி வைத்தான் கிருஷ்ணன் வேண்டா வெறுப்பாக வந்து இறங்கினான். கடைசி நேரத்தில், ஒரு தினம் முன்பு கிருஷ்ணன் ஆசையோடு நடந்த நிகழ்வுகலெல்லாம் நினைத்தான்.
ஆகாஷ் வெளி ஊர் போக இருந்ததால்,
ஆகாஷிடம் கிருஷ்ணா வருவதாக போன் செய்து ஆகாஷ்க்கு சொல்ல.
"டேய்ய் நான் வீட்ல இருக்க மாட்டேன்டா கொஞ்ச ட்ரைனிங்க்கு வெளியே போறேன்".
"மச்சான் நான் உன்ன பாக்க வரல, சோ நீ இருந்தா என்ன இல்லனா என்ன என்று கண்ணன் சிரிக்க".
"நடத்து மச்சான், பாவம் தாமரை கொஞ்சம் இல்லை நிறைய பயந்த சுபாவம், பாத்து நடந்துக்கோ"
"சரிங்க பாசமலரே, நான் வந்து பாத்துட்டு போறேன், உங்க ஊரு திருவிழா அப்போ எங்க மூணு குடும்பத்தையும் கூட்டிட்டு வரேன் அப்போவே கல்யாணம் வச்சிக்கலாம்., இங்க வீட்ல ஒரே போர்டா எங்க ஊருக்கே வந்து செட்டில் ஆகலாம்னு இருக்கேன்" என்று சொன்ன கிருஷ்ணன். ஆகாஷ்க்கு சந்தோசம் தாங்கல, தங்கச்சிங்க தூரம் போறது கஷ்டமா இருந்தது, இருந்தாலும் நண்பர்களின் தங்கமான குணம் தெரியுது, எதுக்கு விடணும் ஆகுறது ஆகாட்டும்னு முடிவு செஞ்சிட்டு வீட்லயும், கண்ணன், மயிலு அவன் விருப்பபடி தங்கச்சிங்களுக்கு கல்யாணம் செஞ்சிவைனு சொல்லிட்டாங்க.
போகும்போது தாமரைக்கு போட்டோ அனுப்பிவைத்துவிட்டு, "இவன் கிருஷ்ணா இப்போ வருவான், இவனைத்தா உனக்கு பாத்து இருக்கேன் நான் முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமா வர பாக்குறேன் வேலை முடிச்சிட்டுன்னு" சொல்லிட்டு... கிளம்பிடறான்.
சுத்திமுத்தி பார்த்துட்டு, வாணியை தள்ளிக்கொண்டு அவர்கள் அறைக்குள் நுழைய.
"நான்தான் நேத்து சொன்னேன்ல இப்படி செய்ய கூடாதுனு" என்று வாணி முறைக்க.
"ஹெய் ஒரு வாரம் டி எப்படி இருக்க போறேன், உன்ன பிரிஞ்சி," சொல்லி கொண்டே வாணியை கட்டி பிடிக்க .
ஆகாஷின் செயல் வாணி கலவரப்படுத்த, "ப்ளீஸ் டி ஒரு டைம், ஒரு முத்தம் கன்னத்துல" என்று வாணியை சீண்ட.
"லூசு மாமா பட்டபகல்ல பேச்சை பாரு" ஆகாஷ் வாயிலேயே ஒன்னு போட்டாள்.
ஆகாஷும் அவள் வாயில ஒன்னு போட்டான். அப்படி ஆரம்பித்து, எங்கேங்கோ செல்ல.. வாணிக்கு ஒரு கட்டத்தில் முடியாமல் போக.
"மாமா போதும் டைம் ஆச்சி ட்ரெயின்க்கு" ஆகாஷ் மனசே இல்லாமல் வாணியை கட்டிப்பிடித்து திரும்ப சரிய.
ஆகாஷை ரெடி செஞ்சி அனுப்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சி வாணிக்கு.
"ரொம்ப இம்ச பண்ற மாமா" என்றாள் வாணி ஆகாஷின் பல்தடத்தை வருடிவிட்டு கொண்டு, ஒரு அடி போட்டு.
"ஒருவாரத்துக்கு தாங்கணும் இல்லை" என்றான் ஆகாஷ் .
"சரி நைட் 10 மணிக்கு வேலை முடிச்சிட்டு ரூம்க்கு வந்துடுவேன், போன் கைலயே வச்சி இரு".
"அதுலாம் முடியாது நைட் நான் பிஸியா இருப்பேன்" என்றாள் வாணி ஆகாஷை வெறுப்பேற்ற.
"அடி பின்னிடுவேன், திரும்பி வரும் போது" என்றான் ஆகாஷ் கோவமாக .
மூக்குக்கு மேல கோபம் வருது, என்று செல்லமாக ஆகாஷ் மூக்கை பிடித்து நான்கு கிள்ளி வைத்தாள்.
"என்ன திடீர்னு போன் யூஸ் பண்ணவே விடமாட்டா, எப்போ பாரு என்ட வா, என்ட பேசுனு கொலை பண்ணுவ, இதென்ன புதுசா இருக்கு" என்று சொல்லி வாணி சிதறி கிடந்த ஆடைகளை எடுத்து போர்வையால் மறைத்துக்கொண்டே அணிந்து கொண்டு இருந்தாள்.
"அதுல அப்படித்தான் நைட் வீடியோ கால் பேசலாம் ஜாலியா" என்று ஆகாஷ் கண்களை சிமிட்ட.
"பேசலாமே..." என்று வாணி சொல்ல.
ஆகாஷ் அவளை பின்னிருந்து, கட்டிக்கொண்டு, "என் செல்ல பொண்டாட்டி" என்று பின்னிருந்து வாணிக்கு முத்தம் மொத்தமாக கொடுக்க.
"கண்ணா கிளம்பு இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு ட்ரெயின்க்கு" நிறைய கொஞ்சி கெஞ்சி மிரட்டி அனுப்பி வைத்தாள் ஆகாஷையை.
இயற்கை வேளாண்மை, சிறப்பாக செய்ய ஒரு ஐந்து நாள் ஒர்க் ஷாப்க்கு கிளம்பி இருந்தான் ஆகாஷ்.
அவனை வழி அனுப்பி உள்ளே வர, தாமரை அந்த போட்டோவை பேய்ய் அரைஞ்சது போல பாத்துக்கொண்டு இருக்க. 'என்னாச்சி இவளுக்கு இப்படி உட்காந்து இருக்கா' யோசிச்சிட்டே வந்த வாணி போனை பிடிங்கி பார்க்க.
உறிதுவைத்த கோழி போல ஒருவன் இருந்தான், ஆனால் முகம் பார்க்க கிராமிய மனம் விசியது, அந்த போட்டோவை பார்த்த வாணி "பையன் உரிச்ச கோழி மாதிரி சூப்பரா இருக்கான், யாரு இது" என்று வாணி தாமரை இடம் கேட்க.
"அண்ணா அனுப்பிவச்சாங்க, அவங்க பிரிண்ட்டாம் பிடிச்சி இருந்தா கல்யாணம் செஞ்சி வைக்கிறங்களாம்".
வாணி ஆர்வமாக "உனக்கு பிடிச்சி இருக்கா?" என்று கேட்க .
தாமரை தலையை ஆட்டிவிட்டு சென்றாள். வாணி ஆகாஷ்க்கு தாமரை பதிலை சொல்ல அவனும், சந்தோசமாக வகுப்பை சொல்லிகொடுக்க தொடங்கினான். இந்த விசயம் எதுமே மல்லிக்கு தெரியாது.
அன்று மதியம் போல வந்து தரை இறங்கி, கார்ல வந்துட்டு இருந்தான், கண்ணன்.... ஊருக்குள்ள கார் போக முடியாது, மழைக்கலாம்னு ஊருக்கு வெளியவே விட்டு செல்ல.
கண்ணன் கை இல்லா பனியனோடு, பெரிய பையை மாட்டிக்கொண்டு, வெல்லைக்கார துரையை போல வந்து இறங்கினான்.
ஆனால் வந்தது கிருஷ்ணா என்றே சொல்லிக்கொண்டு இருந்தான், காரணம் ஏமாத்தி வந்து இருக்கான் கண்ணன் சோ இந்த கண்ணாமூச்சி ஆட்டம்.