5
வாணி ரெடி ஆயிட்டு, வச்சி இருந்தா விஷத்தை எடுத்துட்டு போறா குளியலறைக்கு, களவாணி படம் பார்த்துக் கேட்டுப் போய் இருக்கா...
"ஐயோ இந்த உயிர் இப்படி அல்ப் ஆயிசுல போக போதே" வாணிக்குக் குடிக்கவும் மனசு வரல,
"வாணி இன்னும் என்ன செய்ற சீக்கிரம் வா,கூப்பிட்றங்க உன்ன" னு வெளியே அரமிச்சிட்டாங்க கூப்பிட.
இத விட்ட அந்த கொரங்க கட்டிக்கணுமேனு ரொம்ப நேரம் யோசிச்சிட்டு, ஒருவழியா குடிச்சிட்டா.
ஒரேய முழுங்குல புல் பாட்டில் குடிச்சிட்டு, வெளியே மனமேடைக்கு வரா வாணி. ' இவளுங்க வேற என்ன வெக்க பட வைக்கிறேனென்று காண்ட ஏத்திட்டு வராளுங்க ' சுத்தி இருக்க பொண்ணுங்கள ஒரு முறை முறைக்கவும் எல்லோரும் அமைதியா ஆயிட்டாங்க.
அங்க வாசு, வாணிய வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கிறான். தாலிகட்ட இன்னும் அஞ்சி நிமிஷம்தான் இருக்கு.
' நம்ம வேஷம் சாப்பிட்டு இருக்கக் கூடாது இவனுக்கு வேஷம் வச்சி இருக்கனும், பொண்ணு மனசு புரியாத மிருகம் ' னு வாணி திட்டிட்டே உட்கார வாசு சிரிக்க, வாணி கடுப்பாக.
வாசு அடிக்கடி வாணிய ஒரு மார்க்கமா பாத்து சிரிச்சிட்டே இருக்கான்.
ஆகாஷ் அப்போதான் மண்டபத்துக்கு உள்ள வரான், குடும்பத்தோடுட, அன்னைக்கு எடுத்த சந்தன நிறம் சட்டை, வேட்டியில் வாணியைக் கவர்ந்து இழுக்க. அதை பாத்தா வாணி ' டேய்ய் எப்படி டா உனக்கு மனசு வருது, நம்மள பிடித்து இருக்குனு சொன்ன பொண்ணு கல்யாணத்துக்கு வரத்துக்கு ' மனசுல நல்லா திட்டிட்டு உட்கார்ந்து இருக்கா வாணி.
வாசு வாணி பக்கத்தில் குனிந்து, " கடைசியா பாத்துக்கோ உன் காதலனை, இனி உன்ன பாக்க கூட விட மாட்டேன் வாணி" னு வில்லத்தனமா சிரிக்க,
' அடச்சை இந்த வீனா போனவன் பேசறதை எல்லாம் கேக்கணும் னு எனக்கு தலை எழுத்து , இந்த மருந்து கலப்படம் போல, ச்சை இந்த விவஸ்தை கேட்ட விஷத்துக்குக் கூட நமக்குச் சாதகமா இல்லனு வாணி காண்டு ஆகிட்டா.
வாசுக்கு வயிறு கலக்குது திடீரென்று , அங்க அவன் பிரிண்ட்ட சொல்லிவிட்டு அவனோட அறைக்கு போறான்.
வாசு போய்ட்டு ரொம்ப நேரம் காணோம்னு மண்டபடத்துல ஒரே சலசலப்பு.
அய்யர் " எங்க பா பையன காணோம்" அவன தேடி போனவன் மட்டும் தனியா வர,
வாசு அப்பா, அம்மா " எங்க டா வாசு" னு பதறிட்டே கேக்க.
"அம்மா அவன காணோம் மா எல்லா இடத்துலயும் தேடிட்டேன்".
அப்புறம் எல்லோரும் மண்டபம் முழுவதும் அலசி தேடினாங்க வாசுதான் கிடைக்கல, மண்டபத்தையே ஒரு வழி பண்ணிட்டாங்க.
வாணி இங்க நடக்கிறத அமைதியா உட்காந்து வேடிக்கை பாத்துட்டு இருந்தால், ' போய் தொலைந்தான் டா சாமி, ஐயோ நம்ம வேற அவசரப் பட்டு விஷத்தை குடிச்சிட்டோமே வீட்டில் சொல்லிடலாமா யோசிச்சிட்டு இருக்கா அப்போ ஒரு லெட்டர் கிடைக்கிறது ஆகாஷ் கைக்கு.
"நான் வாணி ஓட சித்தி பொண்ணு தான் லவ் செய்தேன், வாணி தங்கச்சியைத் தான் நான் பொண்ணு பாக்க வந்தேன், திடீர் வாணி தான் பொண்ணு னு சொல்லிட்டீங்க.
நான் சொல்ல வந்த அப்போ யாரும் சொல்லக் கூட விடல, எனக்கு என்ன பண்றதுனு தெரில வனிதா டா போய் சொன்னா, அவ என்ன வேணா சொல்லிட்டா,
ஆனா எனக்குத் தெரியும் அவளும் என்ன லவ் பண்ற னு. நான் வனிதாவா கூட்டிட்டு போறேன் இல்ல கடத்திட்டு போறேன், அவ இல்லனா என் வாழ்க்கை இல்ல, அவளுக்கும் என்ன பிடித்து இருக்கு, அக்கா கூட பிக்ஸ் ஆச்சினு வேணா சொல்லிட்டா.
என்ன மன்னிச்சிடுங்க நா வனிதாவா கடத்திட்டு போறேன், அவளுக்கு பிடிக்குதோ இல்லையோ, அவ தான் என் பொண்டாட்டி, மயக்கத்துலயே தாலி கட்டி இருப்பேன், இப்போ நீங்க இந்த லெட்டர் படிக்கற நேரத்துல.
இப்படிக்கு இந்த சமயம் என்னை அனைவரும் வெறுக்கும் வாசுனு லெட்டர் முடிச்சி இருந்தான்.
இவனா இப்படி செய்தான்னு எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம், ஷாக் அடிச்ச குறைத்தான் எல்லோருக்கும். வாசு சத்தமாகூட பேசாத ஆளு எப்படினு யோசித்துக்கொண்டு இருக்காங்க. காதல் வீரனையும் கோழை ஆக்கும் கோழையையும் வீரானாக்கும் னு சும்மாவா சொன்னாங்க.
வாணிக்கு ஒரே நிம்மதி , ' அட பாவி என்ட சொல்லி இருந்தா நானே சேத்து வச்சி இருப்பானே டா, இவ்ளோ ட்ராமா செஞ்சிட்டயே '. வாணி வேஷம் குடிச்சதையே மறந்துட்டா.
இப்படி எல்லோரும் நெருங்கி சொந்தம், யார குறை சொல்றது யார்ட்ட சண்டை பிடிக்கிறது னு கூட தெரியாமல் எல்லோரும் மாத்தி மாத்தி மூஞ்ச பாத்துட்டு இருக்காங்க.
எல்லோரோட போகஸ் உம் வாணி பக்கம் வர.
' வாணி நடி டி, அப்போதான் நம்மள இனி கல்யாணம் செஞ்சிக்க சொல்லி டார்ச்சர் செய்ய மாட்டாங்க ' னு யோசிச்சிட்டு கீழ குனிஞ்சிகிட்டா.
வாணி பீல் பண்றதா பொருக்காத ஆகாஷ் ஓட அப்பா. பேச ஆரம்பிக்க, "இந்த குடும்பத்துல பெரிய மனுசனா ஒரு முடிவு எடுத்து இருக்கேன்".
எல்லோருக்கும் என்ன செய்றதுனு தெரில, மண்டைய மண்டைய ஆட்ட . "ஆகாஷ் போய் வாணி கழுத்தில் தாலி கட்டு". என்றார் உடனே கிளி பிள்ளை போல வாணி நோக்கிச் சிரித்துக்கொண்டே நடந்தான்.
பக்கத்தில் போய் ஜம்முனு உட்கார்ந்தான். அய்யர் அவசர மந்திரத்தை முதல இருந்து சொல்லத் தாலி கட்டி முடித்ததும்.
" என்ன டி நான் சொன்னது செஞ்சிட்டனா " னு வாணிக்கு மட்டும் கேக்கறது போல சொல்கிறான் ஆகாஷ்.
' அடப்பாவி, என்ட சொல்லி இருந்தா நானே வந்து இருப்பேன் டா, உன்ன கல்யாணம் செய்ய, வாணி இத சொல்லாத ஓவரா தலைமேல் ஏறி உட்காத்துப்பான் ' வாணி சோகமா மூஞ்சி வச்சிக்கறா.
மல்லி தான் கண்டாகிட்ட,' இவள போய் அண்ணினு கூப்பிடிடணுமா ' னு.
அந்த சமயம் பாத்து தாமரை " ஐய்ய் ஜாலி இனி ஒன்ன இருக்கலாம் மூணு பேரும் "னு சொன்ன உடனே. மல்லி தாமரை மண்டைல நாலு கொட்டு விடாமல் வச்சி "நானே கடுப்பா இருக்கேன், உன்னக்கென்ன டி ஜாலி".
ஐய் வலிக்குதே னு மண்டைய தேச்சிட்டு தாமரை அமைதியா இருந்தா.
கட்டி முடிச்சதும் , ஆகாஷ் அப்பா கண்ணன் "ஆகாஷ் போய் வாசுவைக் கண்டு பிடித்து நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வா ".
"சரி பா "னு சொல்லி ஆகாஷ் அவங்க ரெண்டு பேரையும் தேட கொஞ்ச பேர் கூட்டிட்டு போய்ட்டான்.
மயிலுக்குத்தா தலை கால் புரியல, அவர் நினச்சா பொண்ணே மருமகளை வந்துட்ட னு. அம்மா மூஞ்சில எரிற பல்பு ஆ பாத்தா மல்லிக்கு ' உன்ன சும்மா விட மாட்டேன் வாணி '
6
வாசு வனிதாவா கண்டு பிடிச்சி, கூட்டிட்டு வரதுக்குள்ள நைட் ஆயிடுச்சி.
அது வரை நாலு குடும்பமும் ஒருத்தர் மூஞ்ச ஒருத்தர் சங்கடமா பாத்துட்டு உட்காந்து இருந்தாங்க.
ஆகாஷ் கண்ணன்க்கு போன் பன்றான், வாசு கிடைச்சிட்டான்னு .
கார்ல கடத்தும் போதே அவ மயக்கத்துல இருக்கும் போது வனிதாக்கு தாலி கட்டிடன் வாசு.
ஆகாஷ் இவங்கல கூட்டிட்டு மண்டபத்துக்கு நேரா வரான், வாசு மூஞ்சி செம வீக்கம் அதை பாத்துட்டு, எல்லோரும் ஆகாஷ் தான் அடிச்சான் னு நினைச்சாங்க. ' அவன் தப்பு செஞ்சதுக்கு அடிச்சான் ' னு விட்டுட்டாங்க, ஆகாஷ் அப்பா கண்ணன் தான் ஆகாஷ் ஆ திட்டவும் வாசு ஒரு குட்டி பிளாஷ் போனான்.
மயக்கம் தேலியா சாயந்தரம் ஆயிடுச்சி எந்திரித்ததும், சூழ்நிலைய புரிஞ்சிட்டு, வனிதா அவன கழுத்துல இருக்க தாலிய பாத்துட்டு, அடி பின்னிட்டா, மூஞ்சி லாம் வெங்கிடுச்சி வாசுக்கு .
"ஆகாஷ் அண்ணா கரெக்டா வந்து தடுக்கலான, இவ என்ன கொன்னு இருப்பா" என்றான் வாசு பாவமாக.
வாணிக்கு தான் சிரிப்பு அடக்க முடியாம சிரிச்சிட்டா, எல்லோரும் வாணிய பாக்க.
"எனக்கு எந்த கஷ்டமும் இல்ல வாசு பீல் செய்யாதீங்க, என் தங்கச்சிய நல்லா பாத்துக்கோங்க. Arrange marriage இதுல நீங்க மாப்பிளயா இருந்தாலும் வேற யாராவது மாப்பிளைய இருந்தாலும் எனக்கு ப்ரோப்லேம் இல்ல " என்று சமாளித்தால் வாணி.
"எல்லோரும் வாணிக்கு எவ்ளோ தங்கமான புள்ள, அவ சேர வேண்டிய இடத்துக்கு தான் சேந்து இருக்கா" னு எல்லோரும் பேசிக்கறாங்க.
வாணி பக்கத்துல ஆகாஷ் வந்து நிக்கிறான், "எப்படி நா சொன்னதை செஞ்சிட்டானா '' னு கெத்தா வாணி தோல் மேல கை போடறான்.
வாணிக்கு ஈகோ டச் செஞ்சிட்டான், தோல் மேல போட்ட கைய யாருக்கும் தெரியாம தட்டி விடறா வாணி . " எப்படி லவ் இல்லாம பழிவாங்க இவன் இப்படி செஞ்சி இருக்கான் '' னு வாணி கரெக்ட் ஆ தப்பா புரிஞ்சிக்கிறா.
ஆகாஷ் க்கு இவ்ளோ வருஷம் இல்லாத சிண்டல்கள் எல்லாம், ஒன்ன தீத்துக்கணும் அப்புறமா வாழ்க்கையை பாத்துக்கலாம் னு நினைச்சிட்டு போறான்.
வாணி ஆகாஷ். வாசு கீர்த்தனா ஒன்ன நடந்து அவங்க அவங்க மாமியா வீட்டுக்கு போறாங்க. வாசு பேமிலி பிசினஸ் காகத்தை பக்கத்து ஊருக்கு போய் இருப்பாங்க. இப்போ அதை இந்த ஊர்லயே பண்ற பிளான்ல இங்க வந்துட்டாங்க.
வீட்ல போய் சாமி கும்பிட்டுட்டு, வாசுவும் வனிதாவும், வராங்க ஆகாஷ் வீட்டுக்கு .
தாமரை வாணிட்டா பேசிட்டே இருக்கா மல்லிக்கு தான் அது பொறுக்கல, சண்டையை ஸ்டார்ட் செய்யும் போது கண்ணன் வந்து. " மல்லி இனி சின்னப்புல மாதிரி அவ டா அடிச்சிக்காத, என்னதான் இருந்தாலும் அவ உனக்கு அண்ணி அப்படி தான் இனி கூப்பிடணும் " னு வேற அட்வைஸ் அதை கேட்டுட்டு,
' இனி அப்பா இருக்கும் போது ஒன்னும் பண்ணா முடியாது, அவர் இல்லாத அப்போ இவ வச்சி செஞ்சிக்கலாம் ' னு முடிவு செஞ்சிட்ட மல்லி.
தாமரை தான் இடை விடாம வாணிட்டா பேசிட்டு இருந்தா.
வாசு குடும்பம் வந்ததும் எல்லோரும் ஒன்ன சேந்து உட்காந்து சாப்டா ஆரம்பிக்கறாங்க. வாசுக்கு வாங்கின அடில வாய் திறக்ககூட முடில, ஜூஸ் போதும் னு ஒரு 2 டம்ளர் மெதுவா குடிச்சிட்டு, வனிதா சாப்பிடறது பாத்துட்டு இருக்கான் வாசு.
அந்த பக்கம் வாணியும், ஆகாஷ்ம் உட்காந்து சாப்டுட்டு இருக்காங்க .
திடீர் னு ஏதோ வயித்துல ஊருற மாதிரி இருக்கவும் வாணி குனிஞ்சி பாக்க, ஆகாஷ் அவனது விரல்களால், வாணியின் வெற்றிடையில் கோலம் போட்டுட்டு இருந்தான்.
வாணி ஷாக் ஆயிட்டா, வாயில போட்டு இருந்தா சாப்பாடா தூப்பவும் முடியல விழுங்கயும் முடில. அவஸ்த்தையா நெளிஞ்சிட்டு உட்காந்து இருந்தா வாணி.
வாணி நெளிவதை பார்த்த, வாணி அம்மா வந்து "என் டி நெளியற, இனி இப்படி இருக்க கூடாது அடக்க ஓடுக்காம இருக்கனும், இந்த குடும்பத்துக்கு னு ஒரு பேரு இருக்கு அட கேடுத்துடாத " என்று நல்லா டீச்சர் க்கு கிளாஸ் எடுத்துட்டு போனார் .
அத்தையின் குரலை கேட்டு கை எடுத்த ஆகாஷ் அவங்க அந்த பக்கம் போனதும், ஆகாஷை பார்த்து முறைக்க, ஆகாஷ் கண்ணாடிச்சிட்டான்.
' என்ன இவன் இப்படி பன்றான் '. அவஸ்த்தைல கண்களை அகலமாக விரிக்க.
" சீக்ரம் ரூம் க்கு வந்துடுடி, என்னால முடில இப்போவே மொத்தமா உன்ன கொள்ளை அடிக்கணும் " னு சொல்லிட்டு கை கழுவ போய்டுறான்.
"இவன் என்ன எப்படி பன்றான்", ஆகாஷ் செஞ்ச சேட்டைல, அவ விஷம் குடிச்சதையே மறந்துட்டா.
நைட் பொண்ணுங்கள இங்க வீட்ல இருக்கா சொல்லிட்டு மாப்பிளை ய ஒரு வாரத்துக்கு நைட் வெளில சொந்த காரங்க வீட்ல தங்க சொல்லிட்டாங்க. வாசு தான் அதிர்ச்சி . " என் என்னாச்சி " என்றான் பேச முடியாம.
வாசு ஓட அம்மா " இந்த மூஞ்ச வச்சிட்டு உனக்கு அது ஒன்னு தான் கொறையா, மொதல்ல இடத்த காலி பண்ணு" னு திட்டிட்டாங்க.
' ச்சை ஊரே kalaikuthu டா வாசுஉன்னை, அடக்கி வாசி ' என்று அமைதியா பக்கத்துல ஒரு சித்தப்பா வீட்ல தங்கிக்கிட்டாங்க.
ஆகாஷ் , வாசு ஒரு ரூம் ல தூங்கிட்டு இருக்கா .
மெதுவாக ஒரு ஒருவன் இருட்டில் வந்து, ஆகாஷை எழுப்ப. திடீர் னு கருப்பு உருவத்தை பார்த்த ஆகாஷ் கத்த போகும் போது, ஆகாஷ் வாயை அந்த உருவம் அடைத்தது .
வாணி ரெடி ஆயிட்டு, வச்சி இருந்தா விஷத்தை எடுத்துட்டு போறா குளியலறைக்கு, களவாணி படம் பார்த்துக் கேட்டுப் போய் இருக்கா...
"ஐயோ இந்த உயிர் இப்படி அல்ப் ஆயிசுல போக போதே" வாணிக்குக் குடிக்கவும் மனசு வரல,
"வாணி இன்னும் என்ன செய்ற சீக்கிரம் வா,கூப்பிட்றங்க உன்ன" னு வெளியே அரமிச்சிட்டாங்க கூப்பிட.
இத விட்ட அந்த கொரங்க கட்டிக்கணுமேனு ரொம்ப நேரம் யோசிச்சிட்டு, ஒருவழியா குடிச்சிட்டா.
ஒரேய முழுங்குல புல் பாட்டில் குடிச்சிட்டு, வெளியே மனமேடைக்கு வரா வாணி. ' இவளுங்க வேற என்ன வெக்க பட வைக்கிறேனென்று காண்ட ஏத்திட்டு வராளுங்க ' சுத்தி இருக்க பொண்ணுங்கள ஒரு முறை முறைக்கவும் எல்லோரும் அமைதியா ஆயிட்டாங்க.
அங்க வாசு, வாணிய வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கிறான். தாலிகட்ட இன்னும் அஞ்சி நிமிஷம்தான் இருக்கு.
' நம்ம வேஷம் சாப்பிட்டு இருக்கக் கூடாது இவனுக்கு வேஷம் வச்சி இருக்கனும், பொண்ணு மனசு புரியாத மிருகம் ' னு வாணி திட்டிட்டே உட்கார வாசு சிரிக்க, வாணி கடுப்பாக.
வாசு அடிக்கடி வாணிய ஒரு மார்க்கமா பாத்து சிரிச்சிட்டே இருக்கான்.
ஆகாஷ் அப்போதான் மண்டபத்துக்கு உள்ள வரான், குடும்பத்தோடுட, அன்னைக்கு எடுத்த சந்தன நிறம் சட்டை, வேட்டியில் வாணியைக் கவர்ந்து இழுக்க. அதை பாத்தா வாணி ' டேய்ய் எப்படி டா உனக்கு மனசு வருது, நம்மள பிடித்து இருக்குனு சொன்ன பொண்ணு கல்யாணத்துக்கு வரத்துக்கு ' மனசுல நல்லா திட்டிட்டு உட்கார்ந்து இருக்கா வாணி.
வாசு வாணி பக்கத்தில் குனிந்து, " கடைசியா பாத்துக்கோ உன் காதலனை, இனி உன்ன பாக்க கூட விட மாட்டேன் வாணி" னு வில்லத்தனமா சிரிக்க,
' அடச்சை இந்த வீனா போனவன் பேசறதை எல்லாம் கேக்கணும் னு எனக்கு தலை எழுத்து , இந்த மருந்து கலப்படம் போல, ச்சை இந்த விவஸ்தை கேட்ட விஷத்துக்குக் கூட நமக்குச் சாதகமா இல்லனு வாணி காண்டு ஆகிட்டா.
வாசுக்கு வயிறு கலக்குது திடீரென்று , அங்க அவன் பிரிண்ட்ட சொல்லிவிட்டு அவனோட அறைக்கு போறான்.
வாசு போய்ட்டு ரொம்ப நேரம் காணோம்னு மண்டபடத்துல ஒரே சலசலப்பு.
அய்யர் " எங்க பா பையன காணோம்" அவன தேடி போனவன் மட்டும் தனியா வர,
வாசு அப்பா, அம்மா " எங்க டா வாசு" னு பதறிட்டே கேக்க.
"அம்மா அவன காணோம் மா எல்லா இடத்துலயும் தேடிட்டேன்".
அப்புறம் எல்லோரும் மண்டபம் முழுவதும் அலசி தேடினாங்க வாசுதான் கிடைக்கல, மண்டபத்தையே ஒரு வழி பண்ணிட்டாங்க.
வாணி இங்க நடக்கிறத அமைதியா உட்காந்து வேடிக்கை பாத்துட்டு இருந்தால், ' போய் தொலைந்தான் டா சாமி, ஐயோ நம்ம வேற அவசரப் பட்டு விஷத்தை குடிச்சிட்டோமே வீட்டில் சொல்லிடலாமா யோசிச்சிட்டு இருக்கா அப்போ ஒரு லெட்டர் கிடைக்கிறது ஆகாஷ் கைக்கு.
"நான் வாணி ஓட சித்தி பொண்ணு தான் லவ் செய்தேன், வாணி தங்கச்சியைத் தான் நான் பொண்ணு பாக்க வந்தேன், திடீர் வாணி தான் பொண்ணு னு சொல்லிட்டீங்க.
நான் சொல்ல வந்த அப்போ யாரும் சொல்லக் கூட விடல, எனக்கு என்ன பண்றதுனு தெரில வனிதா டா போய் சொன்னா, அவ என்ன வேணா சொல்லிட்டா,
ஆனா எனக்குத் தெரியும் அவளும் என்ன லவ் பண்ற னு. நான் வனிதாவா கூட்டிட்டு போறேன் இல்ல கடத்திட்டு போறேன், அவ இல்லனா என் வாழ்க்கை இல்ல, அவளுக்கும் என்ன பிடித்து இருக்கு, அக்கா கூட பிக்ஸ் ஆச்சினு வேணா சொல்லிட்டா.
என்ன மன்னிச்சிடுங்க நா வனிதாவா கடத்திட்டு போறேன், அவளுக்கு பிடிக்குதோ இல்லையோ, அவ தான் என் பொண்டாட்டி, மயக்கத்துலயே தாலி கட்டி இருப்பேன், இப்போ நீங்க இந்த லெட்டர் படிக்கற நேரத்துல.
இப்படிக்கு இந்த சமயம் என்னை அனைவரும் வெறுக்கும் வாசுனு லெட்டர் முடிச்சி இருந்தான்.
இவனா இப்படி செய்தான்னு எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம், ஷாக் அடிச்ச குறைத்தான் எல்லோருக்கும். வாசு சத்தமாகூட பேசாத ஆளு எப்படினு யோசித்துக்கொண்டு இருக்காங்க. காதல் வீரனையும் கோழை ஆக்கும் கோழையையும் வீரானாக்கும் னு சும்மாவா சொன்னாங்க.
வாணிக்கு ஒரே நிம்மதி , ' அட பாவி என்ட சொல்லி இருந்தா நானே சேத்து வச்சி இருப்பானே டா, இவ்ளோ ட்ராமா செஞ்சிட்டயே '. வாணி வேஷம் குடிச்சதையே மறந்துட்டா.
இப்படி எல்லோரும் நெருங்கி சொந்தம், யார குறை சொல்றது யார்ட்ட சண்டை பிடிக்கிறது னு கூட தெரியாமல் எல்லோரும் மாத்தி மாத்தி மூஞ்ச பாத்துட்டு இருக்காங்க.
எல்லோரோட போகஸ் உம் வாணி பக்கம் வர.
' வாணி நடி டி, அப்போதான் நம்மள இனி கல்யாணம் செஞ்சிக்க சொல்லி டார்ச்சர் செய்ய மாட்டாங்க ' னு யோசிச்சிட்டு கீழ குனிஞ்சிகிட்டா.
வாணி பீல் பண்றதா பொருக்காத ஆகாஷ் ஓட அப்பா. பேச ஆரம்பிக்க, "இந்த குடும்பத்துல பெரிய மனுசனா ஒரு முடிவு எடுத்து இருக்கேன்".
எல்லோருக்கும் என்ன செய்றதுனு தெரில, மண்டைய மண்டைய ஆட்ட . "ஆகாஷ் போய் வாணி கழுத்தில் தாலி கட்டு". என்றார் உடனே கிளி பிள்ளை போல வாணி நோக்கிச் சிரித்துக்கொண்டே நடந்தான்.
பக்கத்தில் போய் ஜம்முனு உட்கார்ந்தான். அய்யர் அவசர மந்திரத்தை முதல இருந்து சொல்லத் தாலி கட்டி முடித்ததும்.
" என்ன டி நான் சொன்னது செஞ்சிட்டனா " னு வாணிக்கு மட்டும் கேக்கறது போல சொல்கிறான் ஆகாஷ்.
' அடப்பாவி, என்ட சொல்லி இருந்தா நானே வந்து இருப்பேன் டா, உன்ன கல்யாணம் செய்ய, வாணி இத சொல்லாத ஓவரா தலைமேல் ஏறி உட்காத்துப்பான் ' வாணி சோகமா மூஞ்சி வச்சிக்கறா.
மல்லி தான் கண்டாகிட்ட,' இவள போய் அண்ணினு கூப்பிடிடணுமா ' னு.
அந்த சமயம் பாத்து தாமரை " ஐய்ய் ஜாலி இனி ஒன்ன இருக்கலாம் மூணு பேரும் "னு சொன்ன உடனே. மல்லி தாமரை மண்டைல நாலு கொட்டு விடாமல் வச்சி "நானே கடுப்பா இருக்கேன், உன்னக்கென்ன டி ஜாலி".
ஐய் வலிக்குதே னு மண்டைய தேச்சிட்டு தாமரை அமைதியா இருந்தா.
கட்டி முடிச்சதும் , ஆகாஷ் அப்பா கண்ணன் "ஆகாஷ் போய் வாசுவைக் கண்டு பிடித்து நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வா ".
"சரி பா "னு சொல்லி ஆகாஷ் அவங்க ரெண்டு பேரையும் தேட கொஞ்ச பேர் கூட்டிட்டு போய்ட்டான்.
மயிலுக்குத்தா தலை கால் புரியல, அவர் நினச்சா பொண்ணே மருமகளை வந்துட்ட னு. அம்மா மூஞ்சில எரிற பல்பு ஆ பாத்தா மல்லிக்கு ' உன்ன சும்மா விட மாட்டேன் வாணி '
6
வாசு வனிதாவா கண்டு பிடிச்சி, கூட்டிட்டு வரதுக்குள்ள நைட் ஆயிடுச்சி.
அது வரை நாலு குடும்பமும் ஒருத்தர் மூஞ்ச ஒருத்தர் சங்கடமா பாத்துட்டு உட்காந்து இருந்தாங்க.
ஆகாஷ் கண்ணன்க்கு போன் பன்றான், வாசு கிடைச்சிட்டான்னு .
கார்ல கடத்தும் போதே அவ மயக்கத்துல இருக்கும் போது வனிதாக்கு தாலி கட்டிடன் வாசு.
ஆகாஷ் இவங்கல கூட்டிட்டு மண்டபத்துக்கு நேரா வரான், வாசு மூஞ்சி செம வீக்கம் அதை பாத்துட்டு, எல்லோரும் ஆகாஷ் தான் அடிச்சான் னு நினைச்சாங்க. ' அவன் தப்பு செஞ்சதுக்கு அடிச்சான் ' னு விட்டுட்டாங்க, ஆகாஷ் அப்பா கண்ணன் தான் ஆகாஷ் ஆ திட்டவும் வாசு ஒரு குட்டி பிளாஷ் போனான்.
மயக்கம் தேலியா சாயந்தரம் ஆயிடுச்சி எந்திரித்ததும், சூழ்நிலைய புரிஞ்சிட்டு, வனிதா அவன கழுத்துல இருக்க தாலிய பாத்துட்டு, அடி பின்னிட்டா, மூஞ்சி லாம் வெங்கிடுச்சி வாசுக்கு .
"ஆகாஷ் அண்ணா கரெக்டா வந்து தடுக்கலான, இவ என்ன கொன்னு இருப்பா" என்றான் வாசு பாவமாக.
வாணிக்கு தான் சிரிப்பு அடக்க முடியாம சிரிச்சிட்டா, எல்லோரும் வாணிய பாக்க.
"எனக்கு எந்த கஷ்டமும் இல்ல வாசு பீல் செய்யாதீங்க, என் தங்கச்சிய நல்லா பாத்துக்கோங்க. Arrange marriage இதுல நீங்க மாப்பிளயா இருந்தாலும் வேற யாராவது மாப்பிளைய இருந்தாலும் எனக்கு ப்ரோப்லேம் இல்ல " என்று சமாளித்தால் வாணி.
"எல்லோரும் வாணிக்கு எவ்ளோ தங்கமான புள்ள, அவ சேர வேண்டிய இடத்துக்கு தான் சேந்து இருக்கா" னு எல்லோரும் பேசிக்கறாங்க.
வாணி பக்கத்துல ஆகாஷ் வந்து நிக்கிறான், "எப்படி நா சொன்னதை செஞ்சிட்டானா '' னு கெத்தா வாணி தோல் மேல கை போடறான்.
வாணிக்கு ஈகோ டச் செஞ்சிட்டான், தோல் மேல போட்ட கைய யாருக்கும் தெரியாம தட்டி விடறா வாணி . " எப்படி லவ் இல்லாம பழிவாங்க இவன் இப்படி செஞ்சி இருக்கான் '' னு வாணி கரெக்ட் ஆ தப்பா புரிஞ்சிக்கிறா.
ஆகாஷ் க்கு இவ்ளோ வருஷம் இல்லாத சிண்டல்கள் எல்லாம், ஒன்ன தீத்துக்கணும் அப்புறமா வாழ்க்கையை பாத்துக்கலாம் னு நினைச்சிட்டு போறான்.
வாணி ஆகாஷ். வாசு கீர்த்தனா ஒன்ன நடந்து அவங்க அவங்க மாமியா வீட்டுக்கு போறாங்க. வாசு பேமிலி பிசினஸ் காகத்தை பக்கத்து ஊருக்கு போய் இருப்பாங்க. இப்போ அதை இந்த ஊர்லயே பண்ற பிளான்ல இங்க வந்துட்டாங்க.
வீட்ல போய் சாமி கும்பிட்டுட்டு, வாசுவும் வனிதாவும், வராங்க ஆகாஷ் வீட்டுக்கு .
தாமரை வாணிட்டா பேசிட்டே இருக்கா மல்லிக்கு தான் அது பொறுக்கல, சண்டையை ஸ்டார்ட் செய்யும் போது கண்ணன் வந்து. " மல்லி இனி சின்னப்புல மாதிரி அவ டா அடிச்சிக்காத, என்னதான் இருந்தாலும் அவ உனக்கு அண்ணி அப்படி தான் இனி கூப்பிடணும் " னு வேற அட்வைஸ் அதை கேட்டுட்டு,
' இனி அப்பா இருக்கும் போது ஒன்னும் பண்ணா முடியாது, அவர் இல்லாத அப்போ இவ வச்சி செஞ்சிக்கலாம் ' னு முடிவு செஞ்சிட்ட மல்லி.
தாமரை தான் இடை விடாம வாணிட்டா பேசிட்டு இருந்தா.
வாசு குடும்பம் வந்ததும் எல்லோரும் ஒன்ன சேந்து உட்காந்து சாப்டா ஆரம்பிக்கறாங்க. வாசுக்கு வாங்கின அடில வாய் திறக்ககூட முடில, ஜூஸ் போதும் னு ஒரு 2 டம்ளர் மெதுவா குடிச்சிட்டு, வனிதா சாப்பிடறது பாத்துட்டு இருக்கான் வாசு.
அந்த பக்கம் வாணியும், ஆகாஷ்ம் உட்காந்து சாப்டுட்டு இருக்காங்க .
திடீர் னு ஏதோ வயித்துல ஊருற மாதிரி இருக்கவும் வாணி குனிஞ்சி பாக்க, ஆகாஷ் அவனது விரல்களால், வாணியின் வெற்றிடையில் கோலம் போட்டுட்டு இருந்தான்.
வாணி ஷாக் ஆயிட்டா, வாயில போட்டு இருந்தா சாப்பாடா தூப்பவும் முடியல விழுங்கயும் முடில. அவஸ்த்தையா நெளிஞ்சிட்டு உட்காந்து இருந்தா வாணி.
வாணி நெளிவதை பார்த்த, வாணி அம்மா வந்து "என் டி நெளியற, இனி இப்படி இருக்க கூடாது அடக்க ஓடுக்காம இருக்கனும், இந்த குடும்பத்துக்கு னு ஒரு பேரு இருக்கு அட கேடுத்துடாத " என்று நல்லா டீச்சர் க்கு கிளாஸ் எடுத்துட்டு போனார் .
அத்தையின் குரலை கேட்டு கை எடுத்த ஆகாஷ் அவங்க அந்த பக்கம் போனதும், ஆகாஷை பார்த்து முறைக்க, ஆகாஷ் கண்ணாடிச்சிட்டான்.
' என்ன இவன் இப்படி பன்றான் '. அவஸ்த்தைல கண்களை அகலமாக விரிக்க.
" சீக்ரம் ரூம் க்கு வந்துடுடி, என்னால முடில இப்போவே மொத்தமா உன்ன கொள்ளை அடிக்கணும் " னு சொல்லிட்டு கை கழுவ போய்டுறான்.
"இவன் என்ன எப்படி பன்றான்", ஆகாஷ் செஞ்ச சேட்டைல, அவ விஷம் குடிச்சதையே மறந்துட்டா.
நைட் பொண்ணுங்கள இங்க வீட்ல இருக்கா சொல்லிட்டு மாப்பிளை ய ஒரு வாரத்துக்கு நைட் வெளில சொந்த காரங்க வீட்ல தங்க சொல்லிட்டாங்க. வாசு தான் அதிர்ச்சி . " என் என்னாச்சி " என்றான் பேச முடியாம.
வாசு ஓட அம்மா " இந்த மூஞ்ச வச்சிட்டு உனக்கு அது ஒன்னு தான் கொறையா, மொதல்ல இடத்த காலி பண்ணு" னு திட்டிட்டாங்க.
' ச்சை ஊரே kalaikuthu டா வாசுஉன்னை, அடக்கி வாசி ' என்று அமைதியா பக்கத்துல ஒரு சித்தப்பா வீட்ல தங்கிக்கிட்டாங்க.
ஆகாஷ் , வாசு ஒரு ரூம் ல தூங்கிட்டு இருக்கா .
மெதுவாக ஒரு ஒருவன் இருட்டில் வந்து, ஆகாஷை எழுப்ப. திடீர் னு கருப்பு உருவத்தை பார்த்த ஆகாஷ் கத்த போகும் போது, ஆகாஷ் வாயை அந்த உருவம் அடைத்தது .