ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மை டியர் சண்டக்கோழி- கதை திரி

Status
Not open for further replies.

T21

Well-known member
Wonderland writer
19 மை டியர் சண்டக்கோழி

ஐயோ வீட்ல என்ன சொல்லி சமாலிக்கிறது என்று யோசித்த கவின் கையை பிடித்த பெண் போலீஸ் சார் போட்டுக்கோங்க கை என்றாள் பிரச்சனையும் இல்லை என்று சொல்ல,

“நீ வேறமாதிரி நேரம் காலம் புரியாம” என்று புலம்பிக்கொண்டே தாராவை பார்க்க போக.

வீட்டையே நலா ஆக்கிக்கொண்டு இருந்தாள் தாரா.

வீடு போர்க்களம் போல இருக்க, தாரா செய்வதை தடுக்கும் நிலையில் கூட இல்லை, நம்ம கவிஞர் இப்படி என்று அனைவரும் குழப்பத்தில் இருக்க.

அன்றுதான் கிருஷ்ணா கண்ணன், காவியா கவிதா எல்லோரும் ஒன்றாக வந்து சொந்த ஊரில் செட்டில் ஆகணும் ஒருவழியா வந்து சேர்ந்தார்கள்.

வீடு இருக்கும் கோலம் பார்த்து, “கிருஷ் பெருசா சம்பவம் போல டா” என்று கண்ணன் சொல்ல. மாற்ற மூவரும் “எனக்கு என்னவோ கவின் மாமாக்கு சங்குனு நினைக்குறேன்”.

“எப்படி டா சொல்ற“ என்று மற்றவர்கள் கேட்க, அங்க பாரு கவின் மாமா போலீஸா இருந்துட்டு, திருடன் போல செடி கிட்ட நின்னு வீட்டை வேவு பார்க்கரார். நால்வரும் கவின் பின்னாடி போய் நிக்க.

கவின் பின்னாடி சத்தம் கேட்டு, திடீர் என்று நான்கு உருவம் பார்த்து பதறிட்டேன், “ஏன்டா நீங்க வேற, எப்போ வந்தீங்க உள்ள போகாம இங்க என்ன பண்றிங்க, உள்ள போங்க“ என்று சொல்லிவிட்டு, வீட்டை நோட்டமிட்டான் கவின்.

கிருஷ் கவின் காலை பார்த்து ”மாமா என்னாச்சி, ஒரு பைட் சீன்ல ஒருத்தன் அடிச்சிட்டானா லைட்டா ஸ்கின் கிழிஞ்சி ரத்தம் கொஞ்சம் போயிடுச்சி, தாரா வேற கால் பாத்துட்டு அழுதுட்டே போனா அதான் உள்ள போனா, திட்டுவானு பயந்துட்டு இருக்கேன்“,

கிருஷ் உள்ள என்ன நடக்குதுனு பார்க்க, அங்க நடந்த ப்ராப்லேம் வேற என்று கவின் பார்த்து சொல்ல “டேய்ய் உங்க அக்காக்கு அறிவே இல்லை டா, நா அவ்ளோ ஒர்த் இல்லைனு கூட அவளுக்கு தெரில பாரேன், கொஞ்ச நேரம் நான் ஆடுற ஆட்டத்தை பாருங்கடா“ என்று கவின் நொண்டி நொண்டி போக.

கிருஷ் ஒரு புறம் கண்ணன் ஒருபுறம் பிடித்துக்கொண்டு கூட்டிக்கொண்டு போக கவினை.

“மச்சான் டா“ என்று கவின் சொல்ல, “மாமா டா“ என்று கிருஷ் கண்ணன் சேர்ந்து சொல்ல. வீட்டில் நுழைய முதல் அனைவரும் பதறிட்டாங்க, அச்சோ கவின் இப்போதான் தாரா பாத்துட்டு முதலில் பதறிக்கொண்டு வரா.

கவின் தாரா கையை விளக்கி விட்டு சோபால அமர, தாராக்கு ஏதோ போல ஆனது, மத்தவர்கள் அவரவர் வேலை பார்க்க செல்ல தாரா மெதுவாக கவின் பக்கத்தில் வந்து “சாரி கவின்“.

“ஒன்னும் தேவ இல்ல போடி, என்ன சந்தேக பட்டவ எனக்கு வேண்டா“, நா குட் நியூஸ் சொல்லவந்தேன் அந்த தோல்பட்டைல கை போட்டு இருக்கிறத பாத்து . நான் கால பாக்கல என்று தாரா அழுக. கவின்க்கு அவ கண்ணீரை மட்டும் பார்க்க எப்போவும் பொறுக்காது, “சரி விடு“ என்று தாராவை அணைக்க.

“எவ்ளோ மாசம் ஒன்றை மாசம்தானா“ என்று கேள்வியும் அவனே கேட்டு பதிலும் அவனே சரியாக சொல்ல. தாரா வெக்கத்தோடு ஆமா என்று சொல்ல.

தாராவை கவின் தாங்கு தாங்குனு தாங்க.... கவின் சொன்னது போல பெண் குழந்தை பிறந்தது.

இந்த இடைப்பட்ட காலத்தில், கிருஷ் கண்ணன் சிறப்பாக இயற்கையை பாதுகாக்க ஒரு பெரிய இடத்தை வாங்கி விட்டு அதில் சிறப்பாக செய்துகொண்டு இருந்தார்கள்.

எல்லோரும் ஒரு ஒரு தொழிலில் சிறப்பாக இருப்பதை பார்த்துவிட்டு. மீரா சந்தோசமாக, முழு நேர வேலையாக தாரா கவின் குழந்தையை சுமந்துகொண்டே திரிந்தார், உடல் வலி எல்லாம் கொள்ளு பேத்தியை தொட்டதும், நோய்கள் எல்லாம் பறந்தது. இப்படியே நாட்கள் அதன் போக்கில் போக, குடும்பம் திருவிழா பர்த்டே, வெட்டிங் டேனு எப்போ பாரு செலிப்ரேஷன் மூட் லயே சுத்திட்டு இருந்தாங்க வீட்டில இருக்கவங்க. போகும் சமயத்தில்தான் ஆகாஷ் கண்ணனை அழைக்க, வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல, கிருஷ்ணா விளையாட்டுக்கு தான் லீவ் இன் சொல்லிட்டு திரிந்தான்,

அதுவே கிருஷ்க்கு அவனுக்கு பெரிய பிரச்சனையாக இருக்க போவது தெரியாமல்.

கிருஷ்ணா பெயரில், கண்ணன் இங்கு வந்துவிட ஒரு சத்தமில்லாத கலவரம் கண்ணன் செய்துவிட்டான்.. சென்றது தெரியாத கிருஷ் திண்டாட போறான்.

இப்போது குடும்பமே கிளம்பி ஆகாஷ் ஊருக்கு ஒரு வேன் வைத்துக்கொண்டு திருவிழாக்கு வரா.

அங்கு இருக்கும் கிருஷ்ணா, இன்னும் ஒரு 5 வருஷம் போச்சினா வேன்லாம் பாத்தாது பஸ் தான் வைக்கணும் என்று கலாய்க்க.

சாரா உடனே “அப்போ கிருஷ்ணாக்கு கல்யாணம் கேன்சல், கொஞ்சம் சீட் மிச்சம் ஆகும்“ என்று சொல்லிய மறு நொடி.

“மாதாஜி எனக்கே பலவருஷம் தேடளுக்கு அப்புறம் இப்போதான் வீடியோ கால்ல பொண்ணு கிடைச்சி இருக்கு நீவேற காரியத்தை கெடுக்காத“.

தாரா சிரித்துக்கொண்டே கவினை பார்க்க, “என்னடி லாயர் அம்மா பார்வையே சரி இல்லையே, பாப்பா பொறந்த அப்புறம் பக்கம் வந்தா ஏழு அடி தள்ளி நிப்பா இப்போ என்ன”.

“அதுலாம் அப்படித்தான்“ என்று தாரா கவின் தோலில் சாய.

“தாரா தள்ளி உட்காரு, கைல ஸ்வீட்டி கொடுத்து திரும்ப புடுங்கிற போல வேலை பாப்பா நான் நெருங்கி வந்தா”.

“அப்படிலாம் செய்யமாட்டேன் கவின்” என்று தாரா குறும்போடு சிரிக்க.

அம்மா அப்பா பேசுறது எங்க இருந்து இவங்க ஒரு வயசு குழந்தைக்கு மூக்கு வேற்குதோ தெரில வீல்னு ஒரு அழுகை தாரா மகள்.

“அம்மாட்ட பேசுனா புள்ளைக்கு பொறுக்காதே“ என்று கவின் செல்லமாக திட்டிக்கொண்டே குழந்தையை தூக்கிக்கொண்டு வந்து தாராவிடம் கொடுக்க.

குழந்தை தாராவை தட்டிக்கொண்டு, கவினை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்தது. “உன்ன போலவே ஜெராக்ஸ் வச்சி இருக்க நீ செஞ்சத எல்லாம் அகைன் என்ட செய்றா.

“நான் எங்க கவின் மாமா செஞ்சேன்“ என்று தாரா சொல்ல.

“மாமா சொல்லிட்டால என்ட மறு பேச்சி வருமா, நீ நல்லவன் என்ன யாருக்கும் தெரியாம கிள்ளி வைக்கல, கடிச்சி வைக்கல, அதுக்கு அப்புறம் நான்தான் அடிச்சேன் கிள்ளினேன்னு செல்வி அம்மாட்ட திட்டுவாங்க வைக்கல, 12 வது முடிக்கும்போது என்ன ஸ்டோர் ரூம் ல தள்ளிட்டு போய் நீ கிஸ் கொடுக்கல“ என்று கவின் சொல்லி கொண்டே போக .

“கவின் கோவத்தை கிளப்பாத, நான் லவ் சொன்னா நீ அக்ஸப்ட் செய்யல, நீ என்ன லவ் செய்றனு தெரியும் அதான் கிஸ் குடுத்தேன் அது தப்பா சொல்லுடா,” என்று தாரா மெதுவாக கவினிடம் சண்டைக்கு போக.

“யோசிச்சி பாரு, அப்போ இருந்து நல்லா படிக்கணும் ஆனந்தன் அப்பா செல்வி அம்மாக்கு மட்டும் இல்லை அத்தைங்க மாமன்களுக்கும் நா நல்ல பேர் வாங்கிக்கொடுக்க கடமை பட்டு இருந்தேன், நீ தடலாடியா அப்படி செய்யவும் மார்க் கம்மி ஆச்சி தெரியுமா, நான் எவ்ளோ பீல் பண்ணேன். நான் வேற நீ லவ் சொன்னது, கிஸ் அடிச்சத நினைச்சி தூக்கம் வேற வரல“ என்று கவின் பாவமாக முகத்தை வைத்து சொல்ல.

“எத நீ கம்மி மார்க்கா, எப்பவும் கணக்குல 100, வாங்குவான், என்னால ஒரு மார்க் கொறஞ்சி 99 வாங்கின அதுக்கேவாடா என்று தாரா முகத்தில் ஒரு அறை அறையை, அதை பார்த்த அவர்களது மகள், கவின் முகத்தில் இறங்கும் வரை அடித்து அடித்து விளையாடி கொண்டு வர தாரா மட்டும் இல்லாம குடும்பமே ரசித்து வந்தது, “தாராவை போலவே அவள் மகளும் அப்பாட்ட எவ்ளோ பாசமா விளையாடற“ னு பிறந்தது தாராவை விட வாலு என்று அர்ஜுன் ஆதி கொஞ்சி கொண்டு வர.

“மாமா வலிக்குது எப்படி அடிக்குது பாரு இந்த பிஞ்சி கையவச்சி.“

ஆதி உடனே “மாப்பிள நான் வாங்காத அடியா” ரித்திகாவை பார்த்து கண் அடிக்க, யாருக்கும் தெரியாமல் ரித்திகா கிள்ளி வைத்தாள்,

“நான்லாம் குடும்பத்துகிட்டயே அடி வாங்கிட்டேன்“ என்று ஆதி பெருமையாக சொல்ல ரித்திகா “எருமைக்கு பெருமைய பாரு என்று சொல்ல”.

“ரித்துமா டயலாக் மாத்துமா” என்று வாயை கொடுத்து, ரித்திகாட்ட அடி வாங்கிவிட்டு, ஊரு வந்ததும் அனைவரும் இறங்கி... ஆகாஷ் வீட்டை நோக்கி நடந்தார்கள்.

எங்கேஜ்மெண்ட் நடக்கறதுகான அறிகுறியே இல்லையே என்று யோசித்துகொண்டே வீட்டில் உள்ளே நுழைய, பெரிய அதிர்ச்சி கிருஷ்ணா, கண்ணன் குடும்பத்துக்கு.
 

T21

Well-known member
Wonderland writer
20

எங்கேஜ்மெண்ட் வந்ததும் துவங்கும் என்று நினைத்த கிருஷ்ணாக்கு கண்ணனுக்கு ஒரே அதிர்ச்சி, ரொம்ப வருஷம் கழிச்சி நடக்கும் சுப நிகழ்ச்சி இப்படி ஆகிடுச்சுனு ஆகாஷ் வீட்ல இருக்கவங்களுக்கு சோகம்....

அர்ஜுன் என்ன ஆச்சினு விசாரிக்கத்தான் தெரிந்தது 2 பொண்ணும் ஒரே பையன மனசுல நினைச்சி இருக்காங்கனு.....

கண்ணன் உடனே "அயோ மல்லி என்னாச்சி" நீ சந்தோஷ காதலிக்கிறயா!!!! எப்போ இருந்து என்று கண்ணன் பதற.

அவரு ஊருக்கு வந்த அப்போ பாத்தத்துல இருந்து என்று சொல்ல கண்ணனுக்கு அப்போதான் நிம்மதி, கண்ணைத் துறக்கும் முன்பு ....

ரித்திகா சாரா ஒன்றாக சேர்ந்து, உங்க பொண்ணு பண்ண தப்புக்கு குடும்பத்தோட நாங்க தான் தலை குனிஞ்சி நிக்கிறோம்,

"இப்போ என்னதான் சொல்ல வரீங்க, எங்க பொண்ணு மனசை கலைச்சது நீங்கதான்".

மாமியா இப்போவே இவ்ளோ திமிரா இருக்கா பொண்ண கட்டிகுடுக்களதுக்கு முன்னாடியே தெரிஞ்சிது சரியான ராங்கி காரிங்க" என்று மல்லி எகிற... கண்ணன் கிருஷ்ணாவை பார்க்க, அவன் கொலை வெறியோடு நின்றுகொண்டு இருந்தான்...

கண்ணன்தானே இவ்ளோ நடக்க முழு பொறுப்பு சிறப்பாக வைத்து செஞ்சதுக்கு முழு காரணம்.... கிருஷ்ணா கண்ணனை முறைக்கும் நொடி, கண்ணன் நைசாக நழுவ பார்த்தான்,

அதை பாத்துட்டு மல்லி, "நில்லுங்க கிருஷ்ணா எங்க போறீங்க, அக்காவை பாக்க வந்துட்டு என்ட எதுக்கு இப்படி நடந்துகிட்டீங்க, உங்களுக்கே இது தப்பா தெரிலயா, நீங்க என்ட சீண்டி விளாடி, ஆசைய வளத்தது யார் தப்பு என்று கண்ணனை பார்த்து கிருஷ்ணானு கூப்பிட்றத மொத்த குடும்பமும் முழிக்க,

'என்ன இவ கண்ணனை பார்த்து, கிருஷ்ணானு சொல்றா',

தாரா குழந்தை அழுறா, சமாதானம் படுத்திட்டே தாரா அங்க நடக்கும் கலவரத்தை பார்த்து இருக்க,

தாரா குழந்தைக்கு அர்ஜுன் அம்மா பேர் வச்சிட்டான் குட்டி மீரா,
பக்கத்தில் இருந்த கிருஷ்ணா, "கிருஷ்ணா மாமா தூக்கு தூக்கு" என்று சத்தம் கேட்ட திசையை மல்லி அதிர்ச்சில பார்க்க.

ஆகாஷ்க்கு ஒரு அளவுக்கு புரிஞ்சிடுச்சி இவனுங்க எதோ வேல பாத்து வச்சி இருக்கானுங்கனு, சரி அவனுங்கலே ஒரு முடிவு செஞ்சி சொல்லட்டும் நம்ம எதுக்கு நடுவுல ஆட்டத்தை கலைக்கணும்னு ஆகாஷ் எல்லோரையும் பார்க்க,

"பாப்பா தப்பா கூப்பிடற, இங்க இருக்கான் பாரு இவன் தா கிருஷ்ணா," மல்லி சொல்ல.

குடும்பமே ஒன்ன சேந்து, "இது கிருஷ்ணா இது கண்ணா" என்று சொல்ல,

"இல்ல பொய் சொல்றிங்க, எனக்கு தெரியும் இவருதான் கிருஷ்ணா, என்ட சீண்டி ஆசைய வளத்தது இவருதான்னு" கண்ணனை கை காட்ட.

"நீ சொன்னது சரிதான் இவன் தா எல்லாம் செஞ்சது ஆனா கிருஷ்ணா இல்ல இவன் கண்ணன்", என்ன நடந்தது கிருஷ்ணா நடந்ததை சொல்ல ,

தாமரை கிருஷ்ணாவை வந்த அப்போ இருந்து வச்ச கண்ணை வாங்காம பாத்துட்டு தான் இருந்தா,

"அயோ சாரி அண்ணி, அண்ணா எல்லோரும் மன்னிச்சிடுங்க இந்த அருந்த வாலுங்க பத்தி தெரிஞ்சும் இவனுங்களுக்கு வீனா சப்போர்ட் செஞ்சிட்டோம், உங்க மனச வேற கஷ்ட படுத்திட்டேன் மன்னிச்சிடுங்க" என்று சாரா, ரித்திகா சொல்ல.

"அயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணி, திடீர்னு கேட்டதும் ஆசையா வந்த உங்களுக்கு கோபம் வந்துடுச்சி விடுங்க, நடக்கறதுதான், ரெண்டு பேரும் ஒரே போல இருக்கனால குழம்பிட்டோம், ஆனா ஒரு நல்ல விஷயம் மல்லிக்கு தெரிஞ்சி இருக்கு கரெக்ட்டா சொல்லிட்டா, அவ யார காதலிச்சான்னு" ஒரு அம்மாவை மல்லிய மெச்சிக்கிட்டாங்க மயிலு.

க்ரிஷ்க்கு ஒரு எதிர் பார்ப்பு 'தாமரையும் நம்ம இப்படி கண்டு பிடிப்பாளா?' க்ரிஷ் வேகமா தாமரை பக்கம் திரும்ப, தாமரை அவன் பார்ப்பது சுதாரிச்சி வேற பக்கம் திரும்பிட்டா.

க்ரிஷ்க்கு மூஞ்சி மாறிடுச்சு, போக போக புரிஞ்சிப்பானு, மனச ஆறுதல் படுத்திட்டு, கலவரம் நடந்த இடம் இப்போது சந்தோஷத்துல நிறைஞ்சிடுச்சி, இரு ஜோடிகளும் மோதிரம் மாத்திக்கிட்டாங்க,

கண்ணா மல்லி, நல்லா நெருங்கி எதையோ காதுல பேசிட்டு இருந்தத பார்த்த க்ரிஷ், நாமும் தாமரைட ஒரு டைம் கூட பேசல, பேசுவது பேசலாம்னு திரும்பி பாத்தா, தாரா ஓட பேபி குட்டி மீராவை கொஞ்சிட்டு இருக்க,

க்ரிஷ் தாமரை பின்னாடி வந்து நிற்க, திடீர்னு தாமரைக்கு எதோ படபடப்பு, என்னன்னே சொல்ல தெரில, கொஞ்ச நேரத்துல பாத்தா, க்ரிஷ் மாமானு குட்டி சொன்னதும் தாமரை திரும்பி பார்க்க ஒரு நொடி கண்கள் கலந்தது, இருவருக்கும் மின்னல் தாக்கியது உணர்வு என்ன,

'இன்னும் கொஞ்ச நேரம் பாத்தாதான் என்ன இவளுக்கு,' க்ரிஷ் மனதில் ஓடியது, அவளது பார்வை இதமாக இதயத்தில் பரவியது.

தாமரை முன்னாடியே கிருஷ்ணாவை போட்டோல பார்க்கும் போது இருந்த உணர்வு, கண்ணா கிருஷ்ணா நான் மாறி வந்த அப்போ ஒரு ஒற்றுதல் இல்லை, உள்ளே வரும் க்ரிஷை தாமரை நல்லா கண்டு பிடிச்சிட்டா, ஆனா குழப்பம், இருவரும் ஒருவரை பிடிச்சி இருக்கு சொன்னது எதோ நெருடலாக இருந்தது, இப்போ தாமரை தெளிவு ஆயிட்டா.

இன்னும் ரெண்டு நாள்ல திருவிழா அது முடிஞ்சதும் ரெண்டு நாள்ல கல்யாணம்னு பேசி முடிச்சிட்டாங்க,

முழுசா 10 நாள் இங்கவே செட்டில் ஆகர ஐடியாக்கு வந்தாங்க,

பெரியவங்கலாம் ஒன்னா சுத்த சின்னவங்க ஒரு ரவுண்டு பார்ம் செஞ்சி சுத்திட்டு இருந்தாங்க,

என்னதான் பேசுவாங்கனு தெரில, அங்க ரூம்ல மல்லி மிட் நைட்ல தொனத்தொனன்னு கண்ணனுக்கு பேசிட்டு இருந்தா, தாமரைக்கு தூக்கமே வரல, அமைதியா மொட்டை மாடிக்கு போய்டுலாம்னு ஒரு தலைகாணி பெட்ஷீட் எடுத்து, வெளிய வரா,

அங்கு க்ரிஷ், கண்ணன் தொல்லை தாங்கம, தூக்கம் கேட்டுச்சு தலைவலி வந்தது மட்டும்தான் மிஞ்சியது, யார்ட்டயாவது வேற ரூம்க்கு போனும்னு நினைச்சிட்டு இவன் வரவும் தாமரை வரவும், நேர்கோட்டில் இருவர் விழிகளும் சந்திக்க,

இந்த முறை சற்று நீண்டது, முதலில் தாமரை தெளிந்து திரும்பி ரெண்டு எட்டு க்ரிஷ் பாத்துட்டே வெக்கம் அடி எடுத்து வைக்கல, "க்ரிஷ் பேசறதுக்கு நல்ல வாய்ப்பு சுத்தி யாரும் இல்ல, இவ தங்கச்சி பரவால, கண்ணாட்ட எவ்ளோ ஆசையா பேசறா ஆனா இந்த பொண்ணுக்கு ஒருவேளை கண்ணன் முன்னாடி வந்ததால் அவனை பிடிச்சி போச்சா, ஒரு குழப்பம் தோன்றி, ச்சை அப்படி இருந்தா இந்த பொண்ணு முன்னாடியே சொல்லி இருப்பாள், மோதிரம் போடும் போதுகூட கை அப்படி நடுங்குச்சி, நான் டச் செஞ்சது பிடிக்கலையா, இல்ல என்னவே பிடிக்கலயா?, குழம்பரத விடுனு அலைபாய்ந்த அவன் மனதை கிருஷ்ணா அடக்கி விட்டு,

"எனக்கு தைலம் வேணும் தலை பயங்கரமா வலிக்குது," ஒரே தொல்லை கீச் கீச்னு உள்ளே நடக்கும் அலைபேசி காதலை சொல்ல,

தாமரை சிரித்து விட்டாள், "அழகா சிரிக்கிறீங்க, வெள்ளி சொம்பு உருட்டி விட்டது போல" தாமரை குணத்துக்கு நேர் எதிர் என்று புரிந்து கொண்டாள், 'பொழுது போக்குக்கு பஞ்சம் இருக்காது'.

திரும்பி நின்று இருந்த தாமரை வேகமா கிட்சன்க்கு போய் சூடா ஒரு டீ போட்டு வந்து குடுத்து, ரூம்க்கு போய் டேப்லெட் சுடுதண்ணி எடுத்து வந்து குடுக்க,

க்ரிஷ்க்கு சாரா ஞாபகம்தான், எல்லோரும் ஸ்ட்ராங்கா இருந்தாலும் அழுது புலம்பிட்டு சார்தா எல்லோருக்கும் சேவை செய்வாங்க ஒடம்பு சரி இல்லனா,

தாமரை குடிச்சி முடிக்கற வரை க்ரிஷ் பக்கத்துல நின்னுட்டு இருந்தா, "வா போறேன்னு" மெதுவா சொல்லிட்டு போக,

தாமரை, எனக்கு வேற ரூம் கிடைக்குமா, தலையை அடித்துவிட்டு முன்னே நடந்தாள்,

தாமரைக்கு தனியே ரூம் இருந்தாலும் எப்பவும் மல்லி ரூம்ல தான் என் நேரமும் இருப்பா, க்ரிஷ்ஷ கொண்டு போய் மல்லி ரூம்ல விட்டுட்டு, வெளிய வரும் சமயம்,

"தாமரை தைலம் இருக்கா?, பூசிட்டு படுத்தா இன்னும் பெட்டரா இருக்கும்னு தோணுது",

தாமரை மண்டைய மண்டைய ஆட்டிட்டு, அவ தைலம் எடுத்து வந்து குடுக்க, க்ரிஷ் பூச தெரியாம கண்ணுல பூசிக்கிட்டான்,

"அச்சோ எரியுது," னு க்ரிஷ் எரிச்சல்ல அலறிட்டான்.

'அயோ இவரு கத்திட்டு இருகாங்க, நம்ம வேற ரூம்ல தனியா இருக்கோம் தப்பா நினைச்சீப்பாங்க, தாமரை வேகமா போயி க்ரிஷ் வாயை மூட,

"எதுக்கு கத்தரீங்க தைலம் தான இருங்க கொஞ்ச நேரத்துல சரியா போய்டும், யாராவது ஒன்னா பாத்தா பிரச்சனை ஆய்டும், க்ரிஷ் பளிச்சின்னு விலகி இருந்த தாமரை இடையை பார்த்து கை பரபரத்தது ஒரு முறையாவது கிள்ளி பாத்துட்டுனும், சிவக்குது" க்ரிஷ் மனம் கண்ட மேனிக்கு யோசிக்க.

'க்ரிஷ் கண்ட்ரோல் டா, இதுலாம் சரி இல்ல'

"சரி நான் கத்தலை நீ தைலம் தேச்சி விடு," தாமரைக்கு வேறு வலியும் இல்ல, பூச தெரியாம திரும்ப பூசிக்கிட்டா திரும்ப சத்தம் போட்டுடுவார், தைலம் பூசிட்டு சீக்கிரமா மல்லி ரூம்க்கு போய்டணும்.

க்ரிஷ் பக்கம் உட்காந்து, மெதுவா தேய்த்துவிட,

'பேர் மட்டும் இல்ல இவளும் ரொம்ப மேன்மை லோட்டஸ் போல, கை ரொம்ப சாப்ட்டா இருக்கு, கொஞ்ச நேரம் தாமரை மசாஜ் செஞ்சி விட, க்ரிஷ்க்கு தாவலி போய் ஒரே கிறக்கம் சற்று முன்பு பார்த்த அவளது இடை இதயத்தில் புகுந்து இம்சை செய்ய தாமரை தைலம் தேய்த்து விடுவதில் கவனமா இருக்க, கட்டி இருந்த சிவப்பு தாவனிக்கு எடுப்பா அவளது இடை கலர் கொஞ்சம் பளிச்சுனு தெரிய, க்ரிஷ் அவன் கட்டுப்பாட்டை மீறி, தாமரை இடையை பிடித்து கிள்ளிவைக்க.

தாமரைக்கு எங்கு இருந்து கோபம் வந்துச்சினு தெரில ஒரே அரை கிருஷ்ணாவை,

க்ரிஷ்க்கு அதுக்கு மேல கோபம் வரும், தாமரையை அடிச்சிட்டு வெளிய போறதுக்கு முன்னாடி க்ரிஷ் டோரை சாத்திட்டு, என்னாடி நினைச்சிட்டு இருக்க, நானும் ரெண்டு நாளா பாத்துட்டு இருக்கேன் முகத்தை திருப்ப, என்ன கண்ணா மூஞ்சி தான் நல்ல இருக்கா, என் மூஞ்சி நல்லா இல்லையா க்ரிஷ் அவனது ஆக்ரோசமான முகத்தை காண்பிக்க தாமரை அவனது கோபத்தை பார்த்து வெட் வெடத்தாள்,....
 

T21

Well-known member
Wonderland writer
21 மை டியர் சண்டக்கோழி

தாமரை சுவற்றோடு பல்லி போல ஒட்டி நின்றாள். "என்னாடி நானும் பாத்துட்டு இருக்கேன், கண்ணன் ட பேசுற என்ட பேசமாட்டன்ற, என்ன ஒன் சைடு லவ்வா உனக்கு, அப்படி எதாவது இருந்தா அழிச்சிடு, நீ எனக்குத்தான் புரியுதா, எனக்கு சொந்தமானவ நீ, அப்படித்தான் டச் செய்வேன், இப்போ அடி பாக்கலாம், தாமரை இடையை பிடித்து நன்கு அழுத்தி விட்டுட்டான் க்ரிஷ்,

"வலிக்குது" கதறிட்டா,

"வெளிய போ" க்ரிஷ் வாசல் பக்கம் கை காட்ட, தாமரை அழுதுட்டே போய்ட்டா, தாமரை நடுங்கிக்கொண்டே உள்ளே போனாள்.

இங்கு வாணி காலில் விழாத குறைதான் ஆகாஷை சமாதானம் படுத்த சுத்தமா முடில அவளால,

"அங்க ஒருத்தன் கேன பையன் புது பொண்டாட்டி கால் பண்ணுவாளா மாட்டாளானு ராத்திரி பூராம் தவிச்சிட்டு இருப்பான், இவ இங்க ராணி மாதிரி ஒய்யாரமா தெரிஞ்சிட்டு இருப்பா" வந்த மொத்த கோவத்தையும் காட்டிட்டு ஆகாஷ் கீழ போய் படுத்துட்டான்.

"உங்க பெட் நீங்க படுங்க நான் கீழ படுத்துக்குறேன்" வாணி சொன்னது இன்னும் வெறியை ஏற்றி விட்டது ஆகாஷ்க்கு.

"என்ன பிடிக்காத உன்ன கல்யாணம் செஞ்சதுக்கு, நான் மொட்டை பயலாவே இருந்து இருக்கலாம், இப்போகூட அப்படிலாம் இல்ல மாமா நானும் லவ் அப்போ செய்யலனாலும் இப்போ செய்றேன்னு சொல்லுவான்னு பாத்தா, உங்களது என்னதுன்னு பிரிச்சி பேசற, இனி ஒரு முறை என்ட பேசினாலும் இங்க நடக்கறது வேற, ஒழுங்கா அக்கையே படு" சொல்லிட்டு ஆகாஷ் தூங்க போய்ட்டான்.

மல்லி, கண்ணன் எல்லையே இல்லாம எத பேசுறோம் என்ன பேசுறோம்னு ஒன்னும் தெரியாம பேச்சி தொடர்ந்துட்டே போது,

க்ரிஷ் கோவமா முகத்தை வைத்துக்கொண்டு தாமரையை நெருங்கி நின்றான்.

"அரைகொறையா டிரஸ் செய்ய வேண்டியது, நாங்க பாத்துட்டோம் தொட்டுட்டோம்னு குதிக்க வேண்டியது", க்ரிஷ் அவன் பக்கம் நியாம் சொல்லி திட்டிட்டு இருக்க.

தாமரைக்கு மனபாரம் ஏறி போனது, வெறும் போட்டோ பாத்து, வந்த கனெக்சன் இன்னும் அவளால நம்ப முடியல. எனக்கு அவன் தம்பிய பிடிச்சி இருக்கு, ஒன் சைடு லவ்னுலாம் ஆத்திரத்துல சொல்லி தாமரைய, ரொம்பவே கஷ்ட படுத்திட்டான், க்ரிஷ் மனசுல பெருசா வச்சிட்டு சொல்லல, இனியாவது அவ என் கூடவும் பேசுவலானு, ஒன்னு கொளுத்தி போட்டான், அது தாமரையை வாட்டி வதக்கியது.

என்ன இவரு இப்படி பேசறாருன்னு வெதும்பி போய் மல்லி பக்கத்தில் படுத்தாள், அவர்கள் காதல் பேச்சி இன்னும் முடிந்த பாடில்லை,

"மல்லி எனக்கு தூக்கம் வருது, கொஞ்சம் மெதுவா பேசு, இல்லனா வெளிய போய் நேரா பேசிட்டுவா பக்கத்து ரூம் தான" னு கொஞ்சம் சத்தமா பேசிடறா.

மல்லிக்கு ஒரு மாதிரி ஆகிடுது, சட்டுனு போன் கட் செஞ்சிடறா, தாமரைக்கு இப்போ செஞ்சது அதிகபடினு தெரிஞ்சும் அவ எந்த ரியாக்ஸனும் குடுக்காம தூங்க ட்ரை பண்றா, ஆனா க்ரிஷ் ஓட ஒரு ஒரு வார்த்தையும் ஈட்டி போல இதயத்தை பிளந்து, உதிரம் கொட்டியது,

'மல்லி உன்னோட சந்தோசம், தாமரைக்கு இடைஞ்சலா போயிடுச்சி, இனி போன் பேசக்கூடாது, நாள் புரா நின்னுட்டு இருந்ததுல, தாமரை கொஞ்சம் சோர்ந்து போய்ட்டா",

இங்கு க்ரிஷ், இனி வச்சி செய்றேன், க்ரிஷ் ஆட்டம் தொடரும், என்னவே அடிச்சிட்டாளா, கல்யாணத்துக்குள்ள கதற விடுறேன் உன்ன... என்று சபதம் எடுத்துட்டு இருக்கான் க்ரிஷ். பாதி கோவம் நாலும் பாதி விளாட்டுக்கு செய்ய போறான் ஆனா, க்ரிஷ் ஒன்னு மறந்துட்டான் பேர் மட்டும் பூவுக்கு வைக்கிறது இல்ல, அவ மனசு அதைவிட மென்மை என்று.

அடுத்த நாள் அனைவரும் தயாராகி, திருவிழா மற்றும் கல்யாணத்துக்கு தேவையான துணி எடுத்துட்டு வர கிளம்பிட்டாங்க.

ஆகாஷ் வாணிட்ட முகம் காமிக்காம சாதாரணமா தான் பேசறாரு,

மீரா மட்டும் வீட்டில் இருக்க முடிவு செய்ய, அவர் உடல் நிலை கருதி யாரும் வற்புறுத்தல,

வேனில் ஒருவழியா ஏறிட்டாங்க, குட்டி மீரா ஒரே அழுகை... க்ரிஷ் அவளை தூக்கி அழுகையை அடக்க முயற்சி செய்துகொண்டு இருந்தான். சரியான அராத்து தாராவை விட மோசம்... தாமரை ஒரு ஓரத்தில் உட்காந்து கிருஷ்ணாவை மிரட்சியோடு பார்த்துக்கொண்டு இருந்தாள்.

க்ரிஷ் தாமரை பக்கம் போய் உட்கார்ந்து, "என்னடி மொறச்சிட்டு இருக்க? என்ன விஷயம்? என்ன கழுத்தை நெறிச்சி கொல்லலாம்னு பிளான் போட்டுட்டியா",

"ஐயோ இல்லங்க" தாமரை ஒரு பதட்டத்தோட பேச. 'தாவணி போட்டாதான் திட்டரார்ன்னு சுடி போட்டாலும் திட்டரார் நான் என்னதான் செய்ய'

"பாத்தா அப்படி தெரிலயே, இன்னைக்கு கொஞ்சம் தினுசா தெரியற, ஹாப் சாரீ கட்டாம என்ன புதுசா சுடிதார் போட்டு இருக்க என்ன விஷயம், ஹாப் சாரீல என்ன மயக்க முடில, அதனால புது அவதாரமா?"

"இல்லங்க நான் எதுக்கு உங்கள மடக்கணும், அது போல பொண்ணு இல்ல நான்" சொல்லும்போதே பேச்சில் ஒரு அதிர்வு கண்களில் நீர், க்ரிஷ்க்கு ஒரு மாதிரி ஆயிடுச்சி இருந்தாலும், அவளை சீண்டிட்டு இருக்க அவனுக்கு ரொம்ப பிடிச்சிப்போச்சு.

க்ரிஷ்ட இருக்குற ஒரு கெட்ட குணம் அவனுக்கு ரொம்ப பிடிச்சி இருந்தா மத்தவங்க ஹுர்ட் ஆனாலும் பரவால்லான்ற ரேஞ்சுக்குத்தான் சுத்திட்டு இருப்பான்.

"போதும் எதுக்கு இப்போ அழுது சீன் போடுற, அப்புறம் என் குடும்பமே சேந்து என்ன மொத்தி எடுப்பாங்க" தாமரை வரவிருக்கும் கண்ணீரை கையில் துடைச்சிட்டு ஜன்னல்ல வேடிக்கை பார்க்க,

'இவ என்ன, என்னை ஆசையா ஒரு பார்வைகூட பாக்க மாட்டிங்கிறா என்ன பிடிக்கலயா' இன்னைக்கு எப்படியாவது அவ வாயில இருந்து உங்களை பிடிச்சி இருக்குன்னு வார்த்தை வாங்கிடணும், அத கிளீயர் செஞ்சிக்கணும், பிடிச்சவங்க டச் செஞ்சா கோவம் வராதுல்ல, செஞ்சி பாத்துடலாம் விபரீதமாக க்ரிஷ் விளையாட துவங்க, தாமரை காதல் கொண்ட மனதை க்ரிஷ் பொசுக்கிவிட்டு தான் வந்தான்.

தாராவின் குழந்தை மீரா தாமரையிடம் தாவியது, கை நீட்டி குட்டியை தூக்க வந்த கை அந்தரத்தில் நின்றது, 'அவங்க கிட்ட சொல்லாம தூக்கினா திட்டுவாங்க' க்ரிஷ்சை தயக்கமாக பார்த்தாள்,

"என்னடி பார்வை அதான் என் தங்கம் வருது இல்ல, தூக்க கூட யோசிக்கற சரியான பட்டிக்காடு".

தாமரைக்கு ஏதோ போல ஆனது, 'இவரு என் நம்மள திட்டிட்டே இருக்காரு, ஒரு வேல பிடிக்கலயா?' இப்படியே இவள் குழம்பிக்கொண்டு இருக்க, குட்டி மீரா தாமரை முகம் முழுவதும் முத்தம் கொடுத்துக்கொண்டு இருக்க,

'க்ரிஷ் பக்கம் உட்காந்து, இந்த குட்டி மீரா நான் செய்யவேண்டியத செஞ்சி எனக்கு வெறுப்பு ஏத்திட்டு' மாமனின் இனத்தை கண்டு கொண்ட குட்டி, தனது வருங்கால அத்தைக்கு முத்தம் குடுத்து குடுத்து க்ரிஷ்வை வெறுப்பேற்றியது.

"ஏன்டி குட்டிவாலு எதுக்கு என்ன வெறுப்பேத்திட்டு இருக்க இப்போ".

குட்டி மீரா தாமரை பார்த்து பாவமா அதனின் குட்டி ரோஜா மொட்டு இதழை பிதுக்கி அழுக துவங்க,

"ஒன்னு இல்லடா தங்கம் மாமாவை அடிச்சிடலாம் சரியா," சமாதானம் படுத்திக்கொண்டே.

"பெரியவங்க கிட்டதான் எப்படி பேசணும்னு உங்களுக்கு தெரில குழந்தை கிட்ட கூடவா பேச தெரியாது" சைடு கேப்ல சான்ஸ் கிடைக்கவும் தாமரை ஒரு வேகத்துல திட்டிட்டா,

"என்னாடி கொலுப்பு கூடி போச்சா" தாமரைக்கும் சீட்க்கும் நடுவில் அவன் கையை கொடுத்து தாமரை இடையை நன்கு கிள்ளிக்கொண்டே இருந்தான், தாமரைக்கு வலி பொருக்காமல், கத்தவும் முடில கைல குட்டி மீரா வச்சிட்டு தடுக்கவும் முடியாம, "க்ரிஷ் வேணா வலிக்குது விடுங்க யாராவது பாக்க போறாங்க" கண்களில் கண்ணீர் தேங்க க்ரிஷ்யை பாவமாக பார்க்க,

"மரியாதை குடுத்து பேசு முதல்ல என்ன, என் அக்கா பொண்ணுகிட்ட நான் எப்படி வேணும் நாலும் பேசுவேன், யார் நீ இன்னைக்கு வந்தவ நீ, அதும் இல்லாம இப்போ பிடிக்கலனு சொன்னாலும் இந்த கல்யாணம் நிக்கும், கண்ணன் லவ் போய்ட கூடாதுனு பாக்குறேன்" அவன் கிள்ளி வைத்ததை விட அவன் சொன்ன வார்த்தை மனதை குழிதோண்டி புதைத்தது,

'அப்போ எனக்கு பிடிச்சது போல இவருக்கு பிடிக்கலயா' அதுக்கு அப்புறம் க்ரிஷ் பக்கம் திரும்பிகூட பாக்கல.

குட்டி மீரா தாரா கவின் கிட்ட போய்ட்டா, அவங்க அவங்க ஜோடி தனியா பிரிஞ்சி டிரஸ் எடுக்க ஆரமிச்சிட்டாங்க... பெரியவர்கள் கூட்டம் ஒரு புறம்...

கவின் தாரா, கவி சிஸ்டர் 2 பேர் தனியா கண்ணன் மல்லி.... க்ரிஷ் அங்கு இருக்கும் ஷேர்ல போய் உட்காந்துகிட்டான், தாமரைக்கு யார் கூட போறதுனு கூட தெரில, க்ரிஷ் உட்காந்து இருக்க ரெண்டு ஷேர் தள்ளி உட்காந்துகிட்டா, எல்லோரும் பிஸி ஆகிட்டதால பெருசா இவங்க ரெண்டு பேரையும் கண்டுக்கல, இவங்களும் தனியா டிரஸ் எடுக்க போய்ட்டாங்கனு நினைச்சிட்டாங்க.

ஏற்கனவே கோபமா இருக்குற க்ரிஷ்க்கு அவ ரெண்டு ஷேர் தள்ளி உட்காந்து இருக்கறது இன்னும் கடுப்பு 'என்ன பாத்தா பொறுக்கி மாதிரியா தெரியுது இவளுக்கு, இருடி உன்ன வச்சி செய்றேன், நீயா வந்து டிரஸ் எடுக்க போலாம்னு கூப்பிடற வரை நான் வரமாட்டேன்டி' இங்க இவன் சபதம் எடுத்துட்டு உட்காந்து இருக்கான்.

தாமரை திருவிழாவில் தொலைந்த குழந்தை போல அங்கு இங்கனு பாத்துட்டு இருக்க, க்ரிஷ்கே ஒரு போல ஆகிடுச்சு, அவ அங்க டிரஸ் எடுக்கறவங்கள பாத்துட்டு நிக்கிறது, பாவமா போயிடுச்சி, 'பாவம் ரொம்ப படுத்தி எடுக்குறோம் இவள'.
"நீ டிரஸ் எடுக்கலயா ஏதும்".

"எடுக்கணும்",

"போய் எடுக்க வேண்டியது தான, இங்க உட்காந்து என்ன செய்ய போற".

"அம்மா உங்க கூட எடுக்க சொன்னாங்க" சொல்லும்போதே முகம் சோகமாக இருக்க, க்ரிஷ் தப்பா புரிஞ்சிகிட்டான். அவன் கூட எடுக்கறதுதான் இப்போ இவளுக்கு பிரச்சனை போலனு சரியா கரெக்ட்டா புரிஞ்சிகிட்டான்.

"அப்படிலாம் ஒன்னும் இல்ல, போய் உன் சிஸ்டர் கூட எடு".

"அம்மா உங்ககூட.."

"சொல்றது புரிலயா அம்மா சொன்னாங்க ஆட்டுக்குட்டி சொன்னாங்கனு போ"

தாமரை தலையை ஆட்டிக்கொண்டு மல்லி இருக்கும் இடம் நோக்கி போக, இருவரும் நெருங்கி நின்று புடவை செலக்ட் செஞ்சிட்டு இருந்தாங்க, 'நம்ம போனா தொந்தரவா இருக்கும் வேண்டான்னு திரும்பும் போது யார் மீதோ மோதி ஒதுங்கி நின்று, அவளை தனியா அனுப்ப மனசு வரல அதும் இல்லாம, அவங்க கிளோஸ் தெரியும் டிஸ்டர்ப் ஆகும்னு பின்னாடி க்ரிஷ் வந்துட்டான்.

"மன்னிச்சிடுங்க அண்ணா" மோதினவங்கள பாக்காம தாமரை சொல்ல.

"என்னது அண்ணா வா, நான் உனக்கு அண்ணாவாடி" க்ரிஷ் கண்கள் கோபத்தில் சிவந்தது,

"இல்லங்க வேற யாரோன்னு நினைச்சி சொல்லிட்டேன், நான் உங்கள பாக்கல",

"நீ வேணும்னு என்ன கோப படுத்த தான் சொன்ன எனக்கு தெரியும்."

"இல்லங்க"

அவ சொல்ல சொல்ல, ஏதும் காதில் வாங்கம தாமரை கையை பிடித்து வலிக்க வலிக்க இழுத்துட்டு போனான் க்ரிஷ்.
 

T21

Well-known member
Wonderland writer
22 சண்டை

தாமரையை இழுத்து சென்றவன் கிருஷ்ணாக்கு முதல டிரஸ் எடுக்க கூட்டிட்டு போனான், எனக்கு நீ செலக்ட் செய், உனக்கு நான் செய்றேன், முகத்தில் கடுமை.

தாமரை தலையை ஆட்டிவிட்டு, ஸ்கை ப்ளூ கலர்ல ஒரு சட்டையை காமிக்க, "அது நல்லா இல்ல".

அவ எது காமிச்சாலும் நல்லா இல்ல, இது நல்லா இல்லனு சொல்லிட்டே இருந்தான். கடைசியா அவ முதல்ல எடுத்த சட்டைக்கு பில் போட கொடுத்துட்டாங்க.

"இவ்ளோ டைம் வேஸ்ட் செஞ்சிட்டு, முன்னவே எடுக்கறதுக்கு என்னா?"

"என்னது காது கேக்கல".

"ஒன்னும் இல்ல சாமி ஆளவிடு",

"அது" எல்லோரும் வாங்கின அனைத்தும் வண்டியில் நிரப்பிவிட்டு, திருவிழா சிறப்பாக கொண்டாட முடிவு எடுத்தார்கள். தாமரை புடவை தேவைக்கு மட்டும் எடுத்துக்கொண்டு சுடிதார் கொஞ்சம் வாங்கினால், கிருஷ்ணாக்கு பிடிக்கும் என்று.

ஆனால் அவன் அதுக்கும் திட்டுவான் என்று அவ என்ன கனவா கண்டா.

அணைத்து ஏற்பாடும் சிறப்பாக நடந்தது, ஒருபுறம் திருவிழா ஒருபுறம் கல்யாண வேலை செய்துகொண்டு இருந்தார்கள்.

திருவிழா நாள் வந்தது, அனைவரும் கலர் புல்லா இருந்த நேரம், க்ரிஷ் கண்ணன் மல்லி செய்யும் காதலை பார்த்து, "நல்லா வாழுடா".

ஆகாஷ் வாணி வெளியே நல்லா இருப்பது போல நடித்துக்கொண்டு இருந்தார்கள். பேசி தீர்க்க வேண்டிய விஷயத்தை இழுத்துக்கொண்டு இருந்தார்கள்.

க்ரிஷ் தாமரையை எதிர் பார்த்து இருந்தான், வரும் அழகை பார்த்து அடித்து கொள்ளும் ஆத்திரம் வந்தது, யாருக்கும் தெரியாமல் நழுவிச் சென்று தாமரையை தள்ளிக்கொண்டு அவன் அறைக்கு போக.

"என்ன செய்றீங்க விடுங்க".

"இது கட்டிட்டுவா", அவன் நிலா சட்டைக்கு மேட்ச் ஆன புடவை எடுத்து குடுக்க, அதனை ஆசையாக வாங்கி,

"எனக்கா வாங்கிவச்சி இருந்தீங்க?",

"ஆவனும் மண்டையை ஆட்டிட்டு இதான் திருவிழா க்கு போடற டிரஸ்சா டி" அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், அவள் கையை பிடித்து வலிக்கும் அளவு அழுத்தினான்.

"கை வலிக்குது" விடுபட முயற்சி செய்து அவளால் முடியல, தாமரை கண்கள் சட்டென்று கலங்க கையை விட்டான்.

"நீங்க என்ன ரொம்ப ஹுர்ட் செய்றீங்க, என்ன பிடிக்கலைன்னா சொல்லிடுங்க ப்ளீஸ், நான் அண்ணாட்ட பேசுறேன் அவங்க ரெண்டு பேருக்கு மட்டும் கல்யாணம் செய்ய சொல்லி".

"அப்போ உனக்கு என்ன பிடிக்கலையா" க்ரிஷ் கோபமாக கேட்க, தாமரை எதும் சொல்லாம நின்றாள்.

"என்னவே பிடிக்கல சொல்றயா, கடைசி வர நீ என் கூடத்தான் இருக்கனும், போ டிரஸ் மாத்திட்டு வா".

"உங்களுக்கு என்ன பிடிக்குமா" தாமரை எதிர்பார்ப்போடு கேட்க, க்ரிஷ் இல்லை என்று தலை ஆட்டினான்.

திருவிழா சிறப்பாக முடிந்தது, தாமரை கண்டதை போட்டு குழப்பிக் கொண்டு இருந்தாள்.

அடுத்து கல்யாண வேலை துவங்கியது, கண்ணனுக்கு ஊர்ல கொஞ்ச வேலை இருந்தது கல்யாணம் முடிச்ச அடுத்தநாள் பேமிலி கூட கிளம்ப இருந்தான், க்ரிஷ் அணைத்து வேலையும் முடித்துவிட்டு, வந்தான். அர்ஜுன், ஆதி கொஞ்சம் லேண்ட் அந்த ஊரில் வாங்கிவிட்டு, அதுக்கு கட்டிய வீடு ஒன்னு வாங்கியாச்சு, க்ரிஷ் கண்ணன் இங்கு செட்டில் ஆக இருப்பதால், ஆகாஷ்வுடன் சேர்ந்து விவசாயத்தை முன்னேற்ற, அந்த வேலை ஒரு புறம் சென்று கொண்டு இருந்தது.

ஆகாஷ் செய்யும் அழும்பல் வாணிக்கு தாங்கல. பொண்டாட்டிய ஓவரா லவ் செய்வது போல திருவிழா துவங்க, அணைத்து நாலும் ஹீரோ ஹீரோயின் போல கைகோர்த்து சுற்றிக்கொண்டு இருந்தான். அனைத்தும் ரூம் உள்ளே வரும் வரைதான் அதன் பிறகு கையை விட்டுவிட்டு தூங்குவான். இல்லை வடிவேலு ஜோக்ஸ் போட்டு இரவு முழுவதும் தூங்கவே விடாமல், ரூம் தூக்கும் அளவுக்கு சிரித்துக்கொண்டு இருப்பான். வாணிக்கு எரிச்சலா வரும் ஆனா பேசினா சண்டைதான் வரும் என்று அமைதியா இருப்பா.
தாமரைக்கு க்ரிஷ் செய்யும் சேட்டைகள் தங்கிக்கொள்ள முடியல. முன்னாடி போனாள் மிதிப்பது பின்னாடி போனாள் உதைப்பது. அவள் முகம் சுருங்கினால் அவனுக்கு ஒரு மாதிரி ஆனது. தாமரை ஆகாஷ் அண்ணாட்ட சொல்ல போய்ட்டா திருவிழா முடிஞ்சதும். அந்த நேரம் பாத்து தாமரை பதட்டமாக போவது க்ரிஷ்க்கு மனம் நெருட இந்த வாலு ஏதோ பிளான் பண்ணிட்டா.

க்ரிஷ் அவளுக்கு தெரியாமல். தோப்புக்குள் போகும் தாமரையை பின் தொடர்ந்தான்.

சாதாரண மன நிலையிலே இருந்து இருந்தால் தாமரைக்கு பின் தொடர்வது எப்படியும் கண்டு பிடித்து இருப்பாள். அவன் நடந்து கொண்டது கண்ணனை சம்மதம் படுத்தி பேசியது அனைத்தும் அசை போட்டுக்கொண்டு நடக்கும் தாமரைக்கு எதும் தெரியல. கண்ணன் தனிமை கிடைக்கும் போது எல்லாம் மல்லியை கிடைக்கும் இடத்துக்கு தள்ளிக்கொண்டு போய். விட்டால் தாலி கட்டாமல் குடும்பம் நடக்கும் நிலைக்கு போய்க்கொண்டு இருந்தது. மல்லி அப்பாட்டா சொன்னாலும். "என் புள்ள தங்கம். அப்படியே எதுனாலும் பிரச்சனை இல்ல. கல்யாணம்தான் இன்னும் சில நாட்களில் நடக்க போகுதே" என்றார் சாதாரணமாக.

உங்க கிட்ட சொன்னேன் பாரு எனக்கு வேணும். மயிலு கொஞ்சம் சத்தமாகவே திட்டி விட்டு செல்ல. பக்கத்தில் இருக்கும் ஆகாஷ் ஆதி என்னவென்று கேட்க. அவரும் சொல்லி கல்யாண கலை இப்போதுதான் வீட்டில் கலை காட்டியது. குட்டி மீரா பெரிய மீராவிடம் சமத்தாக உட்கார்ந்து இருக்க.

கவின் தாராவை சைகையிலே அழைத்துக்கொண்டு இருந்தான். தாரா எல்லோரும் இருகாங்க அமைதியா இருங்க. என்று கவின் சேட்டையை பொறுக்க முடியாமல் தவித்துக்கொண்டு இருந்தாள். கவின் கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்து கோபம் வந்து எந்திரித்து பின்னாடி தோட்டதுக்கு போய்ட்டான். அங்கு மல்லியை சுவற்றோடு ஓட்டி கண்ணன் கொஞ்சி கொண்டு இருக்க.

"இவனுங்க இங்க இருப்பானுங்கனு கவின் கனவா கண்டான்.

"ச்சை இவனுங்க வேற. நம்ம நிலைமை புரியாம கண்ட கண்ட இடத்துல லவ்ஸ் செஞ்சிட்டு இருக்கானுங்க. புலம்பிக்கொண்டே உள்ளே வரும் கவின் தாராவை மோதி நின்றான்.

"எதுக்கு இப்போ இடிச்சிட்டு நிக்கிற, கொஞ்சம் தள்ளி நில்லு." கவின் சொல்ல சொல்ல தாரா நெருங்கி நிற்க,

"ஹே, என்ன கவின் இப்போ
அடி வங்கிக்காத போடி என்ன போலீஸ்காரர் ரவுடி போல ட்ரீட் செய்றீங்க",

"ஆமாடி ரவுடி தான் என்ன இப்போ,
கோச்சிக்காத வா பாப்பா அமைதியா தான் இருக்க மொட்டைமாடில கொஞ்சம் பேசிட்டு இருக்கலாம்.

ஒன்னும் தேவை இல்ல இடத்தை காலி பண்ணு ஒழுங்கா. கவின் ரூம்க்கு போய்ட்டான். தாராக்கு என்ன செய்றதுனே தெரில குட்டி மீராக்கு கவினும் நானும் சும்மா கூட பேசக்கூடாது, உடனே அழுது ஆர்ப்பாட்டம் செய்யவேண்டியது.

போகும் கவினை பின் தொடர்ந்து. "பாப்பா செய்றதுக்கு நான் என்ன டா செய்றது".

"போடி போ உன் புள்ளையவே வச்சிக்கோ டி, ஆசையா ஒரு வார்த்தை பேசக் கூடாது". கவின்க்கு புரிந்தது குழந்தை இருந்தா இப்படிதான்னு போலீஸ் வேலை ஆல்ரெடி ஸ்ட்ரெஸ் அது பாத்தாதுன்னு இங்கையும். 10 நாள் நிம்மதியா பல வருடம் விட்ட காதலை தொடர நினைத்தவனுக்கு இந்த முறை அவன் மகளே வச்சி செய்வாள்னு தெரியல,
கவின் தலைக்கு ஒரு கை முகத்தை மூலங்கையல் மறைத்து கொண்டு படுத்துட்டான். நான் என்ன அவட்ட முத்தம் கொடு மொத்தமா கொடுனு கேட்டனா, எனக்காக ஒரு 5 நிமிஷம் கூட இல்ல. தூங்கும்போது கூட பயந்து பயந்து என்ன பாக்கறது எவ்ளோ பெரிய போலீஸ் நான் ஏதோ பொறுக்கி பாத்து பயப்படுவது போல செய்றது" கவின் சத்தமா புலம்பி கொண்டு இருக்க. பின்னாடி வந்த தாராக்கு கவின் புலம்புவதற்கு சிரிப்புதான் வந்தது.

"எதுக்குடா இப்படி பச்சையா புழுகற. பாப்பா எப்போ தூங்கும் எப்போ அடுத்த புள்ளைக்கு ரெடி செய்லாம்னு நீ செய்றது எல்லாம் மறந்து பேசாத புரியுதா" தாரா கவின் கையை விலகிவிட்டு அவன் நெஞ்சில் சாஞ்சிகிட்டா,

"வேணா தாரா என்ன பேச வைக்காத. எந்திரிச்சி போக கவின் தாராவை தல்லிவிட கட்டில் விழும்பில் இருந்தவள் கீழ விழுந்துட்டா. அவள் விழுந்ததும் கவின் பதறிட்டான்.

"அச்சோ சாரிடி தெரியாம தள்ளிவிட்டுட்டேன் அவளை தூக்க கை நீட்ட" வேண்டா கவின். உனக்கு நான் போர் அடிச்சிட்டேன்ல என் கிட்ட பேசாத போ நான் வேண்டால".

"ஹேய் கை காட்டு கொஞ்சம் வீக்கம் வந்துடுச்சு" கை குடுக்கும் கவினை கண்டுகொள்ளாமல் தானாக தாரா எந்திரித்து ஹால்ல போய் உட்காந்துட்டா. குட்டிமீரா பம்பரமா ஆள் மாத்தி ஆள் தோளில் தாவி ஊரை நன்றாக சுத்திக்கொண்டு இருந்தான்.

வீட்டின் முதல் குழந்தை சொல்லவா வேண்டும் சிறப்பான கவனிப்பு குட்டி மீராக்கு. அதன் பிறகு 'கவின் டேய் நீ ரொம்ப ஓவரா செஞ்சிட்ட சும்மாவே அவளை சமாளிக்க முடியாது.' கவின் தாரா பின்னாடி சுத்திக்கொண்டு இருந்தான்.

சமாதானம் செய்ய முயற்சிக்கும் அப்பா முகத்தை பார்த்து பாப்பா என்ன நினைத்தாளோ தெரில. மா மா கத்திக்கொண்டு இருக்க.

"இப்போ என்னாடி உனக்கு இவ்ளோ பேர் இருகாங்க இல்ல, எதுக்கு இப்படி இம்சை செய்ற உன் அப்பா மாதிரி" குட்டியை பார்த்து தாரா கத்திவிட.

அம்மாவின் கோபம் தாங்காமல் வீல்னு கவினை பார்த்து அழுக.

"என் மேல இருக்க கோவத்தை புள்ள மேல ஏண்டி எறிஞ்சி விழுற". தாராவை திட்டிவிட்டு நிற்கும் கவினை பார்த்து.

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீயும் இதைதான் செஞ்ச மறந்துடாத. கவினை திட்டிட்டு தாரா குட்டியை தூக்க கவினை பசை போல ஒட்டிக்கொண்டாள். போங்க ரெண்டு பேரும் உங்களுக்கு நான் வேண்டா. அதன் பிறகு கவினை தவிர யாரிடமும் தாரா சேரவே இல்ல. இது எல்லாம் தனியா இருக்கும் போது நடந்ததால் யாருக்கும் தெரில.

தாமரை ஆகாஷ தேடி பிடித்து இருக்கும் இடத்துக்கு வந்துட்டா. அங்கு விவசாயம் செஞ்சிட்டு இருக்கும் ஆகாஷ் முன்னாடி போய் நின்னு "அண்ணா உன்ட ஒன்னு சொல்லணும் என்று ஆரம்பிக்கும் முன்பு .

என்ன ரெண்டு பேரும் சுத்தி பார்க்க வந்தீங்களா நல்லா சுத்தி பாருங்க தோப்பு வீட்டுக்கு கூட்டிட்டு போ, தாமரை கிருஷ்ணாவுக்கு இளநீர்ணா உயிரு எப்போ பாரு தனியா குடிகாரன் போல பாட்டில்ல கூட வச்சிட்டே சுத்துவான்.

தாமரை திரும்பி பார்த்து திரு திருன்னு முழித்தாள், இவரு எங்க இங்க வந்தார். நல்லவேளை நம்ம பேச ஆரம்பிக்க முன்னாடி வந்துட்டாரு இல்லனா இத வச்சி வச்சி செஞ்சிருப்பான்.

'என்ன இவரு இப்படி பாக்கரார், ஒரு வேலை நான் கேட்க வந்தது தெரிஞ்சிடுச்சோ?' குழப்பத்தோடு க்ரிஷ் முகத்தை பார்க்க.

ஏதோ யோசிச்சிட்டு இருக்குற தாமரையை பார்த்த ஆகாஷ், "தாமரை ட்ரீம்ஸ் போதும் இளநீர் குடுத்துவிடறேன் குடிச்சிட்டு தெம்பா சுத்தி பாருங்க, நான் லோட் ஏத்துற இடத்துக்கு போறேன், க்ரிஷ் தாமரை பத்ரம் கொஞ்சம் பயந்த சுபாவம்".

"சரி அண்ணா".

"சரி டா வீட்டுக்கு வா பாத்துக்கலாம்".

இவர்கள் பண்ணை வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி இளநீர் பறித்துக்கொண்டு அங்கு வேலை செய்யும் ஒருவன் நின்று இருக்க.

க்ரிஷ் நான்கு இளநீர் அசால்ட்டாக குடிக்க, தாமரை ஒன்று குடிக்கும் முன்பு திணறிட்டா, கொஞ்சம் பெரிய சைஸ் இளநீர்.

க்ரிஷ் போதும் என்று சொன்ன உடனே வேலை செய்யும் நபர் இடத்தை காலி செய்தார்.

தாமரை நடக்க ஆரம்பிக்க. அவள் நீண்ட ஜடையை இழுத்து பிடித்து க்ரிஷ் பக்கம் நிறுத்தினான்.

"என்னங்க செயிரிங்க வேலை செய்றவங்க இருகாங்க,"

"இருந்துட்டு போட்டு. எனக்கு வீடு சுத்தி கட்டு வா."

"கீழ 4 ரூம் மேல 2 ரூம் அவ்ளோதான் ஒன்னும் பெருசா இல்ல."

"சுத்தி காட்ட சொன்னா சுத்தி கட்டணும் புரியுதா?"
 

T21

Well-known member
Wonderland writer
2
3தாமரையை இழுத்து சென்றவன் கிருஷ்ணாக்கு முதல டிரஸ் எடுக்க கூட்டிட்டு போனான், எனக்கு நீ செலக்ட் செய், உனக்கு நான் செய்றேன், முகத்தில் கடுமை.
தாமரை தலையை ஆட்டிவிட்டு, ஸ்கை ப்ளூ கலர்ல ஒரு சட்டையை காமிக்க, "அது நல்லா இல்ல".
அவ எது காமிச்சாலும் நல்லா இல்ல, இது நல்லா இல்லனு சொல்லிட்டே இருந்தான். கடைசியா அவ முதல்ல எடுத்த சட்டைக்கு பில் போட கொடுத்துட்டாங்க.
"இவ்ளோ டைம் வேஸ்ட் செஞ்சிட்டு, முன்னவே எடுக்கறதுக்கு என்னா?"
"என்னது காது கேக்கல".
"ஒன்னும் இல்ல சாமி ஆளவிடு",
"அது" எல்லோரும் வாங்கின அனைத்தும் வண்டியில் நிரப்பிவிட்டு, திருவிழா சிறப்பாக கொண்டாட முடிவு எடுத்தார்கள். தாமரை புடவை தேவைக்கு மட்டும் எடுத்துக்கொண்டு சுடிதார் கொஞ்சம் வாங்கினால், கிருஷ்ணாக்கு பிடிக்கும் என்று.
ஆனால் அவன் அதுக்கும் திட்டுவான் என்று அவ என்ன கனவா கண்டா.
அணைத்து ஏற்பாடும் சிறப்பாக நடந்தது, ஒருபுறம் திருவிழா ஒருபுறம் கல்யாண வேலை செய்துகொண்டு இருந்தார்கள்.
திருவிழா நாள் வந்தது, அனைவரும் கலர் புல்லா இருந்த நேரம், க்ரிஷ் கண்ணன் மல்லி செய்யும் காதலை பார்த்து, "நல்லா வாழுடா".
ஆகாஷ் வாணி வெளியே நல்லா இருப்பது போல நடித்துக்கொண்டு இருந்தார்கள். பேசி தீர்க்க வேண்டிய விஷயத்தை இழுத்துக்கொண்டு இருந்தார்கள்.
க்ரிஷ் தாமரையை எதிர் பார்த்து இருந்தான், வரும் அழகை பார்த்து அடித்து கொள்ளும் ஆத்திரம் வந்தது, யாருக்கும் தெரியாமல் நழுவிச் சென்று தாமரையை தள்ளிக்கொண்டு அவன் அறைக்கு போக.
"என்ன செய்றீங்க விடுங்க".
"இது கட்டிட்டுவா", அவன் நிலா சட்டைக்கு மேட்ச் ஆன புடவை எடுத்து குடுக்க, அதனை ஆசையாக வாங்கி,
"எனக்கா வாங்கிவச்சி இருந்தீங்க?",
"ஆவனும் மண்டையை ஆட்டிட்டு இதான் திருவிழா க்கு போடற டிரஸ்சா டி" அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், அவள் கையை பிடித்து வலிக்கும் அளவு அழுத்தினான்.
"கை வலிக்குது" விடுபட முயற்சி செய்து அவளால் முடியல, தாமரை கண்கள் சட்டென்று கலங்க கையை விட்டான்.
"நீங்க என்ன ரொம்ப ஹுர்ட் செய்றீங்க, என்ன பிடிக்கலைன்னா சொல்லிடுங்க ப்ளீஸ், நான் அண்ணாட்ட பேசுறேன் அவங்க ரெண்டு பேருக்கு மட்டும் கல்யாணம் செய்ய சொல்லி".
"அப்போ உனக்கு என்ன பிடிக்கலையா" க்ரிஷ் கோபமாக கேட்க, தாமரை எதும் சொல்லாம நின்றாள்.
"என்னவே பிடிக்கல சொல்றயா, கடைசி வர நீ என் கூடத்தான் இருக்கனும், போ டிரஸ் மாத்திட்டு வா".
"உங்களுக்கு என்ன பிடிக்குமா" தாமரை எதிர்பார்ப்போடு கேட்க, க்ரிஷ் இல்லை என்று தலை ஆட்டினான்.
திருவிழா சிறப்பாக முடிந்தது, தாமரை கண்டதை போட்டு குழப்பிக் கொண்டு இருந்தாள்.
அடுத்து கல்யாண வேலை துவங்கியது, கண்ணனுக்கு ஊர்ல கொஞ்ச வேலை இருந்தது கல்யாணம் முடிச்ச அடுத்தநாள் பேமிலி கூட கிளம்ப இருந்தான், க்ரிஷ் அணைத்து வேலையும் முடித்துவிட்டு, வந்தான். அர்ஜுன், ஆதி கொஞ்சம் லேண்ட் அந்த ஊரில் வாங்கிவிட்டு, அதுக்கு கட்டிய வீடு ஒன்னு வாங்கியாச்சு, க்ரிஷ் கண்ணன் இங்கு செட்டில் ஆக இருப்பதால், ஆகாஷ்வுடன் சேர்ந்து விவசாயத்தை முன்னேற்ற, அந்த வேலை ஒரு புறம் சென்று கொண்டு இருந்தது.
ஆகாஷ் செய்யும் அழும்பல் வாணிக்கு தாங்கல. பொண்டாட்டிய ஓவரா லவ் செய்வது போல திருவிழா துவங்க, அணைத்து நாலும் ஹீரோ ஹீரோயின் போல கைகோர்த்து சுற்றிக்கொண்டு இருந்தான். அனைத்தும் ரூம் உள்ளே வரும் வரைதான் அதன் பிறகு கையை விட்டுவிட்டு தூங்குவான். இல்லை வடிவேலு ஜோக்ஸ் போட்டு இரவு முழுவதும் தூங்கவே விடாமல், ரூம் தூக்கும் அளவுக்கு சிரித்துக்கொண்டு இருப்பான். வாணிக்கு எரிச்சலா வரும் ஆனா பேசினா சண்டைதான் வரும் என்று அமைதியா இருப்பா.
தாமரைக்கு க்ரிஷ் செய்யும் சேட்டைகள் தங்கிக்கொள்ள முடியல. முன்னாடி போனாள் மிதிப்பது பின்னாடி போனாள் உதைப்பது. அவள் முகம் சுருங்கினால் அவனுக்கு ஒரு மாதிரி ஆனது. தாமரை ஆகாஷ் அண்ணாட்ட சொல்ல போய்ட்டா திருவிழா முடிஞ்சதும். அந்த நேரம் பாத்து தாமரை பதட்டமாக போவது க்ரிஷ்க்கு மனம் நெருட இந்த வாலு ஏதோ பிளான் பண்ணிட்டா.
க்ரிஷ் அவளுக்கு தெரியாமல். தோப்புக்குள் போகும் தாமரையை பின் தொடர்ந்தான்.
சாதாரண மன நிலையிலே இருந்து இருந்தால் தாமரைக்கு பின் தொடர்வது எப்படியும் கண்டு பிடித்து இருப்பாள். அவன் நடந்து கொண்டது கண்ணனை சம்மதம் படுத்தி பேசியது அனைத்தும் அசை போட்டுக்கொண்டு நடக்கும் தாமரைக்கு எதும் தெரியல. கண்ணன் தனிமை கிடைக்கும் போது எல்லாம் மல்லியை கிடைக்கும் இடத்துக்கு தள்ளிக்கொண்டு போய். விட்டால் தாலி கட்டாமல் குடும்பம் நடக்கும் நிலைக்கு போய்க்கொண்டு இருந்தது. மல்லி அப்பாட்டா சொன்னாலும். "என் புள்ள தங்கம். அப்படியே எதுனாலும் பிரச்சனை இல்ல. கல்யாணம்தான் இன்னும் சில நாட்களில் நடக்க போகுதே" என்றார் சாதாரணமாக.
உங்க கிட்ட சொன்னேன் பாரு எனக்கு வேணும். மயிலு கொஞ்சம் சத்தமாகவே திட்டி விட்டு செல்ல. பக்கத்தில் இருக்கும் ஆகாஷ் ஆதி என்னவென்று கேட்க. அவரும் சொல்லி கல்யாண கலை இப்போதுதான் வீட்டில் கலை காட்டியது. குட்டி மீரா பெரிய மீராவிடம் சமத்தாக உட்கார்ந்து இருக்க.
கவின் தாராவை சைகையிலே அழைத்துக்கொண்டு இருந்தான். தாரா எல்லோரும் இருகாங்க அமைதியா இருங்க. என்று கவின் சேட்டையை பொறுக்க முடியாமல் தவித்துக்கொண்டு இருந்தாள். கவின் கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்து கோபம் வந்து எந்திரித்து பின்னாடி தோட்டதுக்கு போய்ட்டான். அங்கு மல்லியை சுவற்றோடு ஓட்டி கண்ணன் கொஞ்சி கொண்டு இருக்க.
"இவனுங்க இங்க இருப்பானுங்கனு கவின் கனவா கண்டான்.
"ச்சை இவனுங்க வேற. நம்ம நிலைமை புரியாம கண்ட கண்ட இடத்துல லவ்ஸ் செஞ்சிட்டு இருக்கானுங்க. புலம்பிக்கொண்டே உள்ளே வரும் கவின் தாராவை மோதி நின்றான்.
"எதுக்கு இப்போ இடிச்சிட்டு நிக்கிற, கொஞ்சம் தள்ளி நில்லு." கவின் சொல்ல சொல்ல தாரா நெருங்கி நிற்க,
"ஹே, என்ன கவின் இப்போ
அடி வங்கிக்காத போடி என்ன போலீஸ்காரர் ரவுடி போல ட்ரீட் செய்றீங்க",
"ஆமாடி ரவுடி தான் என்ன இப்போ,
கோச்சிக்காத வா பாப்பா அமைதியா தான் இருக்க மொட்டைமாடில கொஞ்சம் பேசிட்டு இருக்கலாம்.
ஒன்னும் தேவை இல்ல இடத்தை காலி பண்ணு ஒழுங்கா. கவின் ரூம்க்கு போய்ட்டான். தாராக்கு என்ன செய்றதுனே தெரில குட்டி மீராக்கு கவினும் நானும் சும்மா கூட பேசக்கூடாது, உடனே அழுது ஆர்ப்பாட்டம் செய்யவேண்டியது.
போகும் கவினை பின் தொடர்ந்து. "பாப்பா செய்றதுக்கு நான் என்ன டா செய்றது".
"போடி போ உன் புள்ளையவே வச்சிக்கோ டி, ஆசையா ஒரு வார்த்தை பேசக் கூடாது". கவின்க்கு புரிந்தது குழந்தை இருந்தா இப்படிதான்னு போலீஸ் வேலை ஆல்ரெடி ஸ்ட்ரெஸ் அது பாத்தாதுன்னு இங்கையும். 10 நாள் நிம்மதியா பல வருடம் விட்ட காதலை தொடர நினைத்தவனுக்கு இந்த முறை அவன் மகளே வச்சி செய்வாள்னு தெரியல,
கவின் தலைக்கு ஒரு கை முகத்தை மூலங்கையல் மறைத்து கொண்டு படுத்துட்டான். நான் என்ன அவட்ட முத்தம் கொடு மொத்தமா கொடுனு கேட்டனா, எனக்காக ஒரு 5 நிமிஷம் கூட இல்ல. தூங்கும்போது கூட பயந்து பயந்து என்ன பாக்கறது எவ்ளோ பெரிய போலீஸ் நான் ஏதோ பொறுக்கி பாத்து பயப்படுவது போல செய்றது" கவின் சத்தமா புலம்பி கொண்டு இருக்க. பின்னாடி வந்த தாராக்கு கவின் புலம்புவதற்கு சிரிப்புதான் வந்தது.
"எதுக்குடா இப்படி பச்சையா புழுகற. பாப்பா எப்போ தூங்கும் எப்போ அடுத்த புள்ளைக்கு ரெடி செய்லாம்னு நீ செய்றது எல்லாம் மறந்து பேசாத புரியுதா" தாரா கவின் கையை விலகிவிட்டு அவன் நெஞ்சில் சாஞ்சிகிட்டா,
"வேணா தாரா என்ன பேச வைக்காத. எந்திரிச்சி போக கவின் தாராவை தல்லிவிட கட்டில் விழும்பில் இருந்தவள் கீழ விழுந்துட்டா. அவள் விழுந்ததும் கவின் பதறிட்டான்.
"அச்சோ சாரிடி தெரியாம தள்ளிவிட்டுட்டேன் அவளை தூக்க கை நீட்ட" வேண்டா கவின். உனக்கு நான் போர் அடிச்சிட்டேன்ல என் கிட்ட பேசாத போ நான் வேண்டால".
"ஹேய் கை காட்டு கொஞ்சம் வீக்கம் வந்துடுச்சு" கை குடுக்கும் கவினை கண்டுகொள்ளாமல் தானாக தாரா எந்திரித்து ஹால்ல போய் உட்காந்துட்டா. குட்டிமீரா பம்பரமா ஆள் மாத்தி ஆள் தோளில் தாவி ஊரை நன்றாக சுத்திக்கொண்டு இருந்தான்.
வீட்டின் முதல் குழந்தை சொல்லவா வேண்டும் சிறப்பான கவனிப்பு குட்டி மீராக்கு. அதன் பிறகு 'கவின் டேய் நீ ரொம்ப ஓவரா செஞ்சிட்ட சும்மாவே அவளை சமாளிக்க முடியாது.' கவின் தாரா பின்னாடி சுத்திக்கொண்டு இருந்தான்.
சமாதானம் செய்ய முயற்சிக்கும் அப்பா முகத்தை பார்த்து பாப்பா என்ன நினைத்தாளோ தெரில. மா மா கத்திக்கொண்டு இருக்க.
"இப்போ என்னாடி உனக்கு இவ்ளோ பேர் இருகாங்க இல்ல, எதுக்கு இப்படி இம்சை செய்ற உன் அப்பா மாதிரி" குட்டியை பார்த்து தாரா கத்திவிட.
அம்மாவின் கோபம் தாங்காமல் வீல்னு கவினை பார்த்து அழுக.
"என் மேல இருக்க கோவத்தை புள்ள மேல ஏண்டி எறிஞ்சி விழுற". தாராவை திட்டிவிட்டு நிற்கும் கவினை பார்த்து.
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீயும் இதைதான் செஞ்ச மறந்துடாத. கவினை திட்டிட்டு தாரா குட்டியை தூக்க கவினை பசை போல ஒட்டிக்கொண்டாள். போங்க ரெண்டு பேரும் உங்களுக்கு நான் வேண்டா. அதன் பிறகு கவினை தவிர யாரிடமும் தாரா சேரவே இல்ல. இது எல்லாம் தனியா இருக்கும் போது நடந்ததால் யாருக்கும் தெரில.
தாமரை ஆகாஷ தேடி பிடித்து இருக்கும் இடத்துக்கு வந்துட்டா. அங்கு விவசாயம் செஞ்சிட்டு இருக்கும் ஆகாஷ் முன்னாடி போய் நின்னு "அண்ணா உன்ட ஒன்னு சொல்லணும் என்று ஆரம்பிக்கும் முன்பு .
என்ன ரெண்டு பேரும் சுத்தி பார்க்க வந்தீங்களா நல்லா சுத்தி பாருங்க தோப்பு வீட்டுக்கு கூட்டிட்டு போ, தாமரை கிருஷ்ணாவுக்கு இளநீர்ணா உயிரு எப்போ பாரு தனியா குடிகாரன் போல பாட்டில்ல கூட வச்சிட்டே சுத்துவான்.
தாமரை திரும்பி பார்த்து திரு திருன்னு முழித்தாள், இவரு எங்க இங்க வந்தார். நல்லவேளை நம்ம பேச ஆரம்பிக்க முன்னாடி வந்துட்டாரு இல்லனா இத வச்சி வச்சி செஞ்சிருப்பான்.
@@@@
'என்ன இவரு இப்படி பாக்கரார், ஒரு வேலை நான் கேட்க வந்தது தெரிஞ்சிடுச்சோ?' குழப்பத்தோடு க்ரிஷ் முகத்தை பார்க்க.
ஏதோ யோசிச்சிட்டு இருக்குற தாமரையை பார்த்த ஆகாஷ், "தாமரை ட்ரீம்ஸ் போதும் இளநீர் குடுத்துவிடறேன் குடிச்சிட்டு தெம்பா சுத்தி பாருங்க, நான் லோட் ஏத்துற இடத்துக்கு போறேன், க்ரிஷ் தாமரை பத்ரம் கொஞ்சம் பயந்த சுபாவம்".
"சரி அண்ணா".
"சரி டா வீட்டுக்கு வா பாத்துக்கலாம்".
இவர்கள் பண்ணை வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி இளநீர் பறித்துக்கொண்டு அங்கு வேலை செய்யும் ஒருவன் நின்று இருக்க.
க்ரிஷ் நான்கு இளநீர் அசால்ட்டாக குடிக்க, தாமரை ஒன்று குடிக்கும் முன்பு திணறிட்டா, கொஞ்சம் பெரிய சைஸ் இளநீர்.
க்ரிஷ் போதும் என்று சொன்ன உடனே வேலை செய்யும் நபர் இடத்தை காலி செய்தார்.
தாமரை நடக்க ஆரம்பிக்க. அவள் நீண்ட ஜடையை இழுத்து பிடித்து க்ரிஷ் பக்கம் நிறுத்தினான்.
"என்னங்க செயிரிங்க வேலை செய்றவங்க இருகாங்க,"
"இருந்துட்டு போட்டு. எனக்கு வீடு சுத்தி கட்டு வா."
"கீழ 4 ரூம் மேல 2 ரூம் அவ்ளோதான் ஒன்னும் பெருசா இல்ல."
"சுத்தி காட்ட சொன்னா சுத்தி கட்டணும் புரியுதா?" மனதில் அவனை தாலித்து கொண்டு தாமரை உள்ளே சென்ற மறு நொடி, கதவை சாற்றிவிட்டு கைகள் கட்டி நின்றான்.
'இவரு நிக்கற தோரணையே சரி இல்லையே', "என்ன செய்றீங்க பாக்கறவங்க தப்பா நினைப்பாங்க வழி விடுங்க".
"உங்க அண்ணாட்ட என்ன பேச வந்த."
"சும்மா பேச வந்தேன்,"
"வீட்ல இருக்கும் போதே பேச வேண்டிது".
"அண்ணா கிட்ட கொஞ்சம் தனியா பேச வந்தேன்".
"அப்படி என்ன தனியா" க்ரிஷ் முறைத்துக்கொண்டே கேட்க,
"சும்மாதான் ஜெவெல்ஸ் வேணும்னு கேட்க வந்தேன்" வாய்க்கு வந்த பொய்யை அள்ளிவிட,
தாமரையை மேல் இருந்து கீழே வரை பார்த்துவிட்டு. பொய் நல்லா சொல்றனு க்ரிஷ்க்கு தெரிந்து விட்டது.
"யாரு நீ நகை கேக்க வந்த காதுல ஒரு குட்டி தோடு மட்டும் தான் தங்கம், மத்தது எல்லாம் கவரிங்கா, நீ சொல்றத நான் நம்பணுமா",
"இப்போ இல்லனாலும் கல்யாணத்துக்கு அப்பறம் போட்டுப்பேன்,"
"ஒஹ்ஹஹ் அப்படியா நான் நிறைய வாங்கி தரேன் அப்புறம் போட்டுக்கோ".
வேணாம் என்பது போல தாமரை தலையை ஆட்ட .
"ஏன் நான் வாங்கித்தந்தா போட மாட்டியா?"
"போடுவேன்" எப்போ பாரு மிரட்ட வேண்டியது மனதில் நினைத்து தாமரைக்கு வெறுமை சூழ்ந்தது.
"சரி அது எல்லாம் விடு இப்போ எதுக்கு இங்க வந்த அப்படி என்ன அவசரமான விஷயம்," க்ரிஷ் அவளை நெருங்கி நிற்க,
"அதான் சொன்னானே, க்ரிஷ் ஆத்தாடி மிரட்டி பார்த்தும் கிளி பிள்ளை போல அதே தான் சொல்லிக்கொண்டு இருந்தாள்.
"இது எல்லாம் வேலைக்கு ஆகாது" என்று க்ரிஷ் அவள் தாடையை பிடித்து இழுத்து பக்கம் நிறுத்தி, இப்போ சொல்லல இங்க கிஸ் கொடுத்துடுவேன் தாமரை இதழ் பார்க்க,
 
Status
Not open for further replies.
Top