19 மை டியர் சண்டக்கோழி
ஐயோ வீட்ல என்ன சொல்லி சமாலிக்கிறது என்று யோசித்த கவின் கையை பிடித்த பெண் போலீஸ் சார் போட்டுக்கோங்க கை என்றாள் பிரச்சனையும் இல்லை என்று சொல்ல,
“நீ வேறமாதிரி நேரம் காலம் புரியாம” என்று புலம்பிக்கொண்டே தாராவை பார்க்க போக.
வீட்டையே நலா ஆக்கிக்கொண்டு இருந்தாள் தாரா.
வீடு போர்க்களம் போல இருக்க, தாரா செய்வதை தடுக்கும் நிலையில் கூட இல்லை, நம்ம கவிஞர் இப்படி என்று அனைவரும் குழப்பத்தில் இருக்க.
அன்றுதான் கிருஷ்ணா கண்ணன், காவியா கவிதா எல்லோரும் ஒன்றாக வந்து சொந்த ஊரில் செட்டில் ஆகணும் ஒருவழியா வந்து சேர்ந்தார்கள்.
வீடு இருக்கும் கோலம் பார்த்து, “கிருஷ் பெருசா சம்பவம் போல டா” என்று கண்ணன் சொல்ல. மாற்ற மூவரும் “எனக்கு என்னவோ கவின் மாமாக்கு சங்குனு நினைக்குறேன்”.
“எப்படி டா சொல்ற“ என்று மற்றவர்கள் கேட்க, அங்க பாரு கவின் மாமா போலீஸா இருந்துட்டு, திருடன் போல செடி கிட்ட நின்னு வீட்டை வேவு பார்க்கரார். நால்வரும் கவின் பின்னாடி போய் நிக்க.
கவின் பின்னாடி சத்தம் கேட்டு, திடீர் என்று நான்கு உருவம் பார்த்து பதறிட்டேன், “ஏன்டா நீங்க வேற, எப்போ வந்தீங்க உள்ள போகாம இங்க என்ன பண்றிங்க, உள்ள போங்க“ என்று சொல்லிவிட்டு, வீட்டை நோட்டமிட்டான் கவின்.
கிருஷ் கவின் காலை பார்த்து ”மாமா என்னாச்சி, ஒரு பைட் சீன்ல ஒருத்தன் அடிச்சிட்டானா லைட்டா ஸ்கின் கிழிஞ்சி ரத்தம் கொஞ்சம் போயிடுச்சி, தாரா வேற கால் பாத்துட்டு அழுதுட்டே போனா அதான் உள்ள போனா, திட்டுவானு பயந்துட்டு இருக்கேன்“,
கிருஷ் உள்ள என்ன நடக்குதுனு பார்க்க, அங்க நடந்த ப்ராப்லேம் வேற என்று கவின் பார்த்து சொல்ல “டேய்ய் உங்க அக்காக்கு அறிவே இல்லை டா, நா அவ்ளோ ஒர்த் இல்லைனு கூட அவளுக்கு தெரில பாரேன், கொஞ்ச நேரம் நான் ஆடுற ஆட்டத்தை பாருங்கடா“ என்று கவின் நொண்டி நொண்டி போக.
கிருஷ் ஒரு புறம் கண்ணன் ஒருபுறம் பிடித்துக்கொண்டு கூட்டிக்கொண்டு போக கவினை.
“மச்சான் டா“ என்று கவின் சொல்ல, “மாமா டா“ என்று கிருஷ் கண்ணன் சேர்ந்து சொல்ல. வீட்டில் நுழைய முதல் அனைவரும் பதறிட்டாங்க, அச்சோ கவின் இப்போதான் தாரா பாத்துட்டு முதலில் பதறிக்கொண்டு வரா.
கவின் தாரா கையை விளக்கி விட்டு சோபால அமர, தாராக்கு ஏதோ போல ஆனது, மத்தவர்கள் அவரவர் வேலை பார்க்க செல்ல தாரா மெதுவாக கவின் பக்கத்தில் வந்து “சாரி கவின்“.
“ஒன்னும் தேவ இல்ல போடி, என்ன சந்தேக பட்டவ எனக்கு வேண்டா“, நா குட் நியூஸ் சொல்லவந்தேன் அந்த தோல்பட்டைல கை போட்டு இருக்கிறத பாத்து . நான் கால பாக்கல என்று தாரா அழுக. கவின்க்கு அவ கண்ணீரை மட்டும் பார்க்க எப்போவும் பொறுக்காது, “சரி விடு“ என்று தாராவை அணைக்க.
“எவ்ளோ மாசம் ஒன்றை மாசம்தானா“ என்று கேள்வியும் அவனே கேட்டு பதிலும் அவனே சரியாக சொல்ல. தாரா வெக்கத்தோடு ஆமா என்று சொல்ல.
தாராவை கவின் தாங்கு தாங்குனு தாங்க.... கவின் சொன்னது போல பெண் குழந்தை பிறந்தது.
இந்த இடைப்பட்ட காலத்தில், கிருஷ் கண்ணன் சிறப்பாக இயற்கையை பாதுகாக்க ஒரு பெரிய இடத்தை வாங்கி விட்டு அதில் சிறப்பாக செய்துகொண்டு இருந்தார்கள்.
எல்லோரும் ஒரு ஒரு தொழிலில் சிறப்பாக இருப்பதை பார்த்துவிட்டு. மீரா சந்தோசமாக, முழு நேர வேலையாக தாரா கவின் குழந்தையை சுமந்துகொண்டே திரிந்தார், உடல் வலி எல்லாம் கொள்ளு பேத்தியை தொட்டதும், நோய்கள் எல்லாம் பறந்தது. இப்படியே நாட்கள் அதன் போக்கில் போக, குடும்பம் திருவிழா பர்த்டே, வெட்டிங் டேனு எப்போ பாரு செலிப்ரேஷன் மூட் லயே சுத்திட்டு இருந்தாங்க வீட்டில இருக்கவங்க. போகும் சமயத்தில்தான் ஆகாஷ் கண்ணனை அழைக்க, வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல, கிருஷ்ணா விளையாட்டுக்கு தான் லீவ் இன் சொல்லிட்டு திரிந்தான்,
அதுவே கிருஷ்க்கு அவனுக்கு பெரிய பிரச்சனையாக இருக்க போவது தெரியாமல்.
கிருஷ்ணா பெயரில், கண்ணன் இங்கு வந்துவிட ஒரு சத்தமில்லாத கலவரம் கண்ணன் செய்துவிட்டான்.. சென்றது தெரியாத கிருஷ் திண்டாட போறான்.
இப்போது குடும்பமே கிளம்பி ஆகாஷ் ஊருக்கு ஒரு வேன் வைத்துக்கொண்டு திருவிழாக்கு வரா.
அங்கு இருக்கும் கிருஷ்ணா, இன்னும் ஒரு 5 வருஷம் போச்சினா வேன்லாம் பாத்தாது பஸ் தான் வைக்கணும் என்று கலாய்க்க.
சாரா உடனே “அப்போ கிருஷ்ணாக்கு கல்யாணம் கேன்சல், கொஞ்சம் சீட் மிச்சம் ஆகும்“ என்று சொல்லிய மறு நொடி.
“மாதாஜி எனக்கே பலவருஷம் தேடளுக்கு அப்புறம் இப்போதான் வீடியோ கால்ல பொண்ணு கிடைச்சி இருக்கு நீவேற காரியத்தை கெடுக்காத“.
தாரா சிரித்துக்கொண்டே கவினை பார்க்க, “என்னடி லாயர் அம்மா பார்வையே சரி இல்லையே, பாப்பா பொறந்த அப்புறம் பக்கம் வந்தா ஏழு அடி தள்ளி நிப்பா இப்போ என்ன”.
“அதுலாம் அப்படித்தான்“ என்று தாரா கவின் தோலில் சாய.
“தாரா தள்ளி உட்காரு, கைல ஸ்வீட்டி கொடுத்து திரும்ப புடுங்கிற போல வேலை பாப்பா நான் நெருங்கி வந்தா”.
“அப்படிலாம் செய்யமாட்டேன் கவின்” என்று தாரா குறும்போடு சிரிக்க.
அம்மா அப்பா பேசுறது எங்க இருந்து இவங்க ஒரு வயசு குழந்தைக்கு மூக்கு வேற்குதோ தெரில வீல்னு ஒரு அழுகை தாரா மகள்.
“அம்மாட்ட பேசுனா புள்ளைக்கு பொறுக்காதே“ என்று கவின் செல்லமாக திட்டிக்கொண்டே குழந்தையை தூக்கிக்கொண்டு வந்து தாராவிடம் கொடுக்க.
குழந்தை தாராவை தட்டிக்கொண்டு, கவினை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்தது. “உன்ன போலவே ஜெராக்ஸ் வச்சி இருக்க நீ செஞ்சத எல்லாம் அகைன் என்ட செய்றா.
“நான் எங்க கவின் மாமா செஞ்சேன்“ என்று தாரா சொல்ல.
“மாமா சொல்லிட்டால என்ட மறு பேச்சி வருமா, நீ நல்லவன் என்ன யாருக்கும் தெரியாம கிள்ளி வைக்கல, கடிச்சி வைக்கல, அதுக்கு அப்புறம் நான்தான் அடிச்சேன் கிள்ளினேன்னு செல்வி அம்மாட்ட திட்டுவாங்க வைக்கல, 12 வது முடிக்கும்போது என்ன ஸ்டோர் ரூம் ல தள்ளிட்டு போய் நீ கிஸ் கொடுக்கல“ என்று கவின் சொல்லி கொண்டே போக .
“கவின் கோவத்தை கிளப்பாத, நான் லவ் சொன்னா நீ அக்ஸப்ட் செய்யல, நீ என்ன லவ் செய்றனு தெரியும் அதான் கிஸ் குடுத்தேன் அது தப்பா சொல்லுடா,” என்று தாரா மெதுவாக கவினிடம் சண்டைக்கு போக.
“யோசிச்சி பாரு, அப்போ இருந்து நல்லா படிக்கணும் ஆனந்தன் அப்பா செல்வி அம்மாக்கு மட்டும் இல்லை அத்தைங்க மாமன்களுக்கும் நா நல்ல பேர் வாங்கிக்கொடுக்க கடமை பட்டு இருந்தேன், நீ தடலாடியா அப்படி செய்யவும் மார்க் கம்மி ஆச்சி தெரியுமா, நான் எவ்ளோ பீல் பண்ணேன். நான் வேற நீ லவ் சொன்னது, கிஸ் அடிச்சத நினைச்சி தூக்கம் வேற வரல“ என்று கவின் பாவமாக முகத்தை வைத்து சொல்ல.
“எத நீ கம்மி மார்க்கா, எப்பவும் கணக்குல 100, வாங்குவான், என்னால ஒரு மார்க் கொறஞ்சி 99 வாங்கின அதுக்கேவாடா என்று தாரா முகத்தில் ஒரு அறை அறையை, அதை பார்த்த அவர்களது மகள், கவின் முகத்தில் இறங்கும் வரை அடித்து அடித்து விளையாடி கொண்டு வர தாரா மட்டும் இல்லாம குடும்பமே ரசித்து வந்தது, “தாராவை போலவே அவள் மகளும் அப்பாட்ட எவ்ளோ பாசமா விளையாடற“ னு பிறந்தது தாராவை விட வாலு என்று அர்ஜுன் ஆதி கொஞ்சி கொண்டு வர.
“மாமா வலிக்குது எப்படி அடிக்குது பாரு இந்த பிஞ்சி கையவச்சி.“
ஆதி உடனே “மாப்பிள நான் வாங்காத அடியா” ரித்திகாவை பார்த்து கண் அடிக்க, யாருக்கும் தெரியாமல் ரித்திகா கிள்ளி வைத்தாள்,
“நான்லாம் குடும்பத்துகிட்டயே அடி வாங்கிட்டேன்“ என்று ஆதி பெருமையாக சொல்ல ரித்திகா “எருமைக்கு பெருமைய பாரு என்று சொல்ல”.
“ரித்துமா டயலாக் மாத்துமா” என்று வாயை கொடுத்து, ரித்திகாட்ட அடி வாங்கிவிட்டு, ஊரு வந்ததும் அனைவரும் இறங்கி... ஆகாஷ் வீட்டை நோக்கி நடந்தார்கள்.
எங்கேஜ்மெண்ட் நடக்கறதுகான அறிகுறியே இல்லையே என்று யோசித்துகொண்டே வீட்டில் உள்ளே நுழைய, பெரிய அதிர்ச்சி கிருஷ்ணா, கண்ணன் குடும்பத்துக்கு.
ஐயோ வீட்ல என்ன சொல்லி சமாலிக்கிறது என்று யோசித்த கவின் கையை பிடித்த பெண் போலீஸ் சார் போட்டுக்கோங்க கை என்றாள் பிரச்சனையும் இல்லை என்று சொல்ல,
“நீ வேறமாதிரி நேரம் காலம் புரியாம” என்று புலம்பிக்கொண்டே தாராவை பார்க்க போக.
வீட்டையே நலா ஆக்கிக்கொண்டு இருந்தாள் தாரா.
வீடு போர்க்களம் போல இருக்க, தாரா செய்வதை தடுக்கும் நிலையில் கூட இல்லை, நம்ம கவிஞர் இப்படி என்று அனைவரும் குழப்பத்தில் இருக்க.
அன்றுதான் கிருஷ்ணா கண்ணன், காவியா கவிதா எல்லோரும் ஒன்றாக வந்து சொந்த ஊரில் செட்டில் ஆகணும் ஒருவழியா வந்து சேர்ந்தார்கள்.
வீடு இருக்கும் கோலம் பார்த்து, “கிருஷ் பெருசா சம்பவம் போல டா” என்று கண்ணன் சொல்ல. மாற்ற மூவரும் “எனக்கு என்னவோ கவின் மாமாக்கு சங்குனு நினைக்குறேன்”.
“எப்படி டா சொல்ற“ என்று மற்றவர்கள் கேட்க, அங்க பாரு கவின் மாமா போலீஸா இருந்துட்டு, திருடன் போல செடி கிட்ட நின்னு வீட்டை வேவு பார்க்கரார். நால்வரும் கவின் பின்னாடி போய் நிக்க.
கவின் பின்னாடி சத்தம் கேட்டு, திடீர் என்று நான்கு உருவம் பார்த்து பதறிட்டேன், “ஏன்டா நீங்க வேற, எப்போ வந்தீங்க உள்ள போகாம இங்க என்ன பண்றிங்க, உள்ள போங்க“ என்று சொல்லிவிட்டு, வீட்டை நோட்டமிட்டான் கவின்.
கிருஷ் கவின் காலை பார்த்து ”மாமா என்னாச்சி, ஒரு பைட் சீன்ல ஒருத்தன் அடிச்சிட்டானா லைட்டா ஸ்கின் கிழிஞ்சி ரத்தம் கொஞ்சம் போயிடுச்சி, தாரா வேற கால் பாத்துட்டு அழுதுட்டே போனா அதான் உள்ள போனா, திட்டுவானு பயந்துட்டு இருக்கேன்“,
கிருஷ் உள்ள என்ன நடக்குதுனு பார்க்க, அங்க நடந்த ப்ராப்லேம் வேற என்று கவின் பார்த்து சொல்ல “டேய்ய் உங்க அக்காக்கு அறிவே இல்லை டா, நா அவ்ளோ ஒர்த் இல்லைனு கூட அவளுக்கு தெரில பாரேன், கொஞ்ச நேரம் நான் ஆடுற ஆட்டத்தை பாருங்கடா“ என்று கவின் நொண்டி நொண்டி போக.
கிருஷ் ஒரு புறம் கண்ணன் ஒருபுறம் பிடித்துக்கொண்டு கூட்டிக்கொண்டு போக கவினை.
“மச்சான் டா“ என்று கவின் சொல்ல, “மாமா டா“ என்று கிருஷ் கண்ணன் சேர்ந்து சொல்ல. வீட்டில் நுழைய முதல் அனைவரும் பதறிட்டாங்க, அச்சோ கவின் இப்போதான் தாரா பாத்துட்டு முதலில் பதறிக்கொண்டு வரா.
கவின் தாரா கையை விளக்கி விட்டு சோபால அமர, தாராக்கு ஏதோ போல ஆனது, மத்தவர்கள் அவரவர் வேலை பார்க்க செல்ல தாரா மெதுவாக கவின் பக்கத்தில் வந்து “சாரி கவின்“.
“ஒன்னும் தேவ இல்ல போடி, என்ன சந்தேக பட்டவ எனக்கு வேண்டா“, நா குட் நியூஸ் சொல்லவந்தேன் அந்த தோல்பட்டைல கை போட்டு இருக்கிறத பாத்து . நான் கால பாக்கல என்று தாரா அழுக. கவின்க்கு அவ கண்ணீரை மட்டும் பார்க்க எப்போவும் பொறுக்காது, “சரி விடு“ என்று தாராவை அணைக்க.
“எவ்ளோ மாசம் ஒன்றை மாசம்தானா“ என்று கேள்வியும் அவனே கேட்டு பதிலும் அவனே சரியாக சொல்ல. தாரா வெக்கத்தோடு ஆமா என்று சொல்ல.
தாராவை கவின் தாங்கு தாங்குனு தாங்க.... கவின் சொன்னது போல பெண் குழந்தை பிறந்தது.
இந்த இடைப்பட்ட காலத்தில், கிருஷ் கண்ணன் சிறப்பாக இயற்கையை பாதுகாக்க ஒரு பெரிய இடத்தை வாங்கி விட்டு அதில் சிறப்பாக செய்துகொண்டு இருந்தார்கள்.
எல்லோரும் ஒரு ஒரு தொழிலில் சிறப்பாக இருப்பதை பார்த்துவிட்டு. மீரா சந்தோசமாக, முழு நேர வேலையாக தாரா கவின் குழந்தையை சுமந்துகொண்டே திரிந்தார், உடல் வலி எல்லாம் கொள்ளு பேத்தியை தொட்டதும், நோய்கள் எல்லாம் பறந்தது. இப்படியே நாட்கள் அதன் போக்கில் போக, குடும்பம் திருவிழா பர்த்டே, வெட்டிங் டேனு எப்போ பாரு செலிப்ரேஷன் மூட் லயே சுத்திட்டு இருந்தாங்க வீட்டில இருக்கவங்க. போகும் சமயத்தில்தான் ஆகாஷ் கண்ணனை அழைக்க, வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல, கிருஷ்ணா விளையாட்டுக்கு தான் லீவ் இன் சொல்லிட்டு திரிந்தான்,
அதுவே கிருஷ்க்கு அவனுக்கு பெரிய பிரச்சனையாக இருக்க போவது தெரியாமல்.
கிருஷ்ணா பெயரில், கண்ணன் இங்கு வந்துவிட ஒரு சத்தமில்லாத கலவரம் கண்ணன் செய்துவிட்டான்.. சென்றது தெரியாத கிருஷ் திண்டாட போறான்.
இப்போது குடும்பமே கிளம்பி ஆகாஷ் ஊருக்கு ஒரு வேன் வைத்துக்கொண்டு திருவிழாக்கு வரா.
அங்கு இருக்கும் கிருஷ்ணா, இன்னும் ஒரு 5 வருஷம் போச்சினா வேன்லாம் பாத்தாது பஸ் தான் வைக்கணும் என்று கலாய்க்க.
சாரா உடனே “அப்போ கிருஷ்ணாக்கு கல்யாணம் கேன்சல், கொஞ்சம் சீட் மிச்சம் ஆகும்“ என்று சொல்லிய மறு நொடி.
“மாதாஜி எனக்கே பலவருஷம் தேடளுக்கு அப்புறம் இப்போதான் வீடியோ கால்ல பொண்ணு கிடைச்சி இருக்கு நீவேற காரியத்தை கெடுக்காத“.
தாரா சிரித்துக்கொண்டே கவினை பார்க்க, “என்னடி லாயர் அம்மா பார்வையே சரி இல்லையே, பாப்பா பொறந்த அப்புறம் பக்கம் வந்தா ஏழு அடி தள்ளி நிப்பா இப்போ என்ன”.
“அதுலாம் அப்படித்தான்“ என்று தாரா கவின் தோலில் சாய.
“தாரா தள்ளி உட்காரு, கைல ஸ்வீட்டி கொடுத்து திரும்ப புடுங்கிற போல வேலை பாப்பா நான் நெருங்கி வந்தா”.
“அப்படிலாம் செய்யமாட்டேன் கவின்” என்று தாரா குறும்போடு சிரிக்க.
அம்மா அப்பா பேசுறது எங்க இருந்து இவங்க ஒரு வயசு குழந்தைக்கு மூக்கு வேற்குதோ தெரில வீல்னு ஒரு அழுகை தாரா மகள்.
“அம்மாட்ட பேசுனா புள்ளைக்கு பொறுக்காதே“ என்று கவின் செல்லமாக திட்டிக்கொண்டே குழந்தையை தூக்கிக்கொண்டு வந்து தாராவிடம் கொடுக்க.
குழந்தை தாராவை தட்டிக்கொண்டு, கவினை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்தது. “உன்ன போலவே ஜெராக்ஸ் வச்சி இருக்க நீ செஞ்சத எல்லாம் அகைன் என்ட செய்றா.
“நான் எங்க கவின் மாமா செஞ்சேன்“ என்று தாரா சொல்ல.
“மாமா சொல்லிட்டால என்ட மறு பேச்சி வருமா, நீ நல்லவன் என்ன யாருக்கும் தெரியாம கிள்ளி வைக்கல, கடிச்சி வைக்கல, அதுக்கு அப்புறம் நான்தான் அடிச்சேன் கிள்ளினேன்னு செல்வி அம்மாட்ட திட்டுவாங்க வைக்கல, 12 வது முடிக்கும்போது என்ன ஸ்டோர் ரூம் ல தள்ளிட்டு போய் நீ கிஸ் கொடுக்கல“ என்று கவின் சொல்லி கொண்டே போக .
“கவின் கோவத்தை கிளப்பாத, நான் லவ் சொன்னா நீ அக்ஸப்ட் செய்யல, நீ என்ன லவ் செய்றனு தெரியும் அதான் கிஸ் குடுத்தேன் அது தப்பா சொல்லுடா,” என்று தாரா மெதுவாக கவினிடம் சண்டைக்கு போக.
“யோசிச்சி பாரு, அப்போ இருந்து நல்லா படிக்கணும் ஆனந்தன் அப்பா செல்வி அம்மாக்கு மட்டும் இல்லை அத்தைங்க மாமன்களுக்கும் நா நல்ல பேர் வாங்கிக்கொடுக்க கடமை பட்டு இருந்தேன், நீ தடலாடியா அப்படி செய்யவும் மார்க் கம்மி ஆச்சி தெரியுமா, நான் எவ்ளோ பீல் பண்ணேன். நான் வேற நீ லவ் சொன்னது, கிஸ் அடிச்சத நினைச்சி தூக்கம் வேற வரல“ என்று கவின் பாவமாக முகத்தை வைத்து சொல்ல.
“எத நீ கம்மி மார்க்கா, எப்பவும் கணக்குல 100, வாங்குவான், என்னால ஒரு மார்க் கொறஞ்சி 99 வாங்கின அதுக்கேவாடா என்று தாரா முகத்தில் ஒரு அறை அறையை, அதை பார்த்த அவர்களது மகள், கவின் முகத்தில் இறங்கும் வரை அடித்து அடித்து விளையாடி கொண்டு வர தாரா மட்டும் இல்லாம குடும்பமே ரசித்து வந்தது, “தாராவை போலவே அவள் மகளும் அப்பாட்ட எவ்ளோ பாசமா விளையாடற“ னு பிறந்தது தாராவை விட வாலு என்று அர்ஜுன் ஆதி கொஞ்சி கொண்டு வர.
“மாமா வலிக்குது எப்படி அடிக்குது பாரு இந்த பிஞ்சி கையவச்சி.“
ஆதி உடனே “மாப்பிள நான் வாங்காத அடியா” ரித்திகாவை பார்த்து கண் அடிக்க, யாருக்கும் தெரியாமல் ரித்திகா கிள்ளி வைத்தாள்,
“நான்லாம் குடும்பத்துகிட்டயே அடி வாங்கிட்டேன்“ என்று ஆதி பெருமையாக சொல்ல ரித்திகா “எருமைக்கு பெருமைய பாரு என்று சொல்ல”.
“ரித்துமா டயலாக் மாத்துமா” என்று வாயை கொடுத்து, ரித்திகாட்ட அடி வாங்கிவிட்டு, ஊரு வந்ததும் அனைவரும் இறங்கி... ஆகாஷ் வீட்டை நோக்கி நடந்தார்கள்.
எங்கேஜ்மெண்ட் நடக்கறதுகான அறிகுறியே இல்லையே என்று யோசித்துகொண்டே வீட்டில் உள்ளே நுழைய, பெரிய அதிர்ச்சி கிருஷ்ணா, கண்ணன் குடும்பத்துக்கு.