அத்தியாயம்: 05
துவாரகேஷ் அபிராமி, சந்தனா, நித்திலனை அழைத்து கொண்டு போன பிறகு சென்னையில் இருந்தாலும் கூட தணிகாசலத்தோடு எந்த தொடர்பும் அவரும் வைக்கவில்லை மற்றவர்களையும் வைக்க விடவில்லை… விஷயம் கேட்ட மரகதம் தான் சொத்து தன் மகனுக்கு கிடைக்காத கோபம் தன்னை, மகனை நம்பாமல் பேத்தி பெயரில் எழுதி வைத்தது எல்லாம் சேர்ந்து வன்மமாக சந்தனா மேலே விழுந்தது அதனால் அவளுக்கு அதிகமாக கட்டுப்பாடு மட்டுமல்ல தன் அதிகாரத்தையும் காட்ட தொடங்க தான் அபிராமிக்கு மரகதம் மேலே கோபம் வந்தது….
ஆனா அதை வெளிக்காட்ட முடியவில்லை காரணம் எவ்வளவு திறமையாக இருந்தும் கூட துவாரகேஷ் மகுடிக்கு கட்டுபாடும் பாம்பு போல மரகதம் சொல்லுக்கு தலையாட்டி கொண்டு இருந்தான் அதற்காக காரணம் தந்தை இல்லாமல் தன்னையும் தங்கையும் தாய் வளர்க்க பட்ட கஷ்டம் அதனால் தாய் எது சொன்னாலும் சரி என நினைக்க தொடங்க மரகதம் கை ஓங்கியது.
அபிராமிக்கும் என்ன செய்வது என தெரியவில்லை அவள் படித்தவள் தான் அவள் வீட்டை விட்டு குழந்தைகளை தூக்கி கொண்டு தணிகாசலத்திடம் போய் விடலாம் அவர் இரு கரம் நீட்டி வரவேற்பார்… என்ன ஒன்று தன் மகள் வாழ்க்கை போல இந்த மகள் வாழ்க்கையும் பாழாகி விட்டது என அந்த வயதான மனிதர் நினைப்பார் இன்னும் அவருக்கு வலியை கொடுக்க வேணுமா… அது மட்டுமல்ல துவாரகேஷ் வீம்புக்கு கேஸ் அது என போய் குழந்தைகளை தன் கிட்ட தான் இருக்க வேணும் என கேட்பான் ..
அப்படி குழந்தைங்களை கொடுத்தாலும் மரகத்தை நம்பி குழந்தைகளை விட முடியாது அதுவும் சந்தனா பெண் குழந்தை பயந்த சுபாவம் கொண்டவள் அவள் வளர்ந்து நல்லவன் ஒருவனை கை பிடிக்கும் வரைக்கும் கொஞ்சம் அமைதியாக இருக்கலாம்.
சந்தனா தான் பயந்தவள் நித்திலன் காயத்திரி போல தைரியமானவன் அவனுக்கு தணிகாசலத்தை மரகதம் பார்க்க விடாத கோபம் எல்லாம் சேர்ந்து அவரை அந்த வயதிலே வார்த்தைகளால் வெளுத்து வாங்குவான்… தணிகாசலம் துவாரகேஷ் தெரியாமல் தன் பேரபசங்களை ஸ்கூலில் பார்த்து பேசி விட்டு வருவார் அதுவும் நித்திலன் கிட்ட நீ தான் அக்கா, அம்மாவை பார்த்து கொள்ள வேணும் என் சொத்துக்கு வாரிசு நீயும், அக்காவும் தான் என அடிக்கடி சொல்ல அவனுக்கு சந்தனாவை பாதுகாக்க வேணும் என்ற எண்ணம் உருவானது …
அந்த ஸ்கூலில் தணிகாசலம் ஒரு ஷேர் ஹோல்டர் என்பதால் இவர் குழந்தைகளை பார்க்க வருவது துவாரகேஷ் காதுகளுக்கு போகவில்லை அது மட்டுமல்ல அவன் தணிகாசலத்தை விட அதிக செல்வாக்கு, சொத்து சேர்க்க வேணும் என ஓடி கொண்டு இருக்கும் போது எங்கே இதை எல்லாம் கவனிப்பது… மரகதம் கேட்கவே தேவையில்ல எந்த நாளும் ஊர் சுற்றுதல், ஷாப்பிங், டிவி சாப்பாடு இது தான் அவர் வாழ்க்கை இப்போ கூட இந்த கடல் பயணம் பற்றி நித்திலன் மூலமாக தணிகாசலத்திற்கு தெரிய வந்த போதும் பார்க்கலாம் என்ன நடக்கிறது என அமைதியாக இருந்தார்.
வழமையாக சந்தனாவுக்கு தனி அறை இருந்தாலும் கூட தனியாக தூங்க பயம் அபிராமி தான் மகள் கூட தூங்குவாள் துவாரகேஷ் நீ எங்கே தூங்கினால் இருந்தால் எனக்கு என்ன என் மனைவி பிசினஸ் என்ற ரீதியில் நடந்து கொள்வார்… தன் உடமைகளை துவாரகேஷ் ரூம்மில் வைத்து விட்டு குளித்து உடை மாற்றி விட்டு அபிராமி வர நித்திலன் தமக்கை ரூம்மில் தான் இருந்தான்… தணிகாசலத்தின் வளர்ப்பு அவன் அவர் தன் தொழில் யுக்திகளை அவனுக்கு இப்போதைய பயிற்றுவிக்க ஆரம்பித்து இருந்தார் அவருக்கு தெரியும் சந்தனாவை உண்மை அன்போடு பார்க்க கூடியவர்கள் அபிராமி, நித்திலன் மட்டும் தான்.
அபிராமி துவாரகேஷ்க்கு கட்டுபட்டவள் ஆனா நித்திலன் அப்படி அல்ல அவன் துவாரகேஷ் ரத்தமாக இருந்தால் கூட அவனுக்கு உறவுகள் தான் முக்கியம்… தன் சொத்தை, தொழிலை கட்டு காக்க அவனால் தான் முடியும் தணிகாசலம் ஒரு நிமிஷம் கூட அபிராமி, நித்திலனை பிரித்து பார்த்தது இல்லை என் மகள் அபிராமி, என் பேரன் நித்திலன் இது தான் அவரிடம் நித்திலனை நெருங்க வைத்தது…நித்திலன் டிவியில் கிரிகெட் மேட்ச் பார்த்து கொண்டு இருக்க சந்தனா தாவரங்கள் பற்றிய புத்தகம் ஒன்றை படித்து கொண்டு இருக்க பாப்பா என அழைத்து கொண்டு அபிராமி வர நித்திலன் தாயை பார்த்து விட்டு.
அவன் “என்ன மா உன்னை மரகதம் இவ்வளவு சீக்கிரமாக போக விட்டது ஆச்சரியமாக இருக்கே…ஓ டைம் ஆகிவிட்டது அது தான் சாப்பாடு எடுத்து வர சொல்லி இருக்கும் இது வீடு இல்லை கப்பல் நம்ம டைனிங் ஹால் போய் தான் சாப்பிட வேணும் அது தான் மேனர்ஸ் நான்கு பேரை பார்த்து பேசி பழகி சாப்பிட வேணும் அதை விட்டு ரூம்க்கு கொண்டு வா என்றால் ஏதோ அமோசன் காட்டில் இருந்து தப்பி வந்த அனிமல் போல தான் பார்ப்பாங்க போய் இதை உன் மாமியாரிடம் சொல்லு” என நித்தி என அழைத்தாள் சந்தனா.
அவளை பொருத்த வரைக்கும் அபிராமி நல்ல பழக்க வழக்கங்களை கற்று கொடுத்து இருக்கிறாள் அதை அவள் தம்பிக்கும் கற்று கொடுக்க முயற்ச்சி செய்கிறாள்... எங்கே அவன் கேட்டால் தானே அதை விட மரகதம், துவாரகேஷ் நடவடிக்கை அவனை இப்படி பேச வைக்கிறது துள்ளும் வயது வேற.
நித்திலன் “பின் என்ன அக்கா நம்ம இடத்திற்கு தகுந்த மாதிரியாக நடந்து கொள்ள வேணும் பணம் இருக்கு என்று ரொம்ப ஓவராக ஆட கூடாது…நம் தாத்தாவை பாரு பரம்பரை பணக்காரர் ஆனா அவர் பேச்சில், நடவடிக்கையில் எவ்வளவு நிதானம் தெளிவாக எதிராளிங்க மனதை கணித்து பேசுவார் இது தான் பரம்பரை பணக்காருக்கும் புது பணக்காரங்களுக்கும் உள்ள வித்தியாசம்…
பாட்டியை பாரு எவ்வளவு ஆர்ப்பாட்டம் இந்த வயதில் பியூட்டி பார்லர் எல்லாம் தேவையா அது மட்டுமா லேடீஸ் கிளப் வேற இதில் லேடீஸ் கிளப் பிரசிடெண்ட்டுக்கு போட்டி போட போகிறதாம் இந்த வயதில் இது தேவையா இதற்காக அப்பா கிட்ட தாஜா பண்ணி சும்மா இல்ல ஐந்து லட்சம் கறந்து இருக்கு…ஆனா என்னை விடு உனக்கு போன மாதம் நீ ஆசைபட்ட தாவரங்கள் சம்பந்தமான எக்ஸிபிஷனுக்கு அழைத்து போக கேட்க என்ன பேச்சு பேசியது இது எல்லாம் தண்ட செலவு செடி, கொடியை பார்க்க வேணும் என்றால் நம்ம தோட்டதில் உள்ளது பாரு… ஒரு நகை, துணி கண்காட்சி என்றால் மட்டும் காசு கேளு என்று அப்பா கூட பேசாது தானே இருந்தார்.
இத்தனைக்கும் அக்கா மற்ற பெண்ணுங்க மாதிரி துணி, நகை வாங்கி தா டூர் போக காசு தா என்றா கேட்கிறது…அது தான் நான் தாத்தா கிட்ட சொல்ல அவர் அந்த எக்ஸிபிஷனை வீடியோ பண்ணி அனுப்பி இருந்தார் தாத்தா அக்கா ஆசைபட்டதை செய்ய ரெடியாக இருக்கிறார் தான் ஆனா எங்கே அப்பா, பாட்டி விட வேணுமே…ஆனா எனக்கு ஒரு சந்தேகம் மா என் ஸ்கூல் பேரண்ட்ல் மீட்டிங்க்கு கூட வர நேரம் இல்லாத அப்பா இப்போ ஒரு மாசம் நம்ம கூட இந்த கடல் பயணத்திற்கு வருகிறார் என்றார் ஏதோ இருக்க வேணும் மா கூடவே மரகதம் வேறு… அதற்கு சும்மா குளிர் காற்றே உடம்புக்கு ஒத்து கொள்ளாது இப்போ கடல் காற்று சம்மதிங் ராங் நீ அப்பா கிட்ட என்ன விஷயம் என கேட்டு பாரு மா” என்றான் .
அபிராமி “அப்படி கேட்டு பார்க்க கூடிய நிலையில் நான் இருந்து இருக்க என் பெண்ணு ஆசைபட்ட படிப்பை படிக்க வைத்து இருப்பேனே நித்திலா…அவள் என்ன இல்லாத வீட்டு பெண்ணா அவங்களுக்கு கூட அவங்க பெத்தவங்க ஆசைபட்ட படிப்பை கடன் வாங்கி படிக்க வைக்கிறாங்க... சென்னையில் பாதி இடம் தணிகாசலம் அப்பாவோடது அவருக்கு இருக்கும் செல்வாக்கு இத்தனை சொத்து சேர்ந்து பெரிய பிசினஸ்மேனாக இருக்கும் உங்க அப்பாவுக்கு கூட இல்லை…நீ சொன்னது போல தான் பரம்பரை பணக்காருக்கும் புதிய பணக்காருக்கு உள்ள வேறுபாடு காயத்திரி எப்படிப்பட்ட நண்பி தெரியுமா அவள் என்ன விலையில் நகை, டிரஸ் வாங்குகிறாளே அப்படி எனக்கும் வாங்கி வைப்பாள் இத்தனைக்கும் நான் யாரு அவள் அப்பாவோட பி,ஏவின் பெண்ணு…
அவள் அம்மா கூட அப்படி தான் பிறந்த போது அம்மா இல்லாமல் இருந்த எனக்கு அம்மாவாக இருந்தவங்க அவங்க இருந்து இருக்க எங்க இரண்டு பேர் வாழ்க்கையும் இப்படி திசை மாறி இருக்காது என்னை நம்பி தான் அவள் உன் அக்காவை என் கையில் கொடுத்து விட்டு போனாள்….என்னை கூட எத்தனை தடவை வற்புறுத்தி எம். பி.ஏ என் கூட பாரினில் செய்ய வா என நம்ம இரண்டு பேருமே ஒன்றாக நம்ம பிசினஸ் எல்லாம் பார்க்கலாம் என அழைத்தாள்
நான் தான் உனக்கு தான் பிசினஸ் சரி வரும் நான் வேற படிப்பை படிக்கிறேன் என மறுத்து விட்டேன்… அப்படிப்பட்டது அவள் குணம் எங்க நட்பு துரியோதன், கர்ணன் நட்பு போல நித்திலா அம்மா ஒன்று தான் உன் கிட்ட கேட்கிறேன் உன் அக்காவை நீ தான் கடைசி வரை பார்த்து கொள்ள வேணும் அவளுக்கு பணக்கார மாப்பிள்ளை வேணாம் அவளை அவளாக ஏற்று கொண்டு அன்பாக பார்க்கும் ஒருவனை கட்டி வை அம்மா இல்லை என்றால் நீ தான் அவளுக்கு எல்லாம்…
உங்க அப்பா கிட்ட நான் கேள்வி கேட்க முடிந்து இருக்க இப்போ உன் அப்பாவை என் கை பிடியில் வைத்து இருப்பேன் என்னை, காயாவை அப்படி லட்சுமி அம்மா வளர்க்கவில்லை அது மட்டுமல்ல உங்க இரண்டு பேரையுமே உங்க அப்பா என் கிட்ட இருத்து நிரந்தரமாக பிரித்து விடுவார்... பிறகு என் இடத்திற்கு உங்க பாட்டி வேற ஒரு பெண்ணை அழைத்தை வருவாங்க அதற்காக தான் அம்மா அமைதியாக இருந்தேன் மற்றும்படி உன் அம்மா கோழை இல்லை உன் அக்காவை நல்ல ஒருவன் கை பிடித்து கொடுக்க மட்டும் தான் அமைதியாக இருக்கிறேன்…
அதற்கு பிறகு உன்னை அழைத்து கொண்டு தணிகாசலம் அப்பா வீட்டுக்கு போய் விடுவேன் அவர் உன்னை நன்றாக வளர்ப்பார் இப்போ இங்கே நான் இருக்க காரணம் உன் அக்கா உன்னை விட்டால் கூட உங்க அப்பா உன் அக்காவை விட மாட்டார் ஏன் தெரியுமா.. அவள் தங்க முட்டையிடும் வாத்து இது உனக்கு இப்போ சொன்னால் புரியாது கண்ணா” என சொல்ல சந்தனா அம்மா என அவளை அணைத்து கொள்ள நித்திலன் அவர்கள் இருவரையுமே அணைத்து கொண்டான்.
நிலவு வரும்…
துவாரகேஷ் அபிராமி, சந்தனா, நித்திலனை அழைத்து கொண்டு போன பிறகு சென்னையில் இருந்தாலும் கூட தணிகாசலத்தோடு எந்த தொடர்பும் அவரும் வைக்கவில்லை மற்றவர்களையும் வைக்க விடவில்லை… விஷயம் கேட்ட மரகதம் தான் சொத்து தன் மகனுக்கு கிடைக்காத கோபம் தன்னை, மகனை நம்பாமல் பேத்தி பெயரில் எழுதி வைத்தது எல்லாம் சேர்ந்து வன்மமாக சந்தனா மேலே விழுந்தது அதனால் அவளுக்கு அதிகமாக கட்டுப்பாடு மட்டுமல்ல தன் அதிகாரத்தையும் காட்ட தொடங்க தான் அபிராமிக்கு மரகதம் மேலே கோபம் வந்தது….
ஆனா அதை வெளிக்காட்ட முடியவில்லை காரணம் எவ்வளவு திறமையாக இருந்தும் கூட துவாரகேஷ் மகுடிக்கு கட்டுபாடும் பாம்பு போல மரகதம் சொல்லுக்கு தலையாட்டி கொண்டு இருந்தான் அதற்காக காரணம் தந்தை இல்லாமல் தன்னையும் தங்கையும் தாய் வளர்க்க பட்ட கஷ்டம் அதனால் தாய் எது சொன்னாலும் சரி என நினைக்க தொடங்க மரகதம் கை ஓங்கியது.
அபிராமிக்கும் என்ன செய்வது என தெரியவில்லை அவள் படித்தவள் தான் அவள் வீட்டை விட்டு குழந்தைகளை தூக்கி கொண்டு தணிகாசலத்திடம் போய் விடலாம் அவர் இரு கரம் நீட்டி வரவேற்பார்… என்ன ஒன்று தன் மகள் வாழ்க்கை போல இந்த மகள் வாழ்க்கையும் பாழாகி விட்டது என அந்த வயதான மனிதர் நினைப்பார் இன்னும் அவருக்கு வலியை கொடுக்க வேணுமா… அது மட்டுமல்ல துவாரகேஷ் வீம்புக்கு கேஸ் அது என போய் குழந்தைகளை தன் கிட்ட தான் இருக்க வேணும் என கேட்பான் ..
அப்படி குழந்தைங்களை கொடுத்தாலும் மரகத்தை நம்பி குழந்தைகளை விட முடியாது அதுவும் சந்தனா பெண் குழந்தை பயந்த சுபாவம் கொண்டவள் அவள் வளர்ந்து நல்லவன் ஒருவனை கை பிடிக்கும் வரைக்கும் கொஞ்சம் அமைதியாக இருக்கலாம்.
சந்தனா தான் பயந்தவள் நித்திலன் காயத்திரி போல தைரியமானவன் அவனுக்கு தணிகாசலத்தை மரகதம் பார்க்க விடாத கோபம் எல்லாம் சேர்ந்து அவரை அந்த வயதிலே வார்த்தைகளால் வெளுத்து வாங்குவான்… தணிகாசலம் துவாரகேஷ் தெரியாமல் தன் பேரபசங்களை ஸ்கூலில் பார்த்து பேசி விட்டு வருவார் அதுவும் நித்திலன் கிட்ட நீ தான் அக்கா, அம்மாவை பார்த்து கொள்ள வேணும் என் சொத்துக்கு வாரிசு நீயும், அக்காவும் தான் என அடிக்கடி சொல்ல அவனுக்கு சந்தனாவை பாதுகாக்க வேணும் என்ற எண்ணம் உருவானது …
அந்த ஸ்கூலில் தணிகாசலம் ஒரு ஷேர் ஹோல்டர் என்பதால் இவர் குழந்தைகளை பார்க்க வருவது துவாரகேஷ் காதுகளுக்கு போகவில்லை அது மட்டுமல்ல அவன் தணிகாசலத்தை விட அதிக செல்வாக்கு, சொத்து சேர்க்க வேணும் என ஓடி கொண்டு இருக்கும் போது எங்கே இதை எல்லாம் கவனிப்பது… மரகதம் கேட்கவே தேவையில்ல எந்த நாளும் ஊர் சுற்றுதல், ஷாப்பிங், டிவி சாப்பாடு இது தான் அவர் வாழ்க்கை இப்போ கூட இந்த கடல் பயணம் பற்றி நித்திலன் மூலமாக தணிகாசலத்திற்கு தெரிய வந்த போதும் பார்க்கலாம் என்ன நடக்கிறது என அமைதியாக இருந்தார்.
வழமையாக சந்தனாவுக்கு தனி அறை இருந்தாலும் கூட தனியாக தூங்க பயம் அபிராமி தான் மகள் கூட தூங்குவாள் துவாரகேஷ் நீ எங்கே தூங்கினால் இருந்தால் எனக்கு என்ன என் மனைவி பிசினஸ் என்ற ரீதியில் நடந்து கொள்வார்… தன் உடமைகளை துவாரகேஷ் ரூம்மில் வைத்து விட்டு குளித்து உடை மாற்றி விட்டு அபிராமி வர நித்திலன் தமக்கை ரூம்மில் தான் இருந்தான்… தணிகாசலத்தின் வளர்ப்பு அவன் அவர் தன் தொழில் யுக்திகளை அவனுக்கு இப்போதைய பயிற்றுவிக்க ஆரம்பித்து இருந்தார் அவருக்கு தெரியும் சந்தனாவை உண்மை அன்போடு பார்க்க கூடியவர்கள் அபிராமி, நித்திலன் மட்டும் தான்.
அபிராமி துவாரகேஷ்க்கு கட்டுபட்டவள் ஆனா நித்திலன் அப்படி அல்ல அவன் துவாரகேஷ் ரத்தமாக இருந்தால் கூட அவனுக்கு உறவுகள் தான் முக்கியம்… தன் சொத்தை, தொழிலை கட்டு காக்க அவனால் தான் முடியும் தணிகாசலம் ஒரு நிமிஷம் கூட அபிராமி, நித்திலனை பிரித்து பார்த்தது இல்லை என் மகள் அபிராமி, என் பேரன் நித்திலன் இது தான் அவரிடம் நித்திலனை நெருங்க வைத்தது…நித்திலன் டிவியில் கிரிகெட் மேட்ச் பார்த்து கொண்டு இருக்க சந்தனா தாவரங்கள் பற்றிய புத்தகம் ஒன்றை படித்து கொண்டு இருக்க பாப்பா என அழைத்து கொண்டு அபிராமி வர நித்திலன் தாயை பார்த்து விட்டு.
அவன் “என்ன மா உன்னை மரகதம் இவ்வளவு சீக்கிரமாக போக விட்டது ஆச்சரியமாக இருக்கே…ஓ டைம் ஆகிவிட்டது அது தான் சாப்பாடு எடுத்து வர சொல்லி இருக்கும் இது வீடு இல்லை கப்பல் நம்ம டைனிங் ஹால் போய் தான் சாப்பிட வேணும் அது தான் மேனர்ஸ் நான்கு பேரை பார்த்து பேசி பழகி சாப்பிட வேணும் அதை விட்டு ரூம்க்கு கொண்டு வா என்றால் ஏதோ அமோசன் காட்டில் இருந்து தப்பி வந்த அனிமல் போல தான் பார்ப்பாங்க போய் இதை உன் மாமியாரிடம் சொல்லு” என நித்தி என அழைத்தாள் சந்தனா.
அவளை பொருத்த வரைக்கும் அபிராமி நல்ல பழக்க வழக்கங்களை கற்று கொடுத்து இருக்கிறாள் அதை அவள் தம்பிக்கும் கற்று கொடுக்க முயற்ச்சி செய்கிறாள்... எங்கே அவன் கேட்டால் தானே அதை விட மரகதம், துவாரகேஷ் நடவடிக்கை அவனை இப்படி பேச வைக்கிறது துள்ளும் வயது வேற.
நித்திலன் “பின் என்ன அக்கா நம்ம இடத்திற்கு தகுந்த மாதிரியாக நடந்து கொள்ள வேணும் பணம் இருக்கு என்று ரொம்ப ஓவராக ஆட கூடாது…நம் தாத்தாவை பாரு பரம்பரை பணக்காரர் ஆனா அவர் பேச்சில், நடவடிக்கையில் எவ்வளவு நிதானம் தெளிவாக எதிராளிங்க மனதை கணித்து பேசுவார் இது தான் பரம்பரை பணக்காருக்கும் புது பணக்காரங்களுக்கும் உள்ள வித்தியாசம்…
பாட்டியை பாரு எவ்வளவு ஆர்ப்பாட்டம் இந்த வயதில் பியூட்டி பார்லர் எல்லாம் தேவையா அது மட்டுமா லேடீஸ் கிளப் வேற இதில் லேடீஸ் கிளப் பிரசிடெண்ட்டுக்கு போட்டி போட போகிறதாம் இந்த வயதில் இது தேவையா இதற்காக அப்பா கிட்ட தாஜா பண்ணி சும்மா இல்ல ஐந்து லட்சம் கறந்து இருக்கு…ஆனா என்னை விடு உனக்கு போன மாதம் நீ ஆசைபட்ட தாவரங்கள் சம்பந்தமான எக்ஸிபிஷனுக்கு அழைத்து போக கேட்க என்ன பேச்சு பேசியது இது எல்லாம் தண்ட செலவு செடி, கொடியை பார்க்க வேணும் என்றால் நம்ம தோட்டதில் உள்ளது பாரு… ஒரு நகை, துணி கண்காட்சி என்றால் மட்டும் காசு கேளு என்று அப்பா கூட பேசாது தானே இருந்தார்.
இத்தனைக்கும் அக்கா மற்ற பெண்ணுங்க மாதிரி துணி, நகை வாங்கி தா டூர் போக காசு தா என்றா கேட்கிறது…அது தான் நான் தாத்தா கிட்ட சொல்ல அவர் அந்த எக்ஸிபிஷனை வீடியோ பண்ணி அனுப்பி இருந்தார் தாத்தா அக்கா ஆசைபட்டதை செய்ய ரெடியாக இருக்கிறார் தான் ஆனா எங்கே அப்பா, பாட்டி விட வேணுமே…ஆனா எனக்கு ஒரு சந்தேகம் மா என் ஸ்கூல் பேரண்ட்ல் மீட்டிங்க்கு கூட வர நேரம் இல்லாத அப்பா இப்போ ஒரு மாசம் நம்ம கூட இந்த கடல் பயணத்திற்கு வருகிறார் என்றார் ஏதோ இருக்க வேணும் மா கூடவே மரகதம் வேறு… அதற்கு சும்மா குளிர் காற்றே உடம்புக்கு ஒத்து கொள்ளாது இப்போ கடல் காற்று சம்மதிங் ராங் நீ அப்பா கிட்ட என்ன விஷயம் என கேட்டு பாரு மா” என்றான் .
அபிராமி “அப்படி கேட்டு பார்க்க கூடிய நிலையில் நான் இருந்து இருக்க என் பெண்ணு ஆசைபட்ட படிப்பை படிக்க வைத்து இருப்பேனே நித்திலா…அவள் என்ன இல்லாத வீட்டு பெண்ணா அவங்களுக்கு கூட அவங்க பெத்தவங்க ஆசைபட்ட படிப்பை கடன் வாங்கி படிக்க வைக்கிறாங்க... சென்னையில் பாதி இடம் தணிகாசலம் அப்பாவோடது அவருக்கு இருக்கும் செல்வாக்கு இத்தனை சொத்து சேர்ந்து பெரிய பிசினஸ்மேனாக இருக்கும் உங்க அப்பாவுக்கு கூட இல்லை…நீ சொன்னது போல தான் பரம்பரை பணக்காருக்கும் புதிய பணக்காருக்கு உள்ள வேறுபாடு காயத்திரி எப்படிப்பட்ட நண்பி தெரியுமா அவள் என்ன விலையில் நகை, டிரஸ் வாங்குகிறாளே அப்படி எனக்கும் வாங்கி வைப்பாள் இத்தனைக்கும் நான் யாரு அவள் அப்பாவோட பி,ஏவின் பெண்ணு…
அவள் அம்மா கூட அப்படி தான் பிறந்த போது அம்மா இல்லாமல் இருந்த எனக்கு அம்மாவாக இருந்தவங்க அவங்க இருந்து இருக்க எங்க இரண்டு பேர் வாழ்க்கையும் இப்படி திசை மாறி இருக்காது என்னை நம்பி தான் அவள் உன் அக்காவை என் கையில் கொடுத்து விட்டு போனாள்….என்னை கூட எத்தனை தடவை வற்புறுத்தி எம். பி.ஏ என் கூட பாரினில் செய்ய வா என நம்ம இரண்டு பேருமே ஒன்றாக நம்ம பிசினஸ் எல்லாம் பார்க்கலாம் என அழைத்தாள்
நான் தான் உனக்கு தான் பிசினஸ் சரி வரும் நான் வேற படிப்பை படிக்கிறேன் என மறுத்து விட்டேன்… அப்படிப்பட்டது அவள் குணம் எங்க நட்பு துரியோதன், கர்ணன் நட்பு போல நித்திலா அம்மா ஒன்று தான் உன் கிட்ட கேட்கிறேன் உன் அக்காவை நீ தான் கடைசி வரை பார்த்து கொள்ள வேணும் அவளுக்கு பணக்கார மாப்பிள்ளை வேணாம் அவளை அவளாக ஏற்று கொண்டு அன்பாக பார்க்கும் ஒருவனை கட்டி வை அம்மா இல்லை என்றால் நீ தான் அவளுக்கு எல்லாம்…
உங்க அப்பா கிட்ட நான் கேள்வி கேட்க முடிந்து இருக்க இப்போ உன் அப்பாவை என் கை பிடியில் வைத்து இருப்பேன் என்னை, காயாவை அப்படி லட்சுமி அம்மா வளர்க்கவில்லை அது மட்டுமல்ல உங்க இரண்டு பேரையுமே உங்க அப்பா என் கிட்ட இருத்து நிரந்தரமாக பிரித்து விடுவார்... பிறகு என் இடத்திற்கு உங்க பாட்டி வேற ஒரு பெண்ணை அழைத்தை வருவாங்க அதற்காக தான் அம்மா அமைதியாக இருந்தேன் மற்றும்படி உன் அம்மா கோழை இல்லை உன் அக்காவை நல்ல ஒருவன் கை பிடித்து கொடுக்க மட்டும் தான் அமைதியாக இருக்கிறேன்…
அதற்கு பிறகு உன்னை அழைத்து கொண்டு தணிகாசலம் அப்பா வீட்டுக்கு போய் விடுவேன் அவர் உன்னை நன்றாக வளர்ப்பார் இப்போ இங்கே நான் இருக்க காரணம் உன் அக்கா உன்னை விட்டால் கூட உங்க அப்பா உன் அக்காவை விட மாட்டார் ஏன் தெரியுமா.. அவள் தங்க முட்டையிடும் வாத்து இது உனக்கு இப்போ சொன்னால் புரியாது கண்ணா” என சொல்ல சந்தனா அம்மா என அவளை அணைத்து கொள்ள நித்திலன் அவர்கள் இருவரையுமே அணைத்து கொண்டான்.
நிலவு வரும்…
Last edited: