21 காதன்!
இதனை ஏற்றுக்கொள்ள முடியாத கிருஷ்ணா கண்களை மூடி உட்கார்ந்தான்.
அவனது ருத்ர தோற்றம் கண்டு அந்த புரோக்கர் பயந்து நின்றவர்.
'கடுவுளே என்னை எப்படியாவது இன்னைக்கு காப்பாத்தி விட்டுடு திருப்பதிக்கு நடந்தே வரேன்' அவன் வேண்டிய கடவுள் தூரம் இருந்ததால் காது கேட்கவில்லை போல, அந்த புரோக்கர் பக்கத்து தெரு புள்ளையாரை ஒழுங்கா வேண்டி இருக்கலாம் லட்டுக்கு அசைப்பட்டு சுண்டல் போச்சா.
உள்ளே இங்கு நடக்கும் கலவரம் தெரியாமல்.
ராதா கையில் ஒரு பையோடு அமர்ந்து இருந்தாள்.
அதில் அடங்கிய பொருள் அனைத்தும் இரண்டு வருடம் முன் கண்ணன் கொடுத்தது.
ஒரு நோக்கியா போன், சிம்மின் நெம்பரின் கடைசி நெம்பர், அவளது பிறந்த தேதி, மாதம் வருடம் மற்றும் பிறந்த மணியில் முடிந்திருக்கும்.
***2602958, அவளிடம் மட்டுமில்லை அவனிடத்திலும் இதே போல ஒரு சிம் உண்டு முன் நெம்பர் மட்டும் மாற்றி இருக்கும்.
பழைய நினைவுகளுக்கு பயணம் செய்யத் துவங்கினாள்.
அவளது பிறந்த நாளுக்கு ஒரு பெரிய பார்சல் வந்தது.
ஆசையாக பிரிக்கும் போது மாதவன் அழைத்தான்.
"என்ன பார்சல் வந்திடுச்சா?"
"இல்லையே... என்ன பார்சல்"
"ஏய் நடிக்காதடி உன் குரலின் வேறுபாட்டை என்னால் கண்டுபிடிக்க முடியும்"
"சரி சரி அறிவாளின்னு ஒத்துக்குறேன்" என்றவள், கிப்டை பிரிக்கத் துவங்க.
"ஏய் ராதை பிரிக்காத"
"ஏன்டா கையில் இவ்வளவு பெருசா கொடுத்துட்டு பிரிக்காதன்னு சொல்லிட்டு இருக்க"
"இன்னைக்கு நான் மட்டும்தான் பேசுவேன், பாப்பா அமைதியா இருக்குமாம்"
"சரிங்க சார்"
"முதல்ல விடியோ கால் வா"
"ஐயோ வீடியோ கால் ஆ!"
"என்ன சாக்கு அதிகமா இருக்கு"
"அது வந்து... இன்னும் ரெடியே ஆகலை, இப்போதான் தூங்கி எழுந்தேன்"
"சரி... நான் தானே பரவாயில்ல விடியோ கால் வா"
வீடியோ காலுக்கு வந்தவள் முகத்தை காட்டவில்லை.
"ஓ... மியோவ்"
"என்ன"
"உங்க திருமுகத்தை ஒரு முறை காட்டுங்கோ... அத்தானுக்கு காட்டுங்கோ"
"டேய் என்ன நீ உன்னை எங்கயோ இமேஜின் செஞ்சி வச்சி இருந்தேன். நீ என்னான்னா வடிவேலு கணக்கா பேசிட்டிருக்க"
"முகத்தை காட்டு"
"மூஞ்சி கூட கழுவலையே"
"அட முகத்தை காட்டி என் ராதையில்ல"
மெதுவாக ராதா ஸ்கிரினில் வர.
"ஏய் பொய்தானே சொன்ன"
"என்னான்னு?"
"அதான் ரெடி ஆகலைன்னு"
"என்ன சார் கலாய்க்கிறிங்களா?"
"இல்லையே முகம் பாரு பளிச்சின்னு இருக்கு ரசகுல்லா போல சாப்டான கன்னங்கள்... சோன்பப்டி போல முடி.. கோழி கண்ணு"
"போதும் வர்ணிச்சது இப்போ பிரிக்கட்டா" பெட்டியை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டு இருந்தாள் ராதா.
"இரு அதுக்கு முன்னாடி என்னை பத்தி ஏதோ தவறா புரிந்துஞ்சிக்கிட்டேன்னு சொன்னியே அது என்ன அது சொல்லிட்டு தாராலமாக, உன் கிப்ட் பிரிக்கலாம்"
"அதுவா முதல்ல கேட் கிட்டதான் பார்த்தேன், உன்னை பார்த்ததும் உன் மூக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிடுச்சி"
கண்ணா தன் மூக்கை தொட்டு பார்க்க.
"உன் மூக்கை கிள்ளனும்'ன்னு தோணுச்சி"
"அப்புறம்..." கண்ணா கன்னத்தில் கை வைத்து அவளிடம் கேட்டான்.
"அதுக்கு அப்புறம்... பார்க்கவே டெரரா இருந்திங்க, வாய்ஸ் வேற கரகரன்னு இருந்ததா டெரர் பீஸ்ன்னு நினச்சிக்கிட்டேன்"
"அப்புறம்"
"என்ன கதையா சொல்லிட்டிருக்கேன்... பிளாஸ் பேக் ஓவர்"
"சரி இப்போ பிரி"
"அதென்ன டைமிங்"
"நீ பிறந்த டைம்.. 8 மணி 5 நிமிடம் 7 நொடி"
"உனக்கு எப்படி தெரியும்"
"உன் பிரண்ட் கிட்ட உசார் செஞ்சேன்"
"பிராடு பையா..."
கிப்டை பிரித்தவள் கைக்கு ஒரு செல் போன் கிடைத்தது.
"என்னாடா மஞ்ச கலர் நோக்கியா..." கையில் எடுத்தும் ரிங் வந்தது.
"ஏதோ கால் வருது எடுத்து பேச"
"ஏய் மியோவ்"
"வீடியோ காலில் இருந்தவனிடம் டேய் நீ ஒரு நிமிசம் இரு... எவனோ பொறுக்கி போன் பன்றான்"
"என்னா பொசுக்குன்னு பொறுக்கி என்று சொல்லிட்ட அது நான் தான்"
"இது உன் நம்பர் இல்லையே?"
"ஆமா புதுசு, அந்த நம்பர் பாத்து எதும் தோணலையா?"
"என்ன ஒன்னும் தோனலையே அடியே மக்கு பாப்பா... உன் டூப்லிக்கேட் பர்த்து டே"
"அட ஆமா இல்ல.."
"ஆமா... அறிவு எப்படி நம்பர் கிடச்சது"
"கொஞ்சம் அலச்சலில்தான் கிடைச்சது"
"நீ இவ்வளவு பாசம் வச்சி இருக்குறது எனக்கு பயமா இருக்கு" கண்கலங்க ராதா சொல்ல.
"தங்கக்குட்டிக்கு என்ன பயம்"
"என் கூட, இருப்பல்ல... பாதியில் போக மாட்டியே, நீ தான் என் பெஸ்ட் பிரண்ட், என் பிரண்ட் எனக்கு என்கூட எப்பவும் இருக்கனும்"
"பிரண்டா இல்ல புருஷனா கூட இருக்கலாம்"
"விளையாடாத கண்ணா" ராதா அடுத்த பொருளை எடுத்து பார்த்தாள் ஒரு கருப்பு வெள்ளை கலந்த டாப்ஸ் இருந்தது"
"இது என்ன வரிக்குதிரை போல" டாப்சை எடுத்து தன் மேல் வைத்து காட்டினாள்.
அந்த பக்கம் அவனும் ஒரு வரிக்குதிரை போல சட்டையை வைத்து காட்ட.
"டேய் ரசிகன்டா..." அவனது செக்சனை மெச்சினாள்.
"கருப்பு தான் தேடினேன் கிடைக்கல, அதான் இது நெக்ஸ்ட் டைம் பிளாக் வாங்கிக்கலாம்"
"சரி... ஒன்னா போய் வாங்கலாம் இண்ணா"
"சரி டா" சிறு சிறு பொம்மைகள் பொருட்கள் என குவிந்து இருந்தது அந்த பெட்டியில்.
பழைய நினைவை மீட்டு முடித்தவள் சத்தம் கேட்டு வெளியே வந்தாள்.
"சொல்லு ஊரில் என்ன பேசிங்கறாங்க" கிருஷ்ணா கனிரென கேட்க.
"நீங்க யூஸ் செஞ்சிட்டு வேற இழிச்ச வாயன் தலையில கட்ட பாக்குறிங்கன்னு, கடைசியா பொண்ணு பாத்துட்டு போன அந்த அம்மா ஊர் பூரா சொல்லிடுச்சி"
"சரி வெளி ஊரில் மாப்பிள்ளை பாருங்க""
"சரிங்க சார்" விட்டால் போதும் என்று அந்த புரோக்கர் ஓடிவிட்டான்.
"கிருஷ்ணா...
"ராதா ஒன்னுமில்லை. நீ உள்ள போ" ராதாவை சமாதானப் படுத்தும் நிலையில் அவன் இல்லை.
அவனுக்கே ஒரு ஆறுதலுக்கு தோள் தேவைப்பட்டது.
ஒரு முடிவு எடுத்த ராதா... வெளியே போய் வரேன் என்று கிளம்ப, வழி முழுவதும் காதலர்கள்.. புதுமனை தம்பதிகள்... குழந்தையோடு செல்லும் கணவன் மனைவி, வயதான தம்பதியர்கள் என வழி எங்கும் நிறைந்திருக்க.
அவளுக்கும் ஆசை வந்தது தனக்கும் ஒரு குடும்பம் வேணும் பாசமாக பார்த்துக்க கொள்ள கணவன் வேண்டும். ஆசையாக வளர்க்க சிறு குழந்தை வேண்டும், அதே சமயத்தில் கிருஷ்ணாக்கும் ரகுவரன் மாமாக்கும் பாரமாக இருக்கக் கூடாது.
மக்கிபோன காதலை நினைத்து ஒரு புரயோஜனமும் இல்லை. தன்னையும் தன் நிலைமையும் புரிந்து கொண்டு திருமணம் செய்ய முன் வருபவனை கட்டிக்கொள்ள... மனதலவில் தயாராக இல்லாவிட்டாலும், மனதை தேற்றும் முயற்சியில் ஈடுபட்டாள்.
வீட்டுக்கு வந்தவள்... கிருஷ்ணா கையில் இருந்த புகைப்படத்தை பார்த்து.
"என்ன இது" கிருஷ்ணாவிடம் கேட்டாள்
"மாப்பிள்ளை போட்டோ"
"ம்ம்ம்"
"வர சொல்லட்டா இல்லை கொஞ்ச நாள் போகட்டுமா?"
"உன் இஷ்டம் மாமா" என்றவள் கையிலிருந்த பிரேஸ் லெட்டை கழட்டினாள், அவன் வாங்கித்தந்த தோடு, டாப்ஸ் அனைத்தையும் ஒரு பையில் நிரப்பியவள். கப்போர்டில் கடைசி அறையில் உள்ளே வைத்துவிட்டு.
"உன்னுடைய எந்த நினைவுகளும் எனக்கு வேண்டாம் கண்ணா உனக்கு அழாக உன்னை போலவே நிதானமா இருக்க பொண்ணு கிடைப்பா. நீ எதிர் பார்த்த எதும் இல்லை, அதானே விட்டுட்ட. உனக்கு வேணும்ற போது கூடவே வச்சிக்கிட்ட, வேண்டாம் என்றதும் தூக்கி போட்டு உடச்சிட்ட. என்னுடைய கண்ணீர் உன்னை சுடவில்லையா? என்னுடைய கதரல்கள் கேட்கவில்லையா. உன் முன் தானே காயம் எற்படுத்திக்கொண்டு ரத்தம் வடிப்பதை கண்டு ஒரு பரிதாபம் கூட வரவில்லையா. அவ்ளவு இழிவானவளா நான்?" கடைசி துளி கண்ணீரை துடைத்து காற்றில் சுண்டிவிட்டவள்.
இரு தினங்களில் ஒருவன் வந்தான், மாப்பிள்ளைக்கு முன்னதாகவே ஒரு அளவுக்கு சொல்லிவிட்டுதான் வரவைக்கபட்டான்.
ராதா எளிமையான ஒரு புடவை கட்டி இருந்தாள்.
சாதாரணமாக பேச துவங்கியவன் பேசி வக்கிரமாக மாறியது.
"அப்புறம் ராதா எத்தனை வருடம் லவ்"
"ஆறு வருடம்.. பிரேக்கப் ஒரு வருசம் முன்னாடி ஆகிட்டு"
"ஓ... கால்குலேட் செஞ்சி பார்த்து... முதல் வருசத்தில் இருந்தேவா"
"ஆமா" கிருஷ்ணாக்கு தான் சங்கடமாக போனது, முடிந்து போன அத்தியாயத்தை எதர்க்கு கேட்கவேண்டும், முன்னவே சொல்லிட்டோமில்ல.
ராதாவின் தெளிந்த முகம் சிறிது சிறிதாக மாறியது.
"ராதா நான் இப்படி கேட்குறேன்னு தப்பா நினச்சிக்காதிங்க எனக்கு ஒளிவு மறைவு இல்லாமல் இருக்கனும்"
"ம்ம்ம்"
"எந்த வகையான காதல் உங்களோடது"
"புரியலை" ராதா கோபத்தை அடக்கிவைத்துக் கொண்டு கேட்டாள்.
"பார்க்காத காதல்... பார்க்கும் காதல்... அது போல"
"பார்க்காத காதல் தான்"
"நம்ப முடியலையே" ராதா அவனை முறைக்க.
"சரி... எப்படி அவரை தெரியும் உங்களுக்கு?"
"என்னோட சீனியர்"
"அப்போ ஒருவருசம் பாத்துட்டு தான் இருந்திருப்பிங்க ரைட்"
"சரி கம்யூனிக்கேசன் எப்படி"
"போனில்"
"நார்மல் காலா வீடியோ காலா?"
"இரண்டும்"
"எதனால பிரேக் அப் ஆகிடுசாசி"
"சரியான ரீசன் சொல்லலை அவங்க"
"சரியான ரீசன் சொல்லைனா பரவாயில்ல அவங்க சொன்ன ரீசன் சொல்லுங்க"
"என்னோட பிடிவாதம் பிடிக்கலையாம், என் அழுகை நான் அடிமையா அவங்களை வச்சி இருந்ததா பீல் செய்யறதா சொன்னாங்க"
"சரி.. கிப்ட் எக்ஸ் சேஞ் எதாவது"
"ம்ம்ம்ம்"
"எனக்கு உங்களை கல்யாணம் செய்துக்கறதில் எந்த பிரச்சனையும் இல்லை, பட் சில கண்டிசன் இருக்கு"
"என்ன கண்டிசன்ஸ்"
"நீங்க அவன் வாங்கி தந்த திங்க்ஸ் எரிச்சிரனும், லைப்பில் எப்போதும் அவனை காண்டாக்ட் செய்ய கூடாது. அப்புறம் எனக்கு அடங்கி போய் பழக்கமில்ல... எனக்கு அடங்கி வீட்டிலேயே இருக்கனும். அப்படின்னா எனக்கு உங்க வீட்டு பெண்ணை பிடிச்சிருக்கு கிருஷ்ணா"
'இவனுக்கு இவளை கட்டி வைப்பதற்க்கு கிணத்தில் தள்ளி சாகடிக்கலாம்'
"அப்புறம் ஒரு விஷயம் கேட்க மறந்துட்டேன்"
'இன்னுமா முடியலை' ராதா கடுப்போடு அமர்ந்திருக்க.
"ஆர் யூ விர்ஜின்"
ராதா அதிர்ச்சியில் கண்களை விரிக்க.
கிருஷ்ணா விட்ட குத்தில் அவனது இரண்டு பல் சிதறி விழுந்தது
இதனை ஏற்றுக்கொள்ள முடியாத கிருஷ்ணா கண்களை மூடி உட்கார்ந்தான்.
அவனது ருத்ர தோற்றம் கண்டு அந்த புரோக்கர் பயந்து நின்றவர்.
'கடுவுளே என்னை எப்படியாவது இன்னைக்கு காப்பாத்தி விட்டுடு திருப்பதிக்கு நடந்தே வரேன்' அவன் வேண்டிய கடவுள் தூரம் இருந்ததால் காது கேட்கவில்லை போல, அந்த புரோக்கர் பக்கத்து தெரு புள்ளையாரை ஒழுங்கா வேண்டி இருக்கலாம் லட்டுக்கு அசைப்பட்டு சுண்டல் போச்சா.
உள்ளே இங்கு நடக்கும் கலவரம் தெரியாமல்.
ராதா கையில் ஒரு பையோடு அமர்ந்து இருந்தாள்.
அதில் அடங்கிய பொருள் அனைத்தும் இரண்டு வருடம் முன் கண்ணன் கொடுத்தது.
ஒரு நோக்கியா போன், சிம்மின் நெம்பரின் கடைசி நெம்பர், அவளது பிறந்த தேதி, மாதம் வருடம் மற்றும் பிறந்த மணியில் முடிந்திருக்கும்.
***2602958, அவளிடம் மட்டுமில்லை அவனிடத்திலும் இதே போல ஒரு சிம் உண்டு முன் நெம்பர் மட்டும் மாற்றி இருக்கும்.
பழைய நினைவுகளுக்கு பயணம் செய்யத் துவங்கினாள்.
அவளது பிறந்த நாளுக்கு ஒரு பெரிய பார்சல் வந்தது.
ஆசையாக பிரிக்கும் போது மாதவன் அழைத்தான்.
"என்ன பார்சல் வந்திடுச்சா?"
"இல்லையே... என்ன பார்சல்"
"ஏய் நடிக்காதடி உன் குரலின் வேறுபாட்டை என்னால் கண்டுபிடிக்க முடியும்"
"சரி சரி அறிவாளின்னு ஒத்துக்குறேன்" என்றவள், கிப்டை பிரிக்கத் துவங்க.
"ஏய் ராதை பிரிக்காத"
"ஏன்டா கையில் இவ்வளவு பெருசா கொடுத்துட்டு பிரிக்காதன்னு சொல்லிட்டு இருக்க"
"இன்னைக்கு நான் மட்டும்தான் பேசுவேன், பாப்பா அமைதியா இருக்குமாம்"
"சரிங்க சார்"
"முதல்ல விடியோ கால் வா"
"ஐயோ வீடியோ கால் ஆ!"
"என்ன சாக்கு அதிகமா இருக்கு"
"அது வந்து... இன்னும் ரெடியே ஆகலை, இப்போதான் தூங்கி எழுந்தேன்"
"சரி... நான் தானே பரவாயில்ல விடியோ கால் வா"
வீடியோ காலுக்கு வந்தவள் முகத்தை காட்டவில்லை.
"ஓ... மியோவ்"
"என்ன"
"உங்க திருமுகத்தை ஒரு முறை காட்டுங்கோ... அத்தானுக்கு காட்டுங்கோ"
"டேய் என்ன நீ உன்னை எங்கயோ இமேஜின் செஞ்சி வச்சி இருந்தேன். நீ என்னான்னா வடிவேலு கணக்கா பேசிட்டிருக்க"
"முகத்தை காட்டு"
"மூஞ்சி கூட கழுவலையே"
"அட முகத்தை காட்டி என் ராதையில்ல"
மெதுவாக ராதா ஸ்கிரினில் வர.
"ஏய் பொய்தானே சொன்ன"
"என்னான்னு?"
"அதான் ரெடி ஆகலைன்னு"
"என்ன சார் கலாய்க்கிறிங்களா?"
"இல்லையே முகம் பாரு பளிச்சின்னு இருக்கு ரசகுல்லா போல சாப்டான கன்னங்கள்... சோன்பப்டி போல முடி.. கோழி கண்ணு"
"போதும் வர்ணிச்சது இப்போ பிரிக்கட்டா" பெட்டியை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டு இருந்தாள் ராதா.
"இரு அதுக்கு முன்னாடி என்னை பத்தி ஏதோ தவறா புரிந்துஞ்சிக்கிட்டேன்னு சொன்னியே அது என்ன அது சொல்லிட்டு தாராலமாக, உன் கிப்ட் பிரிக்கலாம்"
"அதுவா முதல்ல கேட் கிட்டதான் பார்த்தேன், உன்னை பார்த்ததும் உன் மூக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிடுச்சி"
கண்ணா தன் மூக்கை தொட்டு பார்க்க.
"உன் மூக்கை கிள்ளனும்'ன்னு தோணுச்சி"
"அப்புறம்..." கண்ணா கன்னத்தில் கை வைத்து அவளிடம் கேட்டான்.
"அதுக்கு அப்புறம்... பார்க்கவே டெரரா இருந்திங்க, வாய்ஸ் வேற கரகரன்னு இருந்ததா டெரர் பீஸ்ன்னு நினச்சிக்கிட்டேன்"
"அப்புறம்"
"என்ன கதையா சொல்லிட்டிருக்கேன்... பிளாஸ் பேக் ஓவர்"
"சரி இப்போ பிரி"
"அதென்ன டைமிங்"
"நீ பிறந்த டைம்.. 8 மணி 5 நிமிடம் 7 நொடி"
"உனக்கு எப்படி தெரியும்"
"உன் பிரண்ட் கிட்ட உசார் செஞ்சேன்"
"பிராடு பையா..."
கிப்டை பிரித்தவள் கைக்கு ஒரு செல் போன் கிடைத்தது.
"என்னாடா மஞ்ச கலர் நோக்கியா..." கையில் எடுத்தும் ரிங் வந்தது.
"ஏதோ கால் வருது எடுத்து பேச"
"ஏய் மியோவ்"
"வீடியோ காலில் இருந்தவனிடம் டேய் நீ ஒரு நிமிசம் இரு... எவனோ பொறுக்கி போன் பன்றான்"
"என்னா பொசுக்குன்னு பொறுக்கி என்று சொல்லிட்ட அது நான் தான்"
"இது உன் நம்பர் இல்லையே?"
"ஆமா புதுசு, அந்த நம்பர் பாத்து எதும் தோணலையா?"
"என்ன ஒன்னும் தோனலையே அடியே மக்கு பாப்பா... உன் டூப்லிக்கேட் பர்த்து டே"
"அட ஆமா இல்ல.."
"ஆமா... அறிவு எப்படி நம்பர் கிடச்சது"
"கொஞ்சம் அலச்சலில்தான் கிடைச்சது"
"நீ இவ்வளவு பாசம் வச்சி இருக்குறது எனக்கு பயமா இருக்கு" கண்கலங்க ராதா சொல்ல.
"தங்கக்குட்டிக்கு என்ன பயம்"
"என் கூட, இருப்பல்ல... பாதியில் போக மாட்டியே, நீ தான் என் பெஸ்ட் பிரண்ட், என் பிரண்ட் எனக்கு என்கூட எப்பவும் இருக்கனும்"
"பிரண்டா இல்ல புருஷனா கூட இருக்கலாம்"
"விளையாடாத கண்ணா" ராதா அடுத்த பொருளை எடுத்து பார்த்தாள் ஒரு கருப்பு வெள்ளை கலந்த டாப்ஸ் இருந்தது"
"இது என்ன வரிக்குதிரை போல" டாப்சை எடுத்து தன் மேல் வைத்து காட்டினாள்.
அந்த பக்கம் அவனும் ஒரு வரிக்குதிரை போல சட்டையை வைத்து காட்ட.
"டேய் ரசிகன்டா..." அவனது செக்சனை மெச்சினாள்.
"கருப்பு தான் தேடினேன் கிடைக்கல, அதான் இது நெக்ஸ்ட் டைம் பிளாக் வாங்கிக்கலாம்"
"சரி... ஒன்னா போய் வாங்கலாம் இண்ணா"
"சரி டா" சிறு சிறு பொம்மைகள் பொருட்கள் என குவிந்து இருந்தது அந்த பெட்டியில்.
பழைய நினைவை மீட்டு முடித்தவள் சத்தம் கேட்டு வெளியே வந்தாள்.
"சொல்லு ஊரில் என்ன பேசிங்கறாங்க" கிருஷ்ணா கனிரென கேட்க.
"நீங்க யூஸ் செஞ்சிட்டு வேற இழிச்ச வாயன் தலையில கட்ட பாக்குறிங்கன்னு, கடைசியா பொண்ணு பாத்துட்டு போன அந்த அம்மா ஊர் பூரா சொல்லிடுச்சி"
"சரி வெளி ஊரில் மாப்பிள்ளை பாருங்க""
"சரிங்க சார்" விட்டால் போதும் என்று அந்த புரோக்கர் ஓடிவிட்டான்.
"கிருஷ்ணா...
"ராதா ஒன்னுமில்லை. நீ உள்ள போ" ராதாவை சமாதானப் படுத்தும் நிலையில் அவன் இல்லை.
அவனுக்கே ஒரு ஆறுதலுக்கு தோள் தேவைப்பட்டது.
ஒரு முடிவு எடுத்த ராதா... வெளியே போய் வரேன் என்று கிளம்ப, வழி முழுவதும் காதலர்கள்.. புதுமனை தம்பதிகள்... குழந்தையோடு செல்லும் கணவன் மனைவி, வயதான தம்பதியர்கள் என வழி எங்கும் நிறைந்திருக்க.
அவளுக்கும் ஆசை வந்தது தனக்கும் ஒரு குடும்பம் வேணும் பாசமாக பார்த்துக்க கொள்ள கணவன் வேண்டும். ஆசையாக வளர்க்க சிறு குழந்தை வேண்டும், அதே சமயத்தில் கிருஷ்ணாக்கும் ரகுவரன் மாமாக்கும் பாரமாக இருக்கக் கூடாது.
மக்கிபோன காதலை நினைத்து ஒரு புரயோஜனமும் இல்லை. தன்னையும் தன் நிலைமையும் புரிந்து கொண்டு திருமணம் செய்ய முன் வருபவனை கட்டிக்கொள்ள... மனதலவில் தயாராக இல்லாவிட்டாலும், மனதை தேற்றும் முயற்சியில் ஈடுபட்டாள்.
வீட்டுக்கு வந்தவள்... கிருஷ்ணா கையில் இருந்த புகைப்படத்தை பார்த்து.
"என்ன இது" கிருஷ்ணாவிடம் கேட்டாள்
"மாப்பிள்ளை போட்டோ"
"ம்ம்ம்"
"வர சொல்லட்டா இல்லை கொஞ்ச நாள் போகட்டுமா?"
"உன் இஷ்டம் மாமா" என்றவள் கையிலிருந்த பிரேஸ் லெட்டை கழட்டினாள், அவன் வாங்கித்தந்த தோடு, டாப்ஸ் அனைத்தையும் ஒரு பையில் நிரப்பியவள். கப்போர்டில் கடைசி அறையில் உள்ளே வைத்துவிட்டு.
"உன்னுடைய எந்த நினைவுகளும் எனக்கு வேண்டாம் கண்ணா உனக்கு அழாக உன்னை போலவே நிதானமா இருக்க பொண்ணு கிடைப்பா. நீ எதிர் பார்த்த எதும் இல்லை, அதானே விட்டுட்ட. உனக்கு வேணும்ற போது கூடவே வச்சிக்கிட்ட, வேண்டாம் என்றதும் தூக்கி போட்டு உடச்சிட்ட. என்னுடைய கண்ணீர் உன்னை சுடவில்லையா? என்னுடைய கதரல்கள் கேட்கவில்லையா. உன் முன் தானே காயம் எற்படுத்திக்கொண்டு ரத்தம் வடிப்பதை கண்டு ஒரு பரிதாபம் கூட வரவில்லையா. அவ்ளவு இழிவானவளா நான்?" கடைசி துளி கண்ணீரை துடைத்து காற்றில் சுண்டிவிட்டவள்.
இரு தினங்களில் ஒருவன் வந்தான், மாப்பிள்ளைக்கு முன்னதாகவே ஒரு அளவுக்கு சொல்லிவிட்டுதான் வரவைக்கபட்டான்.
ராதா எளிமையான ஒரு புடவை கட்டி இருந்தாள்.
சாதாரணமாக பேச துவங்கியவன் பேசி வக்கிரமாக மாறியது.
"அப்புறம் ராதா எத்தனை வருடம் லவ்"
"ஆறு வருடம்.. பிரேக்கப் ஒரு வருசம் முன்னாடி ஆகிட்டு"
"ஓ... கால்குலேட் செஞ்சி பார்த்து... முதல் வருசத்தில் இருந்தேவா"
"ஆமா" கிருஷ்ணாக்கு தான் சங்கடமாக போனது, முடிந்து போன அத்தியாயத்தை எதர்க்கு கேட்கவேண்டும், முன்னவே சொல்லிட்டோமில்ல.
ராதாவின் தெளிந்த முகம் சிறிது சிறிதாக மாறியது.
"ராதா நான் இப்படி கேட்குறேன்னு தப்பா நினச்சிக்காதிங்க எனக்கு ஒளிவு மறைவு இல்லாமல் இருக்கனும்"
"ம்ம்ம்"
"எந்த வகையான காதல் உங்களோடது"
"புரியலை" ராதா கோபத்தை அடக்கிவைத்துக் கொண்டு கேட்டாள்.
"பார்க்காத காதல்... பார்க்கும் காதல்... அது போல"
"பார்க்காத காதல் தான்"
"நம்ப முடியலையே" ராதா அவனை முறைக்க.
"சரி... எப்படி அவரை தெரியும் உங்களுக்கு?"
"என்னோட சீனியர்"
"அப்போ ஒருவருசம் பாத்துட்டு தான் இருந்திருப்பிங்க ரைட்"
"சரி கம்யூனிக்கேசன் எப்படி"
"போனில்"
"நார்மல் காலா வீடியோ காலா?"
"இரண்டும்"
"எதனால பிரேக் அப் ஆகிடுசாசி"
"சரியான ரீசன் சொல்லலை அவங்க"
"சரியான ரீசன் சொல்லைனா பரவாயில்ல அவங்க சொன்ன ரீசன் சொல்லுங்க"
"என்னோட பிடிவாதம் பிடிக்கலையாம், என் அழுகை நான் அடிமையா அவங்களை வச்சி இருந்ததா பீல் செய்யறதா சொன்னாங்க"
"சரி.. கிப்ட் எக்ஸ் சேஞ் எதாவது"
"ம்ம்ம்ம்"
"எனக்கு உங்களை கல்யாணம் செய்துக்கறதில் எந்த பிரச்சனையும் இல்லை, பட் சில கண்டிசன் இருக்கு"
"என்ன கண்டிசன்ஸ்"
"நீங்க அவன் வாங்கி தந்த திங்க்ஸ் எரிச்சிரனும், லைப்பில் எப்போதும் அவனை காண்டாக்ட் செய்ய கூடாது. அப்புறம் எனக்கு அடங்கி போய் பழக்கமில்ல... எனக்கு அடங்கி வீட்டிலேயே இருக்கனும். அப்படின்னா எனக்கு உங்க வீட்டு பெண்ணை பிடிச்சிருக்கு கிருஷ்ணா"
'இவனுக்கு இவளை கட்டி வைப்பதற்க்கு கிணத்தில் தள்ளி சாகடிக்கலாம்'
"அப்புறம் ஒரு விஷயம் கேட்க மறந்துட்டேன்"
'இன்னுமா முடியலை' ராதா கடுப்போடு அமர்ந்திருக்க.
"ஆர் யூ விர்ஜின்"
ராதா அதிர்ச்சியில் கண்களை விரிக்க.
கிருஷ்ணா விட்ட குத்தில் அவனது இரண்டு பல் சிதறி விழுந்தது