16…காதலன்!
“என்னாச்சி சொல்லு ராதா”
“அது சின்ன ஆக்சிடன்ட்”
“அச்சோ… என்னாச்சி”
“அது சின்ன அடிதான் சோல்டர்… பேக்ல கொஞ்சம் அடி”
“ஏய் எதும் இல்லன்னு சொல்லிட்டு இருக்க, இப்போ பரவாயில்லையா?”
“பரவாயில்லை தாரகை”
“சரி ராதா, சாப்பிட்டியா நீ”
“ம்ம்ம்ம்… ஆச்சி நீ”
“உனக்கு டைம் கிடைக்கும் போது பேசுறயா தாரகை… பீலிங் லோன்லி”
“ஏன் ராதா இது நீ இல்லையே எப்போவும் சிரிச்சிட்டே இருப்ப எங்க அந்த ராதா”
“கொஞ்ச உடம்பு சரி இல்லாததால கொஞ்சம் டவுன் பீல் வேற ஒன்னுமில்லை”
“கண்டிப்பா எனக்கு டைம் கிடைக்கும் போது பேசுறேன், எனக்கு ஒரு பாலிசி இருக்கு, குட் டைம்ல இருக்கிறதை விட சோகமாக இருக்கும் போது இருக்க தான் நான் நினைப்பேன்”
தாரகையின் இந்த பேச்சி ஒரு இதத்தை கொடுத்தது ராதாக்கு.
ரோட் கிராஸ் செய்யும் போது ஒரு செகன்ட் கவனம் சிதறவும் ஒரு ஸ்கூட்டர் இடித்து இடது கையிலும் காலிலும் அடி பட்டு பெட் ரெஸ்டில் இருக்கா. மாமா கிருஷ்ணாவிடம் சொல்லவில்லை அவளுக்கு தனிமை தேவைப்பட்டது.
தன்னையும் வருத்தி அவர்களையும் வருத்த அவளுக்கு விருப்பமில்லை.
கண்ணன் தங்கையிடம் அடிக்கடி பேசுவாள்… கை கால் சிறிது சரி ஆனதும்.
“தாரகை உங்க ஊருக்கு வரும் பஸ் ரூட் சொல்லுறயா நான் கண்ணன் கிட்ட பேசனும்”
“இல்லை ராதா நான் அண்ணா கிட்ட கேட்டுட்டு சொல்லுறேன்”
என்றவள் மதியம் வரை ஒரு பதிலும் இல்லை என்னால் எதற்க்கு அவளுக்கு பிரச்சனை கேட்க வேண்டாம் சொல்லி மெசேஜ் போட சிறிது நேரத்தில் ஆன்லைனில் வந்தாள்.
“அண்ணா கிட்ட சொன்னேன் அவன் எதும் பேசலை”
“ம்ம்ம்ம்” என்றதோடு முடித்து கொண்டேன்.
‘இதான் கஷ்டத்தில் பக்கம் நிக்கிற நட்பா’ என்று தான் நினைக்க தோன்றியது.
சிறிது நேரத்தில் கண்ணனின் பிளாக் ரிலிஸ் ஆகி, மெசேஜ் வந்தது.
“என் தங்கச்சி சொன்னா... நீ பஸ் ரூட் கேட்டன்னு”
“நான் கொஞ்சம் பேசனும் டா போனில் பேச முடியலை அதான் நேரில் பேசலாம்ன்னு”
ராதா சொல்வது எதும் காதில் வாங்காமல்.
“அவட்ட உன்னை பிளாக் செய்ய சொல்லிட்டேன்”
“ஏன்டா பிரிச்சி பேசுற… எப்பவும் நானும் உன் பேமிலியில் ஒருத்தின்னு சொல்லுவியே இப்போ என்ன டா”
“இனி என்னையும் என் பேமிலியையும் காண்டாக்ட் செய்யாத ஐயம் கோயிங் டூ பிளாக் யூ”
“பிளீஸ் வேண்டாம் கண்ணா. பிரண்டாவாது என்ட பேசு... பிளீஸ்… என்னை கல்யாணம் செஞ்சிக்க சொல்லி கேட்க மாட்டேன்” கிட்டத்தட்ட யாசித்தாள்.
அகேயின் பிளாக்.
அவள் தங்கையை அறிமுகப் படுத்தி வைத்ததும் அவன் தான் இப்போது பிளாக் செய்ய சொன்னதும் அவன் தான்.
போனால் தான் முதல் சந்திப்பு தாரகை கூட ஒரு முறை தன்னை ஓவியமாக வரைய ஆசைக் கொண்ட அவளின் ஆசையை முழுவதும் தீர்த்து வைக்கா விட்டாலும் ஒரு அளவுக்கு தீர்த்து வைத்தவள் தாரகை தான்.
சுமாராக தன்னை வரைந்து அனுப்பினாள்,
யார் வரைந்தது என்று விசாரிக்க கண்ணன் தாரகை பெயர் சொல்ல போன் நம்பர் வாங்கி ராதா பேசத் துவங்கினாள்.
குறுகிய காலத்தில் அதிக பிணைப்பு ஏற்பட்டது தாரகை கூட ராதாக்கு.
அந்த உறவும் முறிந்து போனது.
இப்போதெல்லாம் அழுகையும் தனிமையும் மட்டும்தான் துணையாக போனது ராதாக்கு.
கல்லூரி முடிந்தும் வீட்டுக்கு போக பிடிக்காமல் இங்கவே நாட்களை கடத்தினாள்.
நார்மல் மெசேஜ் வேறு நம்பர் வாங்கி கால்… அதும் பிளாக்… பிரண்ட்ஸ் கிட்ட சொல்லி பேச சொல்ல அவங்களையும் பிளாக் செஞ்சிட்டான் முழுதாக உடைந்து போனாள்.
கடைசியாக அவனது டிபியில் இருந்தது அடிக்கடி நினைவுக்கு வரும்.
“யாருக்காகவும் உங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள்… பிறகு சாகும் வரை மற்றவர்களுக்கு அடிமையாக தான் இருக்க வேண்டுமா” ராதாவின் தன்னம்பிக்கை இங்கு தான் அடி வாங்கியது,
தன்னை பற்றி உயர்வான எண்ணம் உடையவளுக்கு அனைத்தும் தலை கீழாக தெரிந்தது.
அதை படித்ததும் அவனை அதன் பிறகு தொந்தரவு செய்யவில்லை.
கடைசி நம்பிக்கை அவளது தங்கை அதன் பிறகு அவளிடமும் சைலன்ட்.
“நான் அவ்வளவு கொடுமைகாரியா. நான் இத்தனை வருடம் அடிமையா வச்சி இருந்தனா? அவன் இனிக்க பேசியது அவனை வருத்தியா?” துடித்தாள், இப்படியே சில மாதம் கடந்தது.
“வீட்டுக்கு போய்யிட்டா…” வலியை மறைத்து மாமா கிருஷ்ணா கூட டைம் ஸ்பென்ட் செய்தாள்.
ஒரு தோழிக்கு கல்யாணம் அதுக்கு கண்ணன் வருவான் என்று பார்த்து பார்த்து தயாரானாள்.
கிளம்பும் போது தடுக்கி விழுந்து.. ஜன்னலை சேர்த்து உடைத்தவளின் கைகள் கிழித்து… அந்த ரத்தத்தை பார்க்கும் போது கோபம் வந்தது. ஆசையாக தயாராகியது இப்படி வீனா போச்சே கண்ணனை இன்று பார்க்க முடியாமல் போச்சி என அழுதாள்.
மாமாவின் கண்களிலும் கிருஷ்ணா கண்களிளும் அப்படி ஒரு பதற்றம்.
“பார்த்து வரலாமில்லை மா… ஐய்யோ என் புள்ளைக்கு இப்படி ஆகிடுச்சே”
மூன்று இடத்தில் கிழித்து எட்டு தையல் போட்டிருந்தது.
திருமண தம்பதிகளுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு யார் யார் வந்திருப்பதை விசாரிக்க.
கண்ணன் வந்திருப்பது தெரிந்தது.
கண்ணனின் நெருங்கிய நண்பனுக்கு போன் போட்டு எனக்கு தையல் போட்டு இருக்காங்க அடிப்பட்டுடுச்சி என தானாக முன் வந்து சொன்னேன்.
கண்ணனுக்கு இந்த விசயம் தெரிந்தது என்னை பார்க்க வருவான் என்ற ஆசை எனக்கு இருக்கத்தான் செய்தது, வாசலை பார்த்துக்கொண்டே அந்த நாளை கடத்தினேன்.
ஆனால் கடைசி வரை அவன் வரவில்லை.
கை சிறிது குணம் அடைந்ததும் ராதா அவளது மன அழுத்தத்தை குறைக்க நாளை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
ரகுவரன் மாமா ஒரு லாங் டிரிப் போனாதும்… அந்த ஊரிலிருந்த ஒரு பாருக்கு போனவள்.
“யோவ் போதை ஏறும் சரக்கை எடு” அந்த கடைக்காரன் அவளை விழி பிதுங்கி பார்த்தான்.
“டேய் நீ பெண்ணை பார்த்தில்லையா முன் பின்ன, சரக்கை எடுடா, ஒரு சிப் அடிச்சா உச்சி மண்டைக்கு ஏறனும் புரியுதா”
“சரி மா, இதை குடிங்க உச்சி மண்டைக்கு ஏறும்”
குடித்த ராதா இன்ஸ்டா லைவ் போட்டவள்…
“ஏய் கண்ணா இங்க பாரு சரக்கு குடிச்சிட்டேன், எப்புடி… இப்போ இந்த பார்க்கு, நீ வந்து என்னை கல்யாணம் செஞ்சிக்க ஒத்துக்கோ. உடனே நான் நல்ல பொண்ணா நடந்துப்பேன், இல்லை உன்னை கொண்ணுடுவேன்”
போதை ஏற ஏற கண்ணா… வந்திடு இனி குட் கேளா இனி இருப்பேன். புரியுதா வந்து சேரு, நீ இந்த லைவ் பாத்துட்டு தான் இருக்கறது எனக்கு தெரியும் புரியுதா.
ராதா போதை ஏற ஏற பிதற்றினாள்…
மேலே குடி இருக்கும் அனு தலை தெறிக்க ஓடி வந்தாள்.
“பாஸ்… பாஸ் “
“ஆஆஆஆ… உனக்கும் அவளுக்கும் மெதுவா பேசுற பழக்கமே இல்லையா”
“பாஸ் அந்த ஆராய்ச்சி ரொம்ப முக்கியமா”
தண்ணியில் தலையை நுழைத்தவாறே.
“சரி வந்த விஷயத்தை சொல்லிட்டு போ”
“சார் ராதா ஏதோ ஒரு லைவ் போட்டு இருக்கா” அனு பதட்டமாக சொல்ல.
“இது என்ன புதுசா எப்போவும் இதே வேலைதான் அவளுக்கு”
“பாஸ் இந்த முறை சீரியஸ் பப்ல லைவ் போட்டு இருக்கா”
“பப்பா… இவ எதுக்கு அங்கே போய் இருக்கா”
“போனது மட்டும் இல்லை பாஸ் சரக்கு அடிச்சிட்டு கண்ணா வா, கண்ணா வான்னு பிதற்றிட்டு இருக்கா”
“கண்ணாவா அது யாரு”
“பாஸ் அது…” அனு தயங்க.
“என்ன அனு காதல் கீதல்ன்னு எதாவதா?”
“ஆமா பாஸ்…”
“இவளை... இன்னைக்கு இருக்கு கச்சேரி லைவில் லொக்கேசன் பாரு”
சிறிது நேரத்தில் இருவரும் அந்த இடத்துக்கு போக.
“கிருஷ்ணா நான் உன்னை வர சொல்லலையே நீ எதுக்கு வந்த, கண்ணா வருவான் நீ போ”
“ராதா கடுப்பு கிளப்பாத… வா என் கூட”
“நான் வரமாட்டேன்” தரையில் உட்கார்ந்தவள் கையை இறுக கட்டிக்கொண்டாள்.
“ஏய் அனு என்ன வேடிக்கை பாக்குற ஒரு கைப்பிடி”
“பாஸ் இவளை பார்த்தா பயமா இருக்கு”
“இவளை… எல்லாம் தொல்லைதான் எனக்குன்னு வந்து வாய்க்குதுங்க”
“பாஸ் இப்போ நான் என்ன செய்யனும் சொல்லுங்க”
“ஒன்னும் செய்யாதே போய் கதவை திறந்துவை போ”
“சரி பாஸ்”
ராதாக்கு ஒரு அரை விட்டவன்… கதற கதற இழுத்து வந்தான்.
வழி முழுவதும், “கண்ணா என்னை தேடி வருவான், கிருஷ்ணா உன்னால நான் கண்ணாவை பார்க்க முடியாம போயிடுச்சி. இனி என் எதிரி டா நீ… நீ ஒரு பிச்சக்காரன் என்னை விடுடா” கார் கதவை திறக்க முயன்றாள்.
“அமைதியா உட்காரு டி மென்டல், கதவு லாக் ஆகிடுச்சி புரியுதா, அமைதியா உட்கார்”
“மாமா எனக்கு அத்தான் வேணும் வாங்கித்தா கண்ணா என்ட பேசனும் இப்போவே, வா பார்க்கு போலாம் என்னை தேடி அவன் வந்து இருப்பான். ஆறு மாசம் மேல ஆச்சி என் மேல உள்ள கோபம் போய் இருக்கும் அவனுக்கு”
வழி முழுவதும் அனுவையும் கிருஷ்ணாவையும் ஒரு வழி செஞ்சிட்டா.
காரிலிருந்து இறக்கியதும், “என்னை விடு கண்ணா அங்கு இருப்பான் நான் அவனை பார்க்க போறேன்”
“இந்த முறை கிருஷ்ணாக்கு கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஒரே அரை தான் சுருண்டு விழுந்தாள்.
“பாஸ்… இந்த நிலையில் எதுக்கு அடிக்கிறிங்க”
அனு கைத்தாங்கலாக ராதாவை அழைத்துச் சென்று தலைக்கு குளிக்க வைத்தாள்.
ராதா இரவு முழுவதும் கண்ணன் கண்ணா என பிதற்றினாள்… தொடக்கம் முதல் இறுதி வரை கிருஷ்ணாவின் கையை பிடித்துக்கொண்டு சொல்லி முடித்தாள்.
கிருஷ்ணாக்கு கண்ணனை கொலை செய்யும் ஆத்திரம் வந்தது.
‘திருமணத்தில் முடிக்கும் விருப்பம் இல்லாதவன் எதுக்கு ராதா மனதில் ஆசையை வளர்த்து விட வேண்டும்’
இப்போது மட்டும் கண்ணா முன் இருந்தால் அடித்து துவைத்துவிடுவேன்.
கிருஷ்ணா கோபத்தில் சுவற்றில் கையை குத்தி ஆத்திரத்தை அடக்க நினைத்தவனுக்கு ரத்தம் பீரிட்டது, ஆனால் கோபம் விட்ட பாடில்லை.
அந்த இரவு அப்படியே நகர்ந்தது அவள் பிதற்றுவதும் இவன் கேட்பதுமாக.
“என்னாச்சி சொல்லு ராதா”
“அது சின்ன ஆக்சிடன்ட்”
“அச்சோ… என்னாச்சி”
“அது சின்ன அடிதான் சோல்டர்… பேக்ல கொஞ்சம் அடி”
“ஏய் எதும் இல்லன்னு சொல்லிட்டு இருக்க, இப்போ பரவாயில்லையா?”
“பரவாயில்லை தாரகை”
“சரி ராதா, சாப்பிட்டியா நீ”
“ம்ம்ம்ம்… ஆச்சி நீ”
“உனக்கு டைம் கிடைக்கும் போது பேசுறயா தாரகை… பீலிங் லோன்லி”
“ஏன் ராதா இது நீ இல்லையே எப்போவும் சிரிச்சிட்டே இருப்ப எங்க அந்த ராதா”
“கொஞ்ச உடம்பு சரி இல்லாததால கொஞ்சம் டவுன் பீல் வேற ஒன்னுமில்லை”
“கண்டிப்பா எனக்கு டைம் கிடைக்கும் போது பேசுறேன், எனக்கு ஒரு பாலிசி இருக்கு, குட் டைம்ல இருக்கிறதை விட சோகமாக இருக்கும் போது இருக்க தான் நான் நினைப்பேன்”
தாரகையின் இந்த பேச்சி ஒரு இதத்தை கொடுத்தது ராதாக்கு.
ரோட் கிராஸ் செய்யும் போது ஒரு செகன்ட் கவனம் சிதறவும் ஒரு ஸ்கூட்டர் இடித்து இடது கையிலும் காலிலும் அடி பட்டு பெட் ரெஸ்டில் இருக்கா. மாமா கிருஷ்ணாவிடம் சொல்லவில்லை அவளுக்கு தனிமை தேவைப்பட்டது.
தன்னையும் வருத்தி அவர்களையும் வருத்த அவளுக்கு விருப்பமில்லை.
கண்ணன் தங்கையிடம் அடிக்கடி பேசுவாள்… கை கால் சிறிது சரி ஆனதும்.
“தாரகை உங்க ஊருக்கு வரும் பஸ் ரூட் சொல்லுறயா நான் கண்ணன் கிட்ட பேசனும்”
“இல்லை ராதா நான் அண்ணா கிட்ட கேட்டுட்டு சொல்லுறேன்”
என்றவள் மதியம் வரை ஒரு பதிலும் இல்லை என்னால் எதற்க்கு அவளுக்கு பிரச்சனை கேட்க வேண்டாம் சொல்லி மெசேஜ் போட சிறிது நேரத்தில் ஆன்லைனில் வந்தாள்.
“அண்ணா கிட்ட சொன்னேன் அவன் எதும் பேசலை”
“ம்ம்ம்ம்” என்றதோடு முடித்து கொண்டேன்.
‘இதான் கஷ்டத்தில் பக்கம் நிக்கிற நட்பா’ என்று தான் நினைக்க தோன்றியது.
சிறிது நேரத்தில் கண்ணனின் பிளாக் ரிலிஸ் ஆகி, மெசேஜ் வந்தது.
“என் தங்கச்சி சொன்னா... நீ பஸ் ரூட் கேட்டன்னு”
“நான் கொஞ்சம் பேசனும் டா போனில் பேச முடியலை அதான் நேரில் பேசலாம்ன்னு”
ராதா சொல்வது எதும் காதில் வாங்காமல்.
“அவட்ட உன்னை பிளாக் செய்ய சொல்லிட்டேன்”
“ஏன்டா பிரிச்சி பேசுற… எப்பவும் நானும் உன் பேமிலியில் ஒருத்தின்னு சொல்லுவியே இப்போ என்ன டா”
“இனி என்னையும் என் பேமிலியையும் காண்டாக்ட் செய்யாத ஐயம் கோயிங் டூ பிளாக் யூ”
“பிளீஸ் வேண்டாம் கண்ணா. பிரண்டாவாது என்ட பேசு... பிளீஸ்… என்னை கல்யாணம் செஞ்சிக்க சொல்லி கேட்க மாட்டேன்” கிட்டத்தட்ட யாசித்தாள்.
அகேயின் பிளாக்.
அவள் தங்கையை அறிமுகப் படுத்தி வைத்ததும் அவன் தான் இப்போது பிளாக் செய்ய சொன்னதும் அவன் தான்.
போனால் தான் முதல் சந்திப்பு தாரகை கூட ஒரு முறை தன்னை ஓவியமாக வரைய ஆசைக் கொண்ட அவளின் ஆசையை முழுவதும் தீர்த்து வைக்கா விட்டாலும் ஒரு அளவுக்கு தீர்த்து வைத்தவள் தாரகை தான்.
சுமாராக தன்னை வரைந்து அனுப்பினாள்,
யார் வரைந்தது என்று விசாரிக்க கண்ணன் தாரகை பெயர் சொல்ல போன் நம்பர் வாங்கி ராதா பேசத் துவங்கினாள்.
குறுகிய காலத்தில் அதிக பிணைப்பு ஏற்பட்டது தாரகை கூட ராதாக்கு.
அந்த உறவும் முறிந்து போனது.
இப்போதெல்லாம் அழுகையும் தனிமையும் மட்டும்தான் துணையாக போனது ராதாக்கு.
கல்லூரி முடிந்தும் வீட்டுக்கு போக பிடிக்காமல் இங்கவே நாட்களை கடத்தினாள்.
நார்மல் மெசேஜ் வேறு நம்பர் வாங்கி கால்… அதும் பிளாக்… பிரண்ட்ஸ் கிட்ட சொல்லி பேச சொல்ல அவங்களையும் பிளாக் செஞ்சிட்டான் முழுதாக உடைந்து போனாள்.
கடைசியாக அவனது டிபியில் இருந்தது அடிக்கடி நினைவுக்கு வரும்.
“யாருக்காகவும் உங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள்… பிறகு சாகும் வரை மற்றவர்களுக்கு அடிமையாக தான் இருக்க வேண்டுமா” ராதாவின் தன்னம்பிக்கை இங்கு தான் அடி வாங்கியது,
தன்னை பற்றி உயர்வான எண்ணம் உடையவளுக்கு அனைத்தும் தலை கீழாக தெரிந்தது.
அதை படித்ததும் அவனை அதன் பிறகு தொந்தரவு செய்யவில்லை.
கடைசி நம்பிக்கை அவளது தங்கை அதன் பிறகு அவளிடமும் சைலன்ட்.
“நான் அவ்வளவு கொடுமைகாரியா. நான் இத்தனை வருடம் அடிமையா வச்சி இருந்தனா? அவன் இனிக்க பேசியது அவனை வருத்தியா?” துடித்தாள், இப்படியே சில மாதம் கடந்தது.
“வீட்டுக்கு போய்யிட்டா…” வலியை மறைத்து மாமா கிருஷ்ணா கூட டைம் ஸ்பென்ட் செய்தாள்.
ஒரு தோழிக்கு கல்யாணம் அதுக்கு கண்ணன் வருவான் என்று பார்த்து பார்த்து தயாரானாள்.
கிளம்பும் போது தடுக்கி விழுந்து.. ஜன்னலை சேர்த்து உடைத்தவளின் கைகள் கிழித்து… அந்த ரத்தத்தை பார்க்கும் போது கோபம் வந்தது. ஆசையாக தயாராகியது இப்படி வீனா போச்சே கண்ணனை இன்று பார்க்க முடியாமல் போச்சி என அழுதாள்.
மாமாவின் கண்களிலும் கிருஷ்ணா கண்களிளும் அப்படி ஒரு பதற்றம்.
“பார்த்து வரலாமில்லை மா… ஐய்யோ என் புள்ளைக்கு இப்படி ஆகிடுச்சே”
மூன்று இடத்தில் கிழித்து எட்டு தையல் போட்டிருந்தது.
திருமண தம்பதிகளுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு யார் யார் வந்திருப்பதை விசாரிக்க.
கண்ணன் வந்திருப்பது தெரிந்தது.
கண்ணனின் நெருங்கிய நண்பனுக்கு போன் போட்டு எனக்கு தையல் போட்டு இருக்காங்க அடிப்பட்டுடுச்சி என தானாக முன் வந்து சொன்னேன்.
கண்ணனுக்கு இந்த விசயம் தெரிந்தது என்னை பார்க்க வருவான் என்ற ஆசை எனக்கு இருக்கத்தான் செய்தது, வாசலை பார்த்துக்கொண்டே அந்த நாளை கடத்தினேன்.
ஆனால் கடைசி வரை அவன் வரவில்லை.
கை சிறிது குணம் அடைந்ததும் ராதா அவளது மன அழுத்தத்தை குறைக்க நாளை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
ரகுவரன் மாமா ஒரு லாங் டிரிப் போனாதும்… அந்த ஊரிலிருந்த ஒரு பாருக்கு போனவள்.
“யோவ் போதை ஏறும் சரக்கை எடு” அந்த கடைக்காரன் அவளை விழி பிதுங்கி பார்த்தான்.
“டேய் நீ பெண்ணை பார்த்தில்லையா முன் பின்ன, சரக்கை எடுடா, ஒரு சிப் அடிச்சா உச்சி மண்டைக்கு ஏறனும் புரியுதா”
“சரி மா, இதை குடிங்க உச்சி மண்டைக்கு ஏறும்”
குடித்த ராதா இன்ஸ்டா லைவ் போட்டவள்…
“ஏய் கண்ணா இங்க பாரு சரக்கு குடிச்சிட்டேன், எப்புடி… இப்போ இந்த பார்க்கு, நீ வந்து என்னை கல்யாணம் செஞ்சிக்க ஒத்துக்கோ. உடனே நான் நல்ல பொண்ணா நடந்துப்பேன், இல்லை உன்னை கொண்ணுடுவேன்”
போதை ஏற ஏற கண்ணா… வந்திடு இனி குட் கேளா இனி இருப்பேன். புரியுதா வந்து சேரு, நீ இந்த லைவ் பாத்துட்டு தான் இருக்கறது எனக்கு தெரியும் புரியுதா.
ராதா போதை ஏற ஏற பிதற்றினாள்…
மேலே குடி இருக்கும் அனு தலை தெறிக்க ஓடி வந்தாள்.
“பாஸ்… பாஸ் “
“ஆஆஆஆ… உனக்கும் அவளுக்கும் மெதுவா பேசுற பழக்கமே இல்லையா”
“பாஸ் அந்த ஆராய்ச்சி ரொம்ப முக்கியமா”
தண்ணியில் தலையை நுழைத்தவாறே.
“சரி வந்த விஷயத்தை சொல்லிட்டு போ”
“சார் ராதா ஏதோ ஒரு லைவ் போட்டு இருக்கா” அனு பதட்டமாக சொல்ல.
“இது என்ன புதுசா எப்போவும் இதே வேலைதான் அவளுக்கு”
“பாஸ் இந்த முறை சீரியஸ் பப்ல லைவ் போட்டு இருக்கா”
“பப்பா… இவ எதுக்கு அங்கே போய் இருக்கா”
“போனது மட்டும் இல்லை பாஸ் சரக்கு அடிச்சிட்டு கண்ணா வா, கண்ணா வான்னு பிதற்றிட்டு இருக்கா”
“கண்ணாவா அது யாரு”
“பாஸ் அது…” அனு தயங்க.
“என்ன அனு காதல் கீதல்ன்னு எதாவதா?”
“ஆமா பாஸ்…”
“இவளை... இன்னைக்கு இருக்கு கச்சேரி லைவில் லொக்கேசன் பாரு”
சிறிது நேரத்தில் இருவரும் அந்த இடத்துக்கு போக.
“கிருஷ்ணா நான் உன்னை வர சொல்லலையே நீ எதுக்கு வந்த, கண்ணா வருவான் நீ போ”
“ராதா கடுப்பு கிளப்பாத… வா என் கூட”
“நான் வரமாட்டேன்” தரையில் உட்கார்ந்தவள் கையை இறுக கட்டிக்கொண்டாள்.
“ஏய் அனு என்ன வேடிக்கை பாக்குற ஒரு கைப்பிடி”
“பாஸ் இவளை பார்த்தா பயமா இருக்கு”
“இவளை… எல்லாம் தொல்லைதான் எனக்குன்னு வந்து வாய்க்குதுங்க”
“பாஸ் இப்போ நான் என்ன செய்யனும் சொல்லுங்க”
“ஒன்னும் செய்யாதே போய் கதவை திறந்துவை போ”
“சரி பாஸ்”
ராதாக்கு ஒரு அரை விட்டவன்… கதற கதற இழுத்து வந்தான்.
வழி முழுவதும், “கண்ணா என்னை தேடி வருவான், கிருஷ்ணா உன்னால நான் கண்ணாவை பார்க்க முடியாம போயிடுச்சி. இனி என் எதிரி டா நீ… நீ ஒரு பிச்சக்காரன் என்னை விடுடா” கார் கதவை திறக்க முயன்றாள்.
“அமைதியா உட்காரு டி மென்டல், கதவு லாக் ஆகிடுச்சி புரியுதா, அமைதியா உட்கார்”
“மாமா எனக்கு அத்தான் வேணும் வாங்கித்தா கண்ணா என்ட பேசனும் இப்போவே, வா பார்க்கு போலாம் என்னை தேடி அவன் வந்து இருப்பான். ஆறு மாசம் மேல ஆச்சி என் மேல உள்ள கோபம் போய் இருக்கும் அவனுக்கு”
வழி முழுவதும் அனுவையும் கிருஷ்ணாவையும் ஒரு வழி செஞ்சிட்டா.
காரிலிருந்து இறக்கியதும், “என்னை விடு கண்ணா அங்கு இருப்பான் நான் அவனை பார்க்க போறேன்”
“இந்த முறை கிருஷ்ணாக்கு கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஒரே அரை தான் சுருண்டு விழுந்தாள்.
“பாஸ்… இந்த நிலையில் எதுக்கு அடிக்கிறிங்க”
அனு கைத்தாங்கலாக ராதாவை அழைத்துச் சென்று தலைக்கு குளிக்க வைத்தாள்.
ராதா இரவு முழுவதும் கண்ணன் கண்ணா என பிதற்றினாள்… தொடக்கம் முதல் இறுதி வரை கிருஷ்ணாவின் கையை பிடித்துக்கொண்டு சொல்லி முடித்தாள்.
கிருஷ்ணாக்கு கண்ணனை கொலை செய்யும் ஆத்திரம் வந்தது.
‘திருமணத்தில் முடிக்கும் விருப்பம் இல்லாதவன் எதுக்கு ராதா மனதில் ஆசையை வளர்த்து விட வேண்டும்’
இப்போது மட்டும் கண்ணா முன் இருந்தால் அடித்து துவைத்துவிடுவேன்.
கிருஷ்ணா கோபத்தில் சுவற்றில் கையை குத்தி ஆத்திரத்தை அடக்க நினைத்தவனுக்கு ரத்தம் பீரிட்டது, ஆனால் கோபம் விட்ட பாடில்லை.
அந்த இரவு அப்படியே நகர்ந்தது அவள் பிதற்றுவதும் இவன் கேட்பதுமாக.