11 காதலன்!
மட்டன் சூப் குடித்து முடித்ததும் தலை வலி முழுவதுமாக விட்டிருந்தது கிருஷ்ணாவுக்கு “மாமா இப்போ பரவாயில்லையா”
“பரவாயில்லை ராதா சிக்கன் நல்லா இருக்கு இன்னும் வாங்கிட்டு வரேன் இரு”
“கிருஷ்ணா போதும் எனக்கு வயிறு புல் ஆகிடுச்சி”
“சும்மா இரு இப்ப வேணாம்’ன்னு சொல்லுவ அப்புறம் வந்து என் உயிரை வாங்குவ வீட்டுக்கு போனதும். கிருஷ்ணா சிக்கன் வேணும் மட்டன் வேணும்’ன்னு கேட்ப இரு வாங்கிட்டு வரேன் வயிறு முட்ட சாப்பிடு, வெயிட் வேற குறஞ்சிட்டே போற”
அனுக்கு கிருஷ்ணா மேல் மதிப்பு கூடிக்கொண்டே போனது அதே சமயம் தன் தோழி ராதாவை வெறுத்தாள்.
‘இவ பெண்ணே இல்லை, பாஸ் எவ்வளவு அழகா பாத்துக்கிறார் இவ எதுக்கு தேவை இல்லாம பாஸையும் கஷ்டப்படுத்திட்டு மாதவனையும் கஷ்டப்படுத்திட்டு இருக்கா’ன்னு தெரியலை’ மனதில் இயல்பாக நினைத்த அவளால் தோழி செய்யும் தவறை தட்டிக் கேட்கும் அளவுக்கு தைரியமில்லை அவளை துன்புறுத்தும் விருப்பமும் இல்லை.
‘ஒரு மாசம் தானே பாத்துக்கலாம் இன்னொரு முறை இதை பத்தி எதாவது அவள் பேசட்டும் இருக்கு அவளுக்கு’
கிருஷ்ணா சிக்கன் இரண்டு பிளேட் வாங்கி வந்து இவர்கள் அருகில் நின்றவன்.
“அனு சூப் போதுமா? இல்லை இன்னும் வாங்கிட்டு வரட்டுமா”
“இன்னொன்னு வாங்கி தந்தா நல்லா தான் இருக்கும்”
“சேட்டை..“ அவளது தலையில் வைத்து ஒரு அமுக்கு அமுக்கி விட்டு.
“இரு வாங்கிட்டு வரேன்”
“பாஸ் நீங்க அமுக்கி அமுக்கியே நான் இன்னும் குள்ளையா ஆகிட்டேன்”
“இல்லைனா மட்டும் நீ ரொம்ப உசரம் பாரு, காமெடி பண்ணாத அனு”
“போங்க பாஸ் என் உசரம் வச்சி கிண்டல் செய்யாதிங்க எனக்கு பீலிங்கா இருக்கு”
“சரி சரி குட்டிமா விடு” கிருஷ்ணா இயல்பாக சொல்ல.
அவன் கூப்பிட்ட ‘குட்டி மா’ வில் மெய் மறந்தாள் அனு யாரும் இதற்க்கு முன் அவளை அப்படி கூப்பிட்டது இல்லை.
“பாஸ் நான் உங்களுக்கு குட்டிமா வா” சிறுபிள்ளை போல கண்களை சிமிட்டி கேட்டாள்.
“அடச்சி… பப்பி பேஸ் காட்டாதே சாரி அனு டங்க் சிலிப் ஆகிடுச்சி குண்டு மா சொல்வதுக்கு பதில் அப்படி சொல்லிட்டேன்” அனுவை கலாய்த்தும் விட்டு அவளுக்கு மாதவனுக்கும் இன்னும் இரண்டு கப் வாங்கி வந்தான்.
ஒன்று மாதவனிடமும் இன்னொன்னு கொடுத்து.
“இல்லை எனக்கு வேண்டாம் கிருஷ்ணா நீங்க சாப்பிடுங்க” மாதவன் கைக்கழுவ போக எந்திரித்தார்.
“நீங்க ரெண்டு கப் குடிப்பிங்கலே குடிங்க மாதவன் எங்ககிட்ட என்ன கூச்சம். 15 நாள் ஆச்சி இன்னும் ஏன் ஒதுங்கி ஒதுங்கி நிக்கறிங்க ரிலாக்ஸ்சா இருங்க”
“எப்படி தெரியும் உங்களுக்கு!”
“ராதா சொல்லி இருக்கா”
“ராதாவா? சொல்லி இருக்க மாட்டாலே அவளுக்கு சொசைட்டி கண்சர்ன் ஜாஸ்தியே”
“ஆமா, அவளா இருக்கும் போது சொல்லலை சாதாரணமான டைம்ல சொன்னதில்ல, சரக்க அடிச்சிட்டு உன்னை பத்தி தான் பேசுவா. அப்படி தெரிய வந்தது தான் இது எல்லாம்” கிருஷ்ணா முகத்திலும் சரி மனதிலும் சரி சாதாரணமாக தான் இருந்தான்.
‘எல்லாமே சொல்லி இருப்பாலா? அப்புறம் எப்படி ராதாவை கல்யாணம் செஞ்சிக்கிட்டான்’ மாதவனை நன்றாக குழம்பினான்.
அங்கிருந்து கிளம்பும் போது கிருஷ்ணாவுக்கு தலைவலி குறைந்திருந்தது. அனைவரும் சேர்ந்து பெய்ன்ட் செய்ய தேவையான பிரஸ், பெய்ன்ட், முதற்க்கொண்டு தேவையான அனைத்தும் வாங்கி வந்தார்கள்.
ஒரு வழியாக வீட்டுக்கு வரவும்.. சேர்ந்து ஹாலிலே ஆளுக்கு ஒரு மூலையில் படுத்தாச்சி.
அனு ஒரு சோப்பாவிலும், மாதவன் ஒரு சோபாவிளும் இடம் பிடித்துக்கொள்ள.
ராதா சுவரை ஒட்டி படுத்துட்டா.
‘ரொம்ப டயார்டா இருக்கா ஜூஸ் போட்டு எடுத்து வரலாமா?’ கிருஷ்ணா கையில் ஜூஸ் போட்டு எடுத்து வந்தான்.
“ராதா எந்திரி ஜூஸ் குடி டி”
“மாமா தூக்கம் வருது” எழுந்தவள் கிருஷ்ணா தோளில் படுத்துவிட்டாள்.
“இதை குடிச்சிட்டு தூங்கு நேரங்கெட்ட நேரத்தில் எழுந்து சாப்பாடு கேட்ப, என்னால நடு ராத்திரில எழுந்திரிக்க முடியாது தலை எல்லாம் வலிக்குது”
“ராதா இங்க பாரு கொஞ்சமா குடி” அடம் செய்யும் குழந்தையை சமாதானப் படுத்த குழந்தைக்கு குடிக்க வைப்பது போல குடிக்க வைத்தான்.
தலையணையும் வைத்து படுக்க வைத்தவன், கதவு ஜன்னல் தொடங்கி அனைத்து அறையில் லைட்டையும் ஆப் செய்தவன். ராதாவை கை தாங்கலாக அழைத்துக்கொண்டு அறைக்குள் புகுந்து கொண்டான்.
கலைப்பில் அனைவரும் படுத்துவிட்டார்கள்.
இன்னும் ஒரு வாரம் தானிருந்தது ராதா கேட்ட ஒரு மாதத்திற்க்கு.
‘எப்போடா இந்த ஒரு வாரம் போகும்’ன்னு’ அனுதான் காத்திருந்தாள்.
அவளுக்கு அவங்க பாஸ் வாழ்க்கை முக்கியம் கிருஷ்ணா முரட்டுத்தனமான ஆள் தான் இருந்தும் நிறைய பேரின் வாழ்க்கைக்கு ஒளி கொடுத்து இருக்கார். அனைத்தும் நேரடியாக இல்லை ராதா பெயரிலும் அவர் அப்பா ரகுவரன் பெயரிலும்தான் அனைத்து உதவியும் போகும்.
முதலில் அனு கிருஷ்ணாவின் உருவத்தை பார்த்ததில் மிரண்டவள், பல மாதம் பிடித்தது கிருஷ்ணாவின் நற்குணம் தெரிய.
வேலை நேரங்களில் சிரிப்பு என்றால் என்ன என்று கேட்கும் கிருஷ்ணா வீட்டில் ராதாவோடு இருக்கும் நேரங்களில் வடிவேலுக்கே டப் கொடுக்கும் உருவில் இருப்பான்.
ராதா செய்யும் சேட்டையை பார்த்து அனுவே சில நேரங்களில் கடுப்பாகி இருக்கிறாள். ஆனால் கிருஷ்ணா கடுப்பாக பேசினாலும் அவளுக்கு தேவையானதை செய்து கொடுத்துட்டுதான் அமைதியா ஆவான்.
சொ வெளியில் சொல்லா விட்டாளும் அவ்வளவு பாசம் கிருஷ்ணாக்கு ராதா மீது.
இருவருக்கும் அப்படி தான் கிருஷ்ணாவை டார்ச்சர் செய்யலைனா அவளுக்கு தூக்கமே வராது.
கிருஷ்ணா ஐந்து வருடம் ஊரில் இல்லாத போது கஷ்டப்பட்டாள். வாரத்துக்கு ஒரு நாள் பேசி பேசியே சலிப்பாள்.
கிருஷ்ணா நினைத்தது போல அனுவையும் ராதாவையும் பிரிச்சிட்டான்.. அனுவை கோயம்பத்தூரிலும் ராதாவை சேலத்தில் சேர்த்தாச்சி.
அங்கு தான் அவளுக்கு மாதவனின் பழக்கம் ஏற்பட்டது.
பார்த்த முதலிலே மாதவகண்ணனை பிடித்ததை விட அவனது பெயரை அவளுக்கு பிடித்தது.
ராதா கண்ணன்... தன்னையும் அறியாமல் இரு பேரையும் சேர்த்து பார்க்க ஆரம்பித்தாள்.
முரட்டு முகம் கூறிய மூக்கு வசிகரமான கடுமையான முகம். யாரிடமும் பேசமாட்டான் நண்பர்களிடம் மட்டும் சேட்டை செய்யும் குணம்.
கோபம், திமிர், முரட்டுத் தனம், என மொத்தமாக ஹிட்லர் போல என்று தோன்றும் அவனை பார்க்கும்போது பழைய நினைவுகளை ஒதுக்கி வைத்தவள், தனக்காகவும் கிருஷ்ணாக்கு தேவையான துணிகளை அடுக்கினாள்.
அடுத்த நான்கு நாள்… வாங்கி வந்த பெயின்ட் போர்ட் வைத்து வரஞ்சி தள்ளினார்கள்.
கிருஷ்ணாக்கு ஒரு ரவுண்ட் போட கூட வரவில்லை ராதா தான் பொறுப்பா குட்டி குட்டி போர்ட்டை வரைய சொல்லி கொடுத்தாள்.
மாதவனுக்கும் பெரியதாக வரைய தெரியாவிட்டாலும் பொறுமையாக பெரிய போர்டில் ஒரு குட்டி ஆராட் வரைந்தான். அதன் பிறகு ஆபிஸ் வேலை பார்க்க.
ராதாவும் அனுவும் போட்டி போட்டு வரைந்தார்கள் அந்த வாரம்.
அடுத்த ரவுண்டில் கிளம்ப தயாரானார்கள்.
அனைவரும் கிளம்பி மாதவன் வீட்டுக்கு வர.
வரவேற்பு எல்லாம் பலமாக இருந்தது மாதவனுக்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆச்சி நேரம் கிடைக்கும் போது போனில் பேசுவான், மற்றபடி அளவான பேச்சு தான் குடும்பத்துடன்.
எங்கு இருக்கான் என்ன செய்யறான் என்ற ஒரு விவரமும் இல்லை.
எங்கோ இருக்கான் தனக்கான தேவையை வைத்துக்கொண்டு மீதியை வீட்டுக்கு அனுப்பி வச்சிடுவான்.
“இருபத்தி ஏழு வயசு ஆகிடுச்சி. கல்யாணம் செஞ்சுக்கோ... வயசு ஏறிட்டே போகுது. இந்த வருஷம் விட்டா இன்னும் ஒரு வருசத்துக்கு கல்யாணம் செய்ய கூடாது”
“இந்த பொண்ணுங்க சாவகாசமே வேண்டாம்’ன்னு ஒதுங்கி வந்தா இங்கையும் அதே வேலையா போச்சி.. ச்சே பொண்ணுங்க இல்லாம வாழ முடியாதா என்ன”
சொன்ன போது கோச்சிக்கிட்டு போனவன் தான் திரும்ப இப்போ தான் வந்து இருக்கான்.
போன மாதம் கூட, தங்கைக்கு திருமணம் வரன் பார்க்க அழைத்த போது கூட வரவில்லை.
“இன்று மனம் மாறி வந்து இருக்கான், சும்மா புள்ளையை திட்டிட்டு இருக்காதிங்க” மாதவனின் அம்மா அப்பா காதில் பாடம் எடுத்தார்.
தங்கைக்கு திருமணம் முடிக்கதான் வந்திருக்கான் என நினைத்தார்கள்.
அவர்கள் கேட்டதற்க்கு ஆமாம் என்று சொல்லி சமாளித்தான்.
“அத்தை பையனை பார்த்ததும் நாங்க கண்ணுக்கு தெரியலையா?” அனு கேட்க.
“இந்த பெண்ணை எங்கயோ பார்த்தது போல இருக்கே”
“அத்தை நான் அனு மறந்துட்டிங்களா”
“அடடே... அனுவா பாத்து எத்தனை வருஷம் ஆச்சி அதான் டா மூஞ்சி மறந்திடுச்சி”
“நீங்க வேஸ்ட் அத்தை உங்க பையன் கரெக்டா என்னை முதல் சந்திப்பில் கண்டு பிடிச்சிட்டார்”
முதல் சந்திப்பு கதையை பெரியதாக சொன்னாள் அனு.
ராதாவை பெரியதாக யாரும் கண்டுக்கலை, புல் போக்கஸ்சும் அனு மேல் தானிருந்தது.
கிருஷ்ணா கையை பிடித்துக் கொண்ட ராதா.
“மாமா தூக்கம் வருது”
“மாதவன்... ராதாக்கு தூக்கம் வருது, கொஞ்சம் ரூம் காட்டினா”
“வாங்க கிருஷ்ணன், அம்மா மட்டன் பிரியாணி செய்யுங்கமா” அம்மாக்கு லன்ச் என்ன செய்யனும்னு சொன்னவன் இவளை அழைத்து போனான் அவனது அறைக்கு.
மேல் மாடியில் ஒரே ஒரு அறை இருந்தது.
“நைஸ் பிளேஸ் உங்க ரூமா மாதவன் நல்லா இருக்கு”
“ஆமா கிருஷ்ணா ரெஸ்ட் எடுத்துக்கோங்க ராதா வரேன்” மாதவனின் கண்களில் இருந்த அந்த ஒளி கிருஷ்ணாவுக்கும் ராதாக்கும் சரி ஒரு வித கலக்கத்தை கொடுத்தது.
அவனது குரலில் ஒரு மாற்றம் தெரிந்தது.
“சரி கண்ணன்”
மாதவனின் விழிகள் விரிந்தது கிருஷ்ணாவின் முகம் கருத்தது.
இது எங்க போய் முடியப் போகுதோ.. பின் வந்த அனு ராதாவையும் மாதவனையும் விசித்திரமாக பார்த்தாள்.
அனுவை பார்த்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி மாதவன் வீட்டில் இருந்தவர்களுக்கு.
இவர்கள் இருவரும் ஒன்றாக பல வருடம் பழக்கம் போல இடையில் கொஞ்சம்
அவன் வீட்டில் உள்ளவர்கள் ராதாக்கு தெரியும் பெரியதாக பழக்கம் இல்லா விட்டாலும்இரண்டு முறை பார்த்து இருக்கிறாள்.
அவனுக்கு ஒரு குட்டி தங்கை இருக்கிறாள்.
இவனை விட அவள் தான் நெருக்கம் ஆனால் இன்று இல்லை அதெல்லாம் பழைய கதை.
அவன் தானாக பேச வரும் போது ராதா அவள் புறம் முகத்தை காட்ட கூட விருப்பம் இல்லாதது போல முகம் திருப்ப மாதவனின் தங்கை கார்த்திகாவின் முகம் கருத்தது.
ராதாக்கு ஒன்று தான் மனதில் ஓடியது சுய நலமான உலகம் இது.
ராதா பெரியதாக யாரிடமும் ஒன்றவில்லை.
ஆனால் அனுவை அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் செமையா கவனித்தார்கள்.
ராதா ஒதுங்கியே இருந்தாள்.
அவனது தங்கையும் ஒரு முறை பேச முயற்சி செய்தபிறகு ராதாவை ஒரு பொருட்டாகவே கண்டுக்கல.
அனுவும் மாதவனின் தங்கையும் நெருங்கி பழகினார்கள்.
ராதாக்கு ஏதோ போல இருந்தது.
“கிருஷ்ணா நம்ம போயிடலாம் எனக்கு இங்க இருக்க பிடிக்கலை நரகத்தில் இருப்பது போல இருக்கு”
“இன்னும் கொஞ்ச நாள் தானே அம்மு” கிருஷ்ணா அம்மு சொன்னதும்.
“மாமா பாக்குனும் அவர் எப்போ வருவார்”
“இரண்டு மாசம் வந்திடுவார்”
“சரி, எப்போ இந்த ஒரு வாரம் போகும்ன்னு இருக்கு”
மாதவனின் கனவு இன்று நிறைவேறியது ஆனால் மனைவியாக இல்லாமல் வேறு ஒருவன் மனைவியாக என் அறையில் மனம் வலித்தது.
பிடிக்காமல் விட்டு போய் இருந்து இருந்தாலும் இறுக்கமாக இருந்து மனதில் வலி புகுந்து கொண்டது.
“இல்லை மாதவா… அவள் வேற ஒருவனின் மனைவி பிரண்டு எல்லையை மீறாமல் பார்க்கனும்” மனதை கஷ்டப்பட்டு அடக்கியவனுக்கு தெரிய வாய்ப்பு இல்லை அடுத்த நாளே அனைத்தும் உடைந்துவிடும் என்று.
மட்டன் சூப் குடித்து முடித்ததும் தலை வலி முழுவதுமாக விட்டிருந்தது கிருஷ்ணாவுக்கு “மாமா இப்போ பரவாயில்லையா”
“பரவாயில்லை ராதா சிக்கன் நல்லா இருக்கு இன்னும் வாங்கிட்டு வரேன் இரு”
“கிருஷ்ணா போதும் எனக்கு வயிறு புல் ஆகிடுச்சி”
“சும்மா இரு இப்ப வேணாம்’ன்னு சொல்லுவ அப்புறம் வந்து என் உயிரை வாங்குவ வீட்டுக்கு போனதும். கிருஷ்ணா சிக்கன் வேணும் மட்டன் வேணும்’ன்னு கேட்ப இரு வாங்கிட்டு வரேன் வயிறு முட்ட சாப்பிடு, வெயிட் வேற குறஞ்சிட்டே போற”
அனுக்கு கிருஷ்ணா மேல் மதிப்பு கூடிக்கொண்டே போனது அதே சமயம் தன் தோழி ராதாவை வெறுத்தாள்.
‘இவ பெண்ணே இல்லை, பாஸ் எவ்வளவு அழகா பாத்துக்கிறார் இவ எதுக்கு தேவை இல்லாம பாஸையும் கஷ்டப்படுத்திட்டு மாதவனையும் கஷ்டப்படுத்திட்டு இருக்கா’ன்னு தெரியலை’ மனதில் இயல்பாக நினைத்த அவளால் தோழி செய்யும் தவறை தட்டிக் கேட்கும் அளவுக்கு தைரியமில்லை அவளை துன்புறுத்தும் விருப்பமும் இல்லை.
‘ஒரு மாசம் தானே பாத்துக்கலாம் இன்னொரு முறை இதை பத்தி எதாவது அவள் பேசட்டும் இருக்கு அவளுக்கு’
கிருஷ்ணா சிக்கன் இரண்டு பிளேட் வாங்கி வந்து இவர்கள் அருகில் நின்றவன்.
“அனு சூப் போதுமா? இல்லை இன்னும் வாங்கிட்டு வரட்டுமா”
“இன்னொன்னு வாங்கி தந்தா நல்லா தான் இருக்கும்”
“சேட்டை..“ அவளது தலையில் வைத்து ஒரு அமுக்கு அமுக்கி விட்டு.
“இரு வாங்கிட்டு வரேன்”
“பாஸ் நீங்க அமுக்கி அமுக்கியே நான் இன்னும் குள்ளையா ஆகிட்டேன்”
“இல்லைனா மட்டும் நீ ரொம்ப உசரம் பாரு, காமெடி பண்ணாத அனு”
“போங்க பாஸ் என் உசரம் வச்சி கிண்டல் செய்யாதிங்க எனக்கு பீலிங்கா இருக்கு”
“சரி சரி குட்டிமா விடு” கிருஷ்ணா இயல்பாக சொல்ல.
அவன் கூப்பிட்ட ‘குட்டி மா’ வில் மெய் மறந்தாள் அனு யாரும் இதற்க்கு முன் அவளை அப்படி கூப்பிட்டது இல்லை.
“பாஸ் நான் உங்களுக்கு குட்டிமா வா” சிறுபிள்ளை போல கண்களை சிமிட்டி கேட்டாள்.
“அடச்சி… பப்பி பேஸ் காட்டாதே சாரி அனு டங்க் சிலிப் ஆகிடுச்சி குண்டு மா சொல்வதுக்கு பதில் அப்படி சொல்லிட்டேன்” அனுவை கலாய்த்தும் விட்டு அவளுக்கு மாதவனுக்கும் இன்னும் இரண்டு கப் வாங்கி வந்தான்.
ஒன்று மாதவனிடமும் இன்னொன்னு கொடுத்து.
“இல்லை எனக்கு வேண்டாம் கிருஷ்ணா நீங்க சாப்பிடுங்க” மாதவன் கைக்கழுவ போக எந்திரித்தார்.
“நீங்க ரெண்டு கப் குடிப்பிங்கலே குடிங்க மாதவன் எங்ககிட்ட என்ன கூச்சம். 15 நாள் ஆச்சி இன்னும் ஏன் ஒதுங்கி ஒதுங்கி நிக்கறிங்க ரிலாக்ஸ்சா இருங்க”
“எப்படி தெரியும் உங்களுக்கு!”
“ராதா சொல்லி இருக்கா”
“ராதாவா? சொல்லி இருக்க மாட்டாலே அவளுக்கு சொசைட்டி கண்சர்ன் ஜாஸ்தியே”
“ஆமா, அவளா இருக்கும் போது சொல்லலை சாதாரணமான டைம்ல சொன்னதில்ல, சரக்க அடிச்சிட்டு உன்னை பத்தி தான் பேசுவா. அப்படி தெரிய வந்தது தான் இது எல்லாம்” கிருஷ்ணா முகத்திலும் சரி மனதிலும் சரி சாதாரணமாக தான் இருந்தான்.
‘எல்லாமே சொல்லி இருப்பாலா? அப்புறம் எப்படி ராதாவை கல்யாணம் செஞ்சிக்கிட்டான்’ மாதவனை நன்றாக குழம்பினான்.
அங்கிருந்து கிளம்பும் போது கிருஷ்ணாவுக்கு தலைவலி குறைந்திருந்தது. அனைவரும் சேர்ந்து பெய்ன்ட் செய்ய தேவையான பிரஸ், பெய்ன்ட், முதற்க்கொண்டு தேவையான அனைத்தும் வாங்கி வந்தார்கள்.
ஒரு வழியாக வீட்டுக்கு வரவும்.. சேர்ந்து ஹாலிலே ஆளுக்கு ஒரு மூலையில் படுத்தாச்சி.
அனு ஒரு சோப்பாவிலும், மாதவன் ஒரு சோபாவிளும் இடம் பிடித்துக்கொள்ள.
ராதா சுவரை ஒட்டி படுத்துட்டா.
‘ரொம்ப டயார்டா இருக்கா ஜூஸ் போட்டு எடுத்து வரலாமா?’ கிருஷ்ணா கையில் ஜூஸ் போட்டு எடுத்து வந்தான்.
“ராதா எந்திரி ஜூஸ் குடி டி”
“மாமா தூக்கம் வருது” எழுந்தவள் கிருஷ்ணா தோளில் படுத்துவிட்டாள்.
“இதை குடிச்சிட்டு தூங்கு நேரங்கெட்ட நேரத்தில் எழுந்து சாப்பாடு கேட்ப, என்னால நடு ராத்திரில எழுந்திரிக்க முடியாது தலை எல்லாம் வலிக்குது”
“ராதா இங்க பாரு கொஞ்சமா குடி” அடம் செய்யும் குழந்தையை சமாதானப் படுத்த குழந்தைக்கு குடிக்க வைப்பது போல குடிக்க வைத்தான்.
தலையணையும் வைத்து படுக்க வைத்தவன், கதவு ஜன்னல் தொடங்கி அனைத்து அறையில் லைட்டையும் ஆப் செய்தவன். ராதாவை கை தாங்கலாக அழைத்துக்கொண்டு அறைக்குள் புகுந்து கொண்டான்.
கலைப்பில் அனைவரும் படுத்துவிட்டார்கள்.
இன்னும் ஒரு வாரம் தானிருந்தது ராதா கேட்ட ஒரு மாதத்திற்க்கு.
‘எப்போடா இந்த ஒரு வாரம் போகும்’ன்னு’ அனுதான் காத்திருந்தாள்.
அவளுக்கு அவங்க பாஸ் வாழ்க்கை முக்கியம் கிருஷ்ணா முரட்டுத்தனமான ஆள் தான் இருந்தும் நிறைய பேரின் வாழ்க்கைக்கு ஒளி கொடுத்து இருக்கார். அனைத்தும் நேரடியாக இல்லை ராதா பெயரிலும் அவர் அப்பா ரகுவரன் பெயரிலும்தான் அனைத்து உதவியும் போகும்.
முதலில் அனு கிருஷ்ணாவின் உருவத்தை பார்த்ததில் மிரண்டவள், பல மாதம் பிடித்தது கிருஷ்ணாவின் நற்குணம் தெரிய.
வேலை நேரங்களில் சிரிப்பு என்றால் என்ன என்று கேட்கும் கிருஷ்ணா வீட்டில் ராதாவோடு இருக்கும் நேரங்களில் வடிவேலுக்கே டப் கொடுக்கும் உருவில் இருப்பான்.
ராதா செய்யும் சேட்டையை பார்த்து அனுவே சில நேரங்களில் கடுப்பாகி இருக்கிறாள். ஆனால் கிருஷ்ணா கடுப்பாக பேசினாலும் அவளுக்கு தேவையானதை செய்து கொடுத்துட்டுதான் அமைதியா ஆவான்.
சொ வெளியில் சொல்லா விட்டாளும் அவ்வளவு பாசம் கிருஷ்ணாக்கு ராதா மீது.
இருவருக்கும் அப்படி தான் கிருஷ்ணாவை டார்ச்சர் செய்யலைனா அவளுக்கு தூக்கமே வராது.
கிருஷ்ணா ஐந்து வருடம் ஊரில் இல்லாத போது கஷ்டப்பட்டாள். வாரத்துக்கு ஒரு நாள் பேசி பேசியே சலிப்பாள்.
கிருஷ்ணா நினைத்தது போல அனுவையும் ராதாவையும் பிரிச்சிட்டான்.. அனுவை கோயம்பத்தூரிலும் ராதாவை சேலத்தில் சேர்த்தாச்சி.
அங்கு தான் அவளுக்கு மாதவனின் பழக்கம் ஏற்பட்டது.
பார்த்த முதலிலே மாதவகண்ணனை பிடித்ததை விட அவனது பெயரை அவளுக்கு பிடித்தது.
ராதா கண்ணன்... தன்னையும் அறியாமல் இரு பேரையும் சேர்த்து பார்க்க ஆரம்பித்தாள்.
முரட்டு முகம் கூறிய மூக்கு வசிகரமான கடுமையான முகம். யாரிடமும் பேசமாட்டான் நண்பர்களிடம் மட்டும் சேட்டை செய்யும் குணம்.
கோபம், திமிர், முரட்டுத் தனம், என மொத்தமாக ஹிட்லர் போல என்று தோன்றும் அவனை பார்க்கும்போது பழைய நினைவுகளை ஒதுக்கி வைத்தவள், தனக்காகவும் கிருஷ்ணாக்கு தேவையான துணிகளை அடுக்கினாள்.
அடுத்த நான்கு நாள்… வாங்கி வந்த பெயின்ட் போர்ட் வைத்து வரஞ்சி தள்ளினார்கள்.
கிருஷ்ணாக்கு ஒரு ரவுண்ட் போட கூட வரவில்லை ராதா தான் பொறுப்பா குட்டி குட்டி போர்ட்டை வரைய சொல்லி கொடுத்தாள்.
மாதவனுக்கும் பெரியதாக வரைய தெரியாவிட்டாலும் பொறுமையாக பெரிய போர்டில் ஒரு குட்டி ஆராட் வரைந்தான். அதன் பிறகு ஆபிஸ் வேலை பார்க்க.
ராதாவும் அனுவும் போட்டி போட்டு வரைந்தார்கள் அந்த வாரம்.
அடுத்த ரவுண்டில் கிளம்ப தயாரானார்கள்.
அனைவரும் கிளம்பி மாதவன் வீட்டுக்கு வர.
வரவேற்பு எல்லாம் பலமாக இருந்தது மாதவனுக்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆச்சி நேரம் கிடைக்கும் போது போனில் பேசுவான், மற்றபடி அளவான பேச்சு தான் குடும்பத்துடன்.
எங்கு இருக்கான் என்ன செய்யறான் என்ற ஒரு விவரமும் இல்லை.
எங்கோ இருக்கான் தனக்கான தேவையை வைத்துக்கொண்டு மீதியை வீட்டுக்கு அனுப்பி வச்சிடுவான்.
“இருபத்தி ஏழு வயசு ஆகிடுச்சி. கல்யாணம் செஞ்சுக்கோ... வயசு ஏறிட்டே போகுது. இந்த வருஷம் விட்டா இன்னும் ஒரு வருசத்துக்கு கல்யாணம் செய்ய கூடாது”
“இந்த பொண்ணுங்க சாவகாசமே வேண்டாம்’ன்னு ஒதுங்கி வந்தா இங்கையும் அதே வேலையா போச்சி.. ச்சே பொண்ணுங்க இல்லாம வாழ முடியாதா என்ன”
சொன்ன போது கோச்சிக்கிட்டு போனவன் தான் திரும்ப இப்போ தான் வந்து இருக்கான்.
போன மாதம் கூட, தங்கைக்கு திருமணம் வரன் பார்க்க அழைத்த போது கூட வரவில்லை.
“இன்று மனம் மாறி வந்து இருக்கான், சும்மா புள்ளையை திட்டிட்டு இருக்காதிங்க” மாதவனின் அம்மா அப்பா காதில் பாடம் எடுத்தார்.
தங்கைக்கு திருமணம் முடிக்கதான் வந்திருக்கான் என நினைத்தார்கள்.
அவர்கள் கேட்டதற்க்கு ஆமாம் என்று சொல்லி சமாளித்தான்.
“அத்தை பையனை பார்த்ததும் நாங்க கண்ணுக்கு தெரியலையா?” அனு கேட்க.
“இந்த பெண்ணை எங்கயோ பார்த்தது போல இருக்கே”
“அத்தை நான் அனு மறந்துட்டிங்களா”
“அடடே... அனுவா பாத்து எத்தனை வருஷம் ஆச்சி அதான் டா மூஞ்சி மறந்திடுச்சி”
“நீங்க வேஸ்ட் அத்தை உங்க பையன் கரெக்டா என்னை முதல் சந்திப்பில் கண்டு பிடிச்சிட்டார்”
முதல் சந்திப்பு கதையை பெரியதாக சொன்னாள் அனு.
ராதாவை பெரியதாக யாரும் கண்டுக்கலை, புல் போக்கஸ்சும் அனு மேல் தானிருந்தது.
கிருஷ்ணா கையை பிடித்துக் கொண்ட ராதா.
“மாமா தூக்கம் வருது”
“மாதவன்... ராதாக்கு தூக்கம் வருது, கொஞ்சம் ரூம் காட்டினா”
“வாங்க கிருஷ்ணன், அம்மா மட்டன் பிரியாணி செய்யுங்கமா” அம்மாக்கு லன்ச் என்ன செய்யனும்னு சொன்னவன் இவளை அழைத்து போனான் அவனது அறைக்கு.
மேல் மாடியில் ஒரே ஒரு அறை இருந்தது.
“நைஸ் பிளேஸ் உங்க ரூமா மாதவன் நல்லா இருக்கு”
“ஆமா கிருஷ்ணா ரெஸ்ட் எடுத்துக்கோங்க ராதா வரேன்” மாதவனின் கண்களில் இருந்த அந்த ஒளி கிருஷ்ணாவுக்கும் ராதாக்கும் சரி ஒரு வித கலக்கத்தை கொடுத்தது.
அவனது குரலில் ஒரு மாற்றம் தெரிந்தது.
“சரி கண்ணன்”
மாதவனின் விழிகள் விரிந்தது கிருஷ்ணாவின் முகம் கருத்தது.
இது எங்க போய் முடியப் போகுதோ.. பின் வந்த அனு ராதாவையும் மாதவனையும் விசித்திரமாக பார்த்தாள்.
அனுவை பார்த்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி மாதவன் வீட்டில் இருந்தவர்களுக்கு.
இவர்கள் இருவரும் ஒன்றாக பல வருடம் பழக்கம் போல இடையில் கொஞ்சம்
அவன் வீட்டில் உள்ளவர்கள் ராதாக்கு தெரியும் பெரியதாக பழக்கம் இல்லா விட்டாலும்இரண்டு முறை பார்த்து இருக்கிறாள்.
அவனுக்கு ஒரு குட்டி தங்கை இருக்கிறாள்.
இவனை விட அவள் தான் நெருக்கம் ஆனால் இன்று இல்லை அதெல்லாம் பழைய கதை.
அவன் தானாக பேச வரும் போது ராதா அவள் புறம் முகத்தை காட்ட கூட விருப்பம் இல்லாதது போல முகம் திருப்ப மாதவனின் தங்கை கார்த்திகாவின் முகம் கருத்தது.
ராதாக்கு ஒன்று தான் மனதில் ஓடியது சுய நலமான உலகம் இது.
ராதா பெரியதாக யாரிடமும் ஒன்றவில்லை.
ஆனால் அனுவை அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் செமையா கவனித்தார்கள்.
ராதா ஒதுங்கியே இருந்தாள்.
அவனது தங்கையும் ஒரு முறை பேச முயற்சி செய்தபிறகு ராதாவை ஒரு பொருட்டாகவே கண்டுக்கல.
அனுவும் மாதவனின் தங்கையும் நெருங்கி பழகினார்கள்.
ராதாக்கு ஏதோ போல இருந்தது.
“கிருஷ்ணா நம்ம போயிடலாம் எனக்கு இங்க இருக்க பிடிக்கலை நரகத்தில் இருப்பது போல இருக்கு”
“இன்னும் கொஞ்ச நாள் தானே அம்மு” கிருஷ்ணா அம்மு சொன்னதும்.
“மாமா பாக்குனும் அவர் எப்போ வருவார்”
“இரண்டு மாசம் வந்திடுவார்”
“சரி, எப்போ இந்த ஒரு வாரம் போகும்ன்னு இருக்கு”
மாதவனின் கனவு இன்று நிறைவேறியது ஆனால் மனைவியாக இல்லாமல் வேறு ஒருவன் மனைவியாக என் அறையில் மனம் வலித்தது.
பிடிக்காமல் விட்டு போய் இருந்து இருந்தாலும் இறுக்கமாக இருந்து மனதில் வலி புகுந்து கொண்டது.
“இல்லை மாதவா… அவள் வேற ஒருவனின் மனைவி பிரண்டு எல்லையை மீறாமல் பார்க்கனும்” மனதை கஷ்டப்பட்டு அடக்கியவனுக்கு தெரிய வாய்ப்பு இல்லை அடுத்த நாளே அனைத்தும் உடைந்துவிடும் என்று.
Last edited: