உருகும் சூரியன் 9
ஏனெனில் பனிமலர் சொன்னவை அனைத்தும் போனில் போய்க்கொண்டு இருந்தது.
பனிமலர் சூர்யாவுடன் செல்ஃபி எடுத்தவள் அவனிடம் மோதிரம் கொடுக்கும் போதே தன் கையில் செல்ஃபிக்காக ஆனில் இருந்த கோமராவை வீடியோ எடுக்கும் பட்டனை அழுத்தி இருந்தாள் அதனால் அனைத்தும் பதிவு ஆகியிருந்தது.
அனைத்தும் கண்டவள் "எப்பிடி டி அவன் ஒன்றும் பண்ணாமல் இருந்தான்" என்று நம்பமுடியாத பாவனையில் கேட்டாள் தமிழ்.
தன் நைட் டிரஸ்சில் இருந்த காலரை பிடித்த தூக்கிவிட்டவள் "அதான் என்னோட பர்பாமென்ஸ்சில் அசந்து நிக்குறானே தெரியலையா" என்றாள் பனிமலர் புன்னகையுடன்.
"ஏய் அப்புறம் ஃபங்ஷன் முடியுறவரையும் கூடவா அவன் உன்னை ஒன்னும் பண்ணலையா?...." என்றாள் தமிழ்.
இல்லை என்று தலையாட்டினாள் பனிமலர்.
"சரி சரி அப்புறம் என்ன நடந்தது என்று சொல்லுடி" என்றாள்.
மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள் பனிமலர்.
பனிமலர் சூர்யாவின் அறையை விட்டு வெளியேறியவள் குதுகலத்துடன்
" எனக்கே எனக்கா நீ
எனக்கே எனக்கா
இந்த சூரியன் இனி எனக்கே
எனக்கா..... "
என்று அவளின் விருப்பத்திற்கு ஏற்ப பாடல் வரிகளை மாற்றி மெல்லிய குரலில் பாடிக்கொண்டு எழில்நிலா அறைக்கு சென்றாள் பனிமலர்.
"ஏய் இவ்வளவு நேரம் எங்கடி போன என்கூட இல்லாமல்" என்று எழில்நிலா கேட்கவும்
" இங்க தான் இருந்தேன்" என்றவள் எழில்நிலாவிடம்
"ஆமாம் நீ உன் பிரண்ட்ஸ் கூட வேலை செய்றவங்க யாரையும் கூப்பிடலையா ஒருத்தர் கூட வரலையே" என்றாள்.
"அது..." என்று சற்று திணறிய எழில்நிலா " இல்லை டி திடீரென ஏற்பாடு பண்ணாங்க அப்புறம் வீக் டோஸ்சில் ஃபங்ஷன் வச்சதால் யாரையும் கூப்பிடலை மேரேஜ்க்கு கூப்பிடலாம் என்று விட்டுவிட்டேன்" என்றாள்.
பனிமலர் அதற்கு மேல் அவளிடம் எதையும் கேட்கவில்லை அவளுக்கான விடையாகத்தான் எழில்நிலா தடுமாற்றத்தை கண்டு கொண்டாளே என்று விட்டு விட்டு வேறு பேசினாள்.
சிறிது நேரத்தில் மாலினி வந்து எழில்நிலாவை அழைத்து செல்ல பனிமலரும் எழில்நிலா உடன் சென்றாள்.
ஏற்கனவே சூர்யபிரகாஷ் மேடையில் வந்திருக்க எழில்நிலாவை அவன் அருகில் நிற்க வைத்தனர். அனைவரரையும் வணங்கிவிட்டு அருகில் இருந்த அலங்கார சேரில் அமரச்சென்னார் ஐயர்.
எழில்நிலா வணக்கம் சொல்லி அமர்ந்தாள் என்றாள் சூர்யா சுற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு அமர்ந்தான். ஐயர் இரு மாலைகளை கொடுக்க எழில்நிலாவின் தம்பி அகிலேஷ் ஒரு மாலையை எடுத்து சூர்யாவிற்கு போட்டு விட இன்னொரு மாலையை சூர்யாவின் தங்கை முறையில் இருந்த பெண் எழில்நிலாவிற்கு போட்டுவிட்டாள்.
ஏற்கனவே இருவிட்டனரும் முக்கிய உறவுப்பெரியவர்களும் ஐயர் அருகில் உட்கார்ந்து இருந்தனர். தட்டில் இருந்த நிச்சயதார்த்த ஒப்பந்த காகிதத்தை எடுத்து ஐயர் சத்தமாக படித்தார்.
"இன்னாரின் பேரன் இன்னாரின் மகன் என்று படித்தவர் இளைய மகன் சூர்யபிரகாஷ்க்கும் இன்னாரின் பேத்தியும் இன்னாரின் மூத்த மகள் எழில்நிலாக்கும்" என்று ஐயர் படித்துக்கொண்டு இருக்க
பனிமலர் சற்று தள்ளி சூர்யாவையே பார்த்துக்கொண்டிருந்தவள் ஐயர் மணமகள் பெயரை சொல்லும் போது " இளைய மகள் பனிமலர் சித்ரா" என்று யாருக்கும் கேட்காமல் முனகினாள். அந்நேரம் சட்டென சூர்யாவின் பார்வை சில வினாடிகள் பனிமலரை நோக்கியது. அவளின் முகம் தாமரையாக மலர்ந்தது.
ஐயர் மந்திரங்கள் கூறி நிச்சயதார்த்த ஒப்பந்த காகிதத்தை பூ, பழம், வெற்றிலை பாக்கு, தேங்காய் இருந்த தட்டில் வைத்து எடுத்து கொடுக்க இருவீட்டாரும் மாற்றிக்கொண்டனர்.
அடுத்து சூர்யபிரகாஷ் எழில்நிலா இருவரிடமும் மோதிரம் கொடுத்தனர் மாற்றிக்கொள்ள
மோதிரத்தை எடுத்த சூர்யபிரகாஷ் மேடையில் தன் குடும்பத்தினரை பார்க்க அனைவரின் முகத்திலும் சந்தோஷமும் ஆவலுமாக பார்த்து கொண்டு இருந்தனர். அவனின் பார்வை தன் அண்ணன், அண்ணி நின்று இருந்த இடத்தை சில வினாடிகள் பார்த்துவிட்டு எழில்நிலாவின் விரலில் மோதிரத்தை அணிவித்தான் அதை தொடர்ந்து எழில்நிலா சூர்யாவின் கையில் அணிவிக்க அனைவரும் கைத்தட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
ஆனால் ஒருத்தி மட்டும் அங்கிருந்து நகர்ந்து பின்னால் சென்று தன் கையில் இருந்த மோதிரத்தை பார்த்து "நீ எனக்கு தானே முதலில் மோதிரம் போட்ட அப்ப நீ எனக்குதான் உன்னை நான் யாருக்கும் விட்டு கொடுக்கமாட்டேன். நீ இப்ப நிலாவுக்கு மோதிரம் போட்டு இருக்கலாம் ஆனால் தாலியை என் கழுத்தில் தான் கட்டனும். அப்படி இல்லாமல் நீ வேற யாரு கழுத்திலாவது கட்டனும் என்று நினைத்தாளே அப்புறம் இந்த பனிமலர் உன் கண்ணில் எப்பவுமே படாமல் போய் விடுவேன் சூரியன்" என்று மனதுக்குள் புலம்பியவளின் கண்ணீர் துளி அந்த மோதிரத்தில் பட்டு தெரிந்தது.
" ஏன் மாமா இப்ப கூட உங்க தம்பி முகத்தில் ஒரு சின்ன முறுவல் கூட இல்லை. எவ்வளவு சந்தோஷமான நிகழ்வு இது என்னவோ ரோபோ மாதிரி மோதிரத்தை எடுத்து மாட்டிட்டு நிக்கிறார்" என்றாள் சாருமதி.
"ஏய் சும்மா இருடி யார் காதிலாவது விழப்போகுது. அவன் கல்யாணத்திற்கு ஓகே சொன்னதே பெரிய விஷயம். இப்ப போய் சிரி என்று சொன்னால் எழுந்து போயிடப்போறான்" என்றான் சந்திரபிரகாஷ்.
" க்கும்.. பெரிய தம்பி இவர் இப்படி இருக்க காரணம் நீங்க, மாமா, தாத்தா தான் ஓவரா தலையில் தூக்கி கொண்டாடுனா கொழும்பும் ஏறிடிச்சு திமிறு அதிகமாயிடுச்சு பாவம் அந்த பெண் இவர் கிட்ட மாட்டிட்டு என்ன பாடுபடப்போகுதோ" என்று சாருமதி புலம்பிக்கொண்டு இருக்க
"கவலையே படாதீங்க அக்கா கல்யாணம் முடிந்தால் சிரிச்சிடுவார் அத்தான் " என்று குரல் பின்னிருந்து கேட்க திகைத்து திரும்பினர் சந்திரபிரகாஷ், சாருமதி.
அவர்கள் முன் வந்த பனிமலர் "ஹாய் பெரிய அத்தான் ஹாய் அக்கா" என்றாள்.
அவர்களுக்கு இவள் யார் என்று தெரியவில்லை ஆலம் சுற்றிய போது உறவு பெண்ணாக இருக்கும் என்று அறிந்து இருந்தனர். அவர்கள் எழில்நிலாவை பார்க்க சென்ற போது இன்னொரு பெண் படிக்கிறாள் ஹாஸ்டலில் இருக்கிறாள் என்று கூறியிருந்த போதும் இப்போது இருவருக்கும் நினைவு வரவில்லை.
அவள் பெரிய அத்தான் அக்கா என்ற போது இவ்வளவு உரிமையாக அழைப்பவள் யாராக இருக்கும் என்று யோசனையே
அவர்கள் புரியாமல் பார்ப்பதை அறிந்தவன். "ஹாஹா ஹாஹா என்று புன்னகை செய்து என்ன யாருன்னு தெரியலையா?..." என்றாள் பனிமலர்.
இப்போது தான் அவளை உன்னிப்பாக பார்க்க யார் என்று அவளின் முகம் காட்டிக்கொடுத்தது.
"நீ எழில்நிலா தங்கச்சி தானே" என்றாள் சாருமதி.
ஆமாம் என்று தலையசைத்தார் பனிமலர்.
" உன் பேர்" என்று கூறி சாருமதி யோசிக்க
" ரொம்ப யோசிக்காதிங்க அக்கா என் பேர் பனிமலர் சித்ரா" என்றாள்.
"ஆன்... ஆமாம் உங்க அம்மா பாட்டி ரெண்டு பேரும் உன்னை பத்தி தான் அதிகம் பேசினாங்க அன்னைக்கு வந்த அப்ப ஆனால் பேர் சட்டுன்னு நியாபகம் வரலை" என்றாள்.
அதுவரை அங்கு சூர்யபிரகாஷ் எழில்நிலாவையும் போட்டோ எடுத்து கொண்டு இருக்க பின் குடும்பத்தினரையும் நிற்க சொல்ல இவர்களை அழைக்கவும் அங்கு சென்றனர்.
சூர்யா அருகில் அகிலேஷ் நின்று இருக்க அவனை தள்ளிவிட்டு அந்த இடத்தில் பனிமலர் நின்றாள். அகிலேஷ் அனைவரும் அங்கு இருப்பதால் அவளை முறைத்து விட்டு அவளின் அருகில் நின்றான்.
பனிமலர் மெல்ல உதட்டசைவில் சூர்யாவிற்கு மட்டும் கேட்கும்படி "அத்தான் வீட்டில் இருக்கிற பெரியவங்க கட்டாயப்படுத்தி தான் இந்த கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னீங்களா?..."என்று கேட்டாள்.
அனைவரின் முன்பும் அவளிடம் கோபம் கொள்ள முடியாமல் அமைதியாக மெல்லிய குரலில் "ஏன்?..." என்றான் சூர்யா.
"இல்ல மாப்பிள்ளை முகத்தில் கொஞ்சம் கூட சிரிப்பு இல்லை. ஒரு வேளை பிடிக்காமல் வீட்டில் இருக்கிறவங்களுக்காக சம்மதிச்சாரோ என்னவோ என்று பேசிகிட்டாங்க."
"எனக்கும் அந்த டவுட்டு இருக்கு அதான் கேட்டேன். உங்க முகத்தில் கொஞ்சம் கூட மாப்பிள்ளை கலையே இல்லை, என்னவோ போருக்கு போகுறது மாதிரி விரைப்பா நின்னுட்டு இருக்கிங்க. அதான் உங்க ஜோடி உங்க பக்கத்தில் வந்திட்டேன் இல்லையா கொஞ்சம் சிரிங்க அத்தான்" என்றாள் பனிமலர்.
தன் கோபத்தை கை முஷ்டி இறுக்கி குறைத்த சூர்யா முகத்தில் எதையும் காட்டாமல் " ஒழுங்கா இங்கிருந்து நகர்ந்து போ இல்லைனா என் பாடிகார்ட்ஸ் வந்து உன்னை தூக்கிட்டு போகவேண்டியது வரும்" என்று பல்லை கடித்து பேசினான் சூர்யா.
" அப்படியா அத்தான் இப்பவே நீங்க சொன்னதை செய்யறேன்" என்று சத்தமாக பேசினாள் பனிமலர்.
அங்கிருந்தவர்கள் அப்படி என்ன சூர்யா செய்ய சொன்னான் என்று பனிமலரை பார்த்தனர்.
இவள் ஏன் இப்படி சத்தமாக பேசுறா நான் இவளை தூரமாகத்தானே போகச்சொன்னேன் ஆனால் இவள் நீங்க சொன்னதை செய்யுறேன் என்று சந்தோஷமாக சொல்லுறாளே என்று குழப்பத்துடன் பார்த்தான் சூர்யா.
பனிமலர் தன் கையில் இருந்த போனை எடுத்து கோமராவை ஆன் செய்தாள்.
அதை கண்டவன் மெல்லிய குரலில் "ஏய் நான் என்ன சொன்னேன் நீ என்ன செய்யுற" என்றான் சூர்யா.
"எல்லோரும் இங்க பாருங்க அத்தான் என்னை பேமலி செல்ஃபி எடுக்கச்சொன்னார்" என்று போனில் எல்லோரும் கவர் ஆவது போல் வைத்தாள்.
சூர்யா அவளை முறைத்தான் என்றாள் சாருமதி சந்திரபிரகாஷ் ஆவென பார்த்தனர்.
சாருமதி சந்திரபிரகாஷ் எழில்நிலா பக்கத்தில் நின்ற இருந்தனர்.
" பெரிய அத்தான் அக்கா உங்க ஃபேஸ் ஏன் எதோ உலக அதிசயத்தை பார்க்கறது போல வச்சு இருக்கிங்க" என்று கேட்டாள் பனிமலர்.
"உலக அதிசயம் தான் இங்க நடக்குது" என்று சூர்யபிரகாஷை பார்த்துக்கொண்டே சொன்னாள் சாருமதி.
அவனே சாருமதியை முறைத்து விட்டு பின் பனிமலரை முறைத்தான்.
அதை கண்ட பனிமலர் புன்னகையுடன் "அக்கா இனி இதுமாதிரி உலக அதிசயம் அடிக்கடி நடக்கும் அதை பார்க்க தயாராக இருங்க" என்று கூறிவிட்டு சூர்யாவை பார்த்து "அத்தான் கொஞ்சம் உங்க கோப முகத்தை கழட்டி வச்சிட்டு கொஞ்சம் சிரிங்க" என்றாள்.
அதை கேட்ட சாருமதிக்கு சூர்யாவிற்கு ஏற்ற ஜோடி இவள் தான் என்ற எண்ணம் மனதில் தோன்றியது.
இருகுடும்பத்தினர் அனைவரையும் நிற்க வைத்து சில செல்ஃபிகளை எடுத்துவிட்டே பனிமலர் சூர்யாவை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றாள்.
மேலும் சில உறவினர்கள் வந்து வாழ்த்திவிட்டு சென்றனர்.
அனைவரும் உணவு உண்டு முடித்து இருக்க கடைசியாக உணவு உண்ணச்சென்றனர் சூர்யா எழில்நிலா சாருமதி சந்திரபிரகாஷ் பனிமலர். அனைவரும் ஒரே வரிசையில் அமர பனிமலர் மட்டும் எதிர் வரிசையில் சென்று சூர்யாவிற்கு நேராக அமர்ந்தாள்.
அதை கண்டவன் எவ்வளவு பண்ணனுமே பண்ணுடி எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமாக திருப்பி கொடுக்கிறேன் என்று மனதில் உறுமியவன் அவளை பார்த்து முறைத்தான்.
ஏனெனில் பனிமலர் சொன்னவை அனைத்தும் போனில் போய்க்கொண்டு இருந்தது.
பனிமலர் சூர்யாவுடன் செல்ஃபி எடுத்தவள் அவனிடம் மோதிரம் கொடுக்கும் போதே தன் கையில் செல்ஃபிக்காக ஆனில் இருந்த கோமராவை வீடியோ எடுக்கும் பட்டனை அழுத்தி இருந்தாள் அதனால் அனைத்தும் பதிவு ஆகியிருந்தது.
அனைத்தும் கண்டவள் "எப்பிடி டி அவன் ஒன்றும் பண்ணாமல் இருந்தான்" என்று நம்பமுடியாத பாவனையில் கேட்டாள் தமிழ்.
தன் நைட் டிரஸ்சில் இருந்த காலரை பிடித்த தூக்கிவிட்டவள் "அதான் என்னோட பர்பாமென்ஸ்சில் அசந்து நிக்குறானே தெரியலையா" என்றாள் பனிமலர் புன்னகையுடன்.
"ஏய் அப்புறம் ஃபங்ஷன் முடியுறவரையும் கூடவா அவன் உன்னை ஒன்னும் பண்ணலையா?...." என்றாள் தமிழ்.
இல்லை என்று தலையாட்டினாள் பனிமலர்.
"சரி சரி அப்புறம் என்ன நடந்தது என்று சொல்லுடி" என்றாள்.
மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள் பனிமலர்.
பனிமலர் சூர்யாவின் அறையை விட்டு வெளியேறியவள் குதுகலத்துடன்
" எனக்கே எனக்கா நீ
எனக்கே எனக்கா
இந்த சூரியன் இனி எனக்கே
எனக்கா..... "
என்று அவளின் விருப்பத்திற்கு ஏற்ப பாடல் வரிகளை மாற்றி மெல்லிய குரலில் பாடிக்கொண்டு எழில்நிலா அறைக்கு சென்றாள் பனிமலர்.
"ஏய் இவ்வளவு நேரம் எங்கடி போன என்கூட இல்லாமல்" என்று எழில்நிலா கேட்கவும்
" இங்க தான் இருந்தேன்" என்றவள் எழில்நிலாவிடம்
"ஆமாம் நீ உன் பிரண்ட்ஸ் கூட வேலை செய்றவங்க யாரையும் கூப்பிடலையா ஒருத்தர் கூட வரலையே" என்றாள்.
"அது..." என்று சற்று திணறிய எழில்நிலா " இல்லை டி திடீரென ஏற்பாடு பண்ணாங்க அப்புறம் வீக் டோஸ்சில் ஃபங்ஷன் வச்சதால் யாரையும் கூப்பிடலை மேரேஜ்க்கு கூப்பிடலாம் என்று விட்டுவிட்டேன்" என்றாள்.
பனிமலர் அதற்கு மேல் அவளிடம் எதையும் கேட்கவில்லை அவளுக்கான விடையாகத்தான் எழில்நிலா தடுமாற்றத்தை கண்டு கொண்டாளே என்று விட்டு விட்டு வேறு பேசினாள்.
சிறிது நேரத்தில் மாலினி வந்து எழில்நிலாவை அழைத்து செல்ல பனிமலரும் எழில்நிலா உடன் சென்றாள்.
ஏற்கனவே சூர்யபிரகாஷ் மேடையில் வந்திருக்க எழில்நிலாவை அவன் அருகில் நிற்க வைத்தனர். அனைவரரையும் வணங்கிவிட்டு அருகில் இருந்த அலங்கார சேரில் அமரச்சென்னார் ஐயர்.
எழில்நிலா வணக்கம் சொல்லி அமர்ந்தாள் என்றாள் சூர்யா சுற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு அமர்ந்தான். ஐயர் இரு மாலைகளை கொடுக்க எழில்நிலாவின் தம்பி அகிலேஷ் ஒரு மாலையை எடுத்து சூர்யாவிற்கு போட்டு விட இன்னொரு மாலையை சூர்யாவின் தங்கை முறையில் இருந்த பெண் எழில்நிலாவிற்கு போட்டுவிட்டாள்.
ஏற்கனவே இருவிட்டனரும் முக்கிய உறவுப்பெரியவர்களும் ஐயர் அருகில் உட்கார்ந்து இருந்தனர். தட்டில் இருந்த நிச்சயதார்த்த ஒப்பந்த காகிதத்தை எடுத்து ஐயர் சத்தமாக படித்தார்.
"இன்னாரின் பேரன் இன்னாரின் மகன் என்று படித்தவர் இளைய மகன் சூர்யபிரகாஷ்க்கும் இன்னாரின் பேத்தியும் இன்னாரின் மூத்த மகள் எழில்நிலாக்கும்" என்று ஐயர் படித்துக்கொண்டு இருக்க
பனிமலர் சற்று தள்ளி சூர்யாவையே பார்த்துக்கொண்டிருந்தவள் ஐயர் மணமகள் பெயரை சொல்லும் போது " இளைய மகள் பனிமலர் சித்ரா" என்று யாருக்கும் கேட்காமல் முனகினாள். அந்நேரம் சட்டென சூர்யாவின் பார்வை சில வினாடிகள் பனிமலரை நோக்கியது. அவளின் முகம் தாமரையாக மலர்ந்தது.
ஐயர் மந்திரங்கள் கூறி நிச்சயதார்த்த ஒப்பந்த காகிதத்தை பூ, பழம், வெற்றிலை பாக்கு, தேங்காய் இருந்த தட்டில் வைத்து எடுத்து கொடுக்க இருவீட்டாரும் மாற்றிக்கொண்டனர்.
அடுத்து சூர்யபிரகாஷ் எழில்நிலா இருவரிடமும் மோதிரம் கொடுத்தனர் மாற்றிக்கொள்ள
மோதிரத்தை எடுத்த சூர்யபிரகாஷ் மேடையில் தன் குடும்பத்தினரை பார்க்க அனைவரின் முகத்திலும் சந்தோஷமும் ஆவலுமாக பார்த்து கொண்டு இருந்தனர். அவனின் பார்வை தன் அண்ணன், அண்ணி நின்று இருந்த இடத்தை சில வினாடிகள் பார்த்துவிட்டு எழில்நிலாவின் விரலில் மோதிரத்தை அணிவித்தான் அதை தொடர்ந்து எழில்நிலா சூர்யாவின் கையில் அணிவிக்க அனைவரும் கைத்தட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
ஆனால் ஒருத்தி மட்டும் அங்கிருந்து நகர்ந்து பின்னால் சென்று தன் கையில் இருந்த மோதிரத்தை பார்த்து "நீ எனக்கு தானே முதலில் மோதிரம் போட்ட அப்ப நீ எனக்குதான் உன்னை நான் யாருக்கும் விட்டு கொடுக்கமாட்டேன். நீ இப்ப நிலாவுக்கு மோதிரம் போட்டு இருக்கலாம் ஆனால் தாலியை என் கழுத்தில் தான் கட்டனும். அப்படி இல்லாமல் நீ வேற யாரு கழுத்திலாவது கட்டனும் என்று நினைத்தாளே அப்புறம் இந்த பனிமலர் உன் கண்ணில் எப்பவுமே படாமல் போய் விடுவேன் சூரியன்" என்று மனதுக்குள் புலம்பியவளின் கண்ணீர் துளி அந்த மோதிரத்தில் பட்டு தெரிந்தது.
" ஏன் மாமா இப்ப கூட உங்க தம்பி முகத்தில் ஒரு சின்ன முறுவல் கூட இல்லை. எவ்வளவு சந்தோஷமான நிகழ்வு இது என்னவோ ரோபோ மாதிரி மோதிரத்தை எடுத்து மாட்டிட்டு நிக்கிறார்" என்றாள் சாருமதி.
"ஏய் சும்மா இருடி யார் காதிலாவது விழப்போகுது. அவன் கல்யாணத்திற்கு ஓகே சொன்னதே பெரிய விஷயம். இப்ப போய் சிரி என்று சொன்னால் எழுந்து போயிடப்போறான்" என்றான் சந்திரபிரகாஷ்.
" க்கும்.. பெரிய தம்பி இவர் இப்படி இருக்க காரணம் நீங்க, மாமா, தாத்தா தான் ஓவரா தலையில் தூக்கி கொண்டாடுனா கொழும்பும் ஏறிடிச்சு திமிறு அதிகமாயிடுச்சு பாவம் அந்த பெண் இவர் கிட்ட மாட்டிட்டு என்ன பாடுபடப்போகுதோ" என்று சாருமதி புலம்பிக்கொண்டு இருக்க
"கவலையே படாதீங்க அக்கா கல்யாணம் முடிந்தால் சிரிச்சிடுவார் அத்தான் " என்று குரல் பின்னிருந்து கேட்க திகைத்து திரும்பினர் சந்திரபிரகாஷ், சாருமதி.
அவர்கள் முன் வந்த பனிமலர் "ஹாய் பெரிய அத்தான் ஹாய் அக்கா" என்றாள்.
அவர்களுக்கு இவள் யார் என்று தெரியவில்லை ஆலம் சுற்றிய போது உறவு பெண்ணாக இருக்கும் என்று அறிந்து இருந்தனர். அவர்கள் எழில்நிலாவை பார்க்க சென்ற போது இன்னொரு பெண் படிக்கிறாள் ஹாஸ்டலில் இருக்கிறாள் என்று கூறியிருந்த போதும் இப்போது இருவருக்கும் நினைவு வரவில்லை.
அவள் பெரிய அத்தான் அக்கா என்ற போது இவ்வளவு உரிமையாக அழைப்பவள் யாராக இருக்கும் என்று யோசனையே
அவர்கள் புரியாமல் பார்ப்பதை அறிந்தவன். "ஹாஹா ஹாஹா என்று புன்னகை செய்து என்ன யாருன்னு தெரியலையா?..." என்றாள் பனிமலர்.
இப்போது தான் அவளை உன்னிப்பாக பார்க்க யார் என்று அவளின் முகம் காட்டிக்கொடுத்தது.
"நீ எழில்நிலா தங்கச்சி தானே" என்றாள் சாருமதி.
ஆமாம் என்று தலையசைத்தார் பனிமலர்.
" உன் பேர்" என்று கூறி சாருமதி யோசிக்க
" ரொம்ப யோசிக்காதிங்க அக்கா என் பேர் பனிமலர் சித்ரா" என்றாள்.
"ஆன்... ஆமாம் உங்க அம்மா பாட்டி ரெண்டு பேரும் உன்னை பத்தி தான் அதிகம் பேசினாங்க அன்னைக்கு வந்த அப்ப ஆனால் பேர் சட்டுன்னு நியாபகம் வரலை" என்றாள்.
அதுவரை அங்கு சூர்யபிரகாஷ் எழில்நிலாவையும் போட்டோ எடுத்து கொண்டு இருக்க பின் குடும்பத்தினரையும் நிற்க சொல்ல இவர்களை அழைக்கவும் அங்கு சென்றனர்.
சூர்யா அருகில் அகிலேஷ் நின்று இருக்க அவனை தள்ளிவிட்டு அந்த இடத்தில் பனிமலர் நின்றாள். அகிலேஷ் அனைவரும் அங்கு இருப்பதால் அவளை முறைத்து விட்டு அவளின் அருகில் நின்றான்.
பனிமலர் மெல்ல உதட்டசைவில் சூர்யாவிற்கு மட்டும் கேட்கும்படி "அத்தான் வீட்டில் இருக்கிற பெரியவங்க கட்டாயப்படுத்தி தான் இந்த கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னீங்களா?..."என்று கேட்டாள்.
அனைவரின் முன்பும் அவளிடம் கோபம் கொள்ள முடியாமல் அமைதியாக மெல்லிய குரலில் "ஏன்?..." என்றான் சூர்யா.
"இல்ல மாப்பிள்ளை முகத்தில் கொஞ்சம் கூட சிரிப்பு இல்லை. ஒரு வேளை பிடிக்காமல் வீட்டில் இருக்கிறவங்களுக்காக சம்மதிச்சாரோ என்னவோ என்று பேசிகிட்டாங்க."
"எனக்கும் அந்த டவுட்டு இருக்கு அதான் கேட்டேன். உங்க முகத்தில் கொஞ்சம் கூட மாப்பிள்ளை கலையே இல்லை, என்னவோ போருக்கு போகுறது மாதிரி விரைப்பா நின்னுட்டு இருக்கிங்க. அதான் உங்க ஜோடி உங்க பக்கத்தில் வந்திட்டேன் இல்லையா கொஞ்சம் சிரிங்க அத்தான்" என்றாள் பனிமலர்.
தன் கோபத்தை கை முஷ்டி இறுக்கி குறைத்த சூர்யா முகத்தில் எதையும் காட்டாமல் " ஒழுங்கா இங்கிருந்து நகர்ந்து போ இல்லைனா என் பாடிகார்ட்ஸ் வந்து உன்னை தூக்கிட்டு போகவேண்டியது வரும்" என்று பல்லை கடித்து பேசினான் சூர்யா.
" அப்படியா அத்தான் இப்பவே நீங்க சொன்னதை செய்யறேன்" என்று சத்தமாக பேசினாள் பனிமலர்.
அங்கிருந்தவர்கள் அப்படி என்ன சூர்யா செய்ய சொன்னான் என்று பனிமலரை பார்த்தனர்.
இவள் ஏன் இப்படி சத்தமாக பேசுறா நான் இவளை தூரமாகத்தானே போகச்சொன்னேன் ஆனால் இவள் நீங்க சொன்னதை செய்யுறேன் என்று சந்தோஷமாக சொல்லுறாளே என்று குழப்பத்துடன் பார்த்தான் சூர்யா.
பனிமலர் தன் கையில் இருந்த போனை எடுத்து கோமராவை ஆன் செய்தாள்.
அதை கண்டவன் மெல்லிய குரலில் "ஏய் நான் என்ன சொன்னேன் நீ என்ன செய்யுற" என்றான் சூர்யா.
"எல்லோரும் இங்க பாருங்க அத்தான் என்னை பேமலி செல்ஃபி எடுக்கச்சொன்னார்" என்று போனில் எல்லோரும் கவர் ஆவது போல் வைத்தாள்.
சூர்யா அவளை முறைத்தான் என்றாள் சாருமதி சந்திரபிரகாஷ் ஆவென பார்த்தனர்.
சாருமதி சந்திரபிரகாஷ் எழில்நிலா பக்கத்தில் நின்ற இருந்தனர்.
" பெரிய அத்தான் அக்கா உங்க ஃபேஸ் ஏன் எதோ உலக அதிசயத்தை பார்க்கறது போல வச்சு இருக்கிங்க" என்று கேட்டாள் பனிமலர்.
"உலக அதிசயம் தான் இங்க நடக்குது" என்று சூர்யபிரகாஷை பார்த்துக்கொண்டே சொன்னாள் சாருமதி.
அவனே சாருமதியை முறைத்து விட்டு பின் பனிமலரை முறைத்தான்.
அதை கண்ட பனிமலர் புன்னகையுடன் "அக்கா இனி இதுமாதிரி உலக அதிசயம் அடிக்கடி நடக்கும் அதை பார்க்க தயாராக இருங்க" என்று கூறிவிட்டு சூர்யாவை பார்த்து "அத்தான் கொஞ்சம் உங்க கோப முகத்தை கழட்டி வச்சிட்டு கொஞ்சம் சிரிங்க" என்றாள்.
அதை கேட்ட சாருமதிக்கு சூர்யாவிற்கு ஏற்ற ஜோடி இவள் தான் என்ற எண்ணம் மனதில் தோன்றியது.
இருகுடும்பத்தினர் அனைவரையும் நிற்க வைத்து சில செல்ஃபிகளை எடுத்துவிட்டே பனிமலர் சூர்யாவை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றாள்.
மேலும் சில உறவினர்கள் வந்து வாழ்த்திவிட்டு சென்றனர்.
அனைவரும் உணவு உண்டு முடித்து இருக்க கடைசியாக உணவு உண்ணச்சென்றனர் சூர்யா எழில்நிலா சாருமதி சந்திரபிரகாஷ் பனிமலர். அனைவரும் ஒரே வரிசையில் அமர பனிமலர் மட்டும் எதிர் வரிசையில் சென்று சூர்யாவிற்கு நேராக அமர்ந்தாள்.
அதை கண்டவன் எவ்வளவு பண்ணனுமே பண்ணுடி எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமாக திருப்பி கொடுக்கிறேன் என்று மனதில் உறுமியவன் அவளை பார்த்து முறைத்தான்.