நாலாவதா ஒன்னும் வர வாய்ப்பிருக்குஇருக்கிற பண்ணாடை பரதேசிங்க போததுனு மூணாவது வேற . நிஜமாலுமே இந்த சீதா விசாலாட்சி எல்லாம் என்ன கேடு கெட்ட ஜென்மமமுனே தெரில மூஞ்சி மேல காரி துப்ப தோணுது .



நாலாவதா ஒன்னும் வர வாய்ப்பிருக்குஇருக்கிற பண்ணாடை பரதேசிங்க போததுனு மூணாவது வேற . நிஜமாலுமே இந்த சீதா விசாலாட்சி எல்லாம் என்ன கேடு கெட்ட ஜென்மமமுனே தெரில மூஞ்சி மேல காரி துப்ப தோணுது .
விட்டுட்டார்குமர வேந்தன் கூட மதியை சேர்த்து வைச்சு ட்ராமா பண்ண போகுதுங்க இந்த மெண்டல் விசாலாட்சி சொல்றதுக்காக மதியை விட போகுது போல இருக்கு
எபி போட்டாச்சு படிச்சுட்டு வாங்க தெரிஞ்சுடும்அடிப்பாவிகளா என்னமா ப்ளான் போட்டு குடும்பத்தையே பிரிச்சிட்டாளுகளே
சுதா வெட்டின குழியில எல்லாரும் சிறப்பா போய் விழுந்துட்டீங்களேடா
ஈஸ்வரனுக்கு கொஞ்சம் கூட நிதானம் இல்லாமல் போய்றிச்சாபேசுன பேச்சுக்கு உனக்கு இது தேவை தாண்டி
அப்போ அந்த வாத்து குஞ்சு குமரவேந்தன் பொண்ணா![]()
இந்த எபில சங்கரை பிரியாணி பண்ணிருக்கேன்Arey jupid writer ena da panra ..story nutu istathuku mathi ah briyani potu sapdutu ituka![]()