ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காந்தாரி சபதம் - கருத்து திரி

எவனோ ஒருத்தனை நம்பி சொந்த பொண்ணை கேவலமாக பேசுது. பேர் மட்டும் குணவாளன். இந்த கேடு கெட்ட ஜென்மத்தால காந்தார்வி வாழ்க்கையே போயிடுச்சு. இவர் பெரிய ஹூரோ. ஆம்பளை திமிரை காட்டுவினம்..இவர் முன்னாடி இவர் செய்யுற அநியாயத்தை பொண்ணு தட்டி கேட்க முடியாதாம்.. அம்புட்டு ஆம்பளை திமிர். அருவி அடுத்தது..தனக்காக பேசுறா னு கொஞ்சமும் புத்தியும் இல்ல சுய புத்தியும் இல்ல
பாரதி போல இதுகளுக்காக யோசிக்காம பட்டு திருந்தட்டும் னு விட்டால் தான் இந்த அருவிக்கு புத்தி வரும்..குணவாளான் உன்னை செருப்பை கழட்டி அடிக்கனும் இருக்கு.. ஆளும் மண்டையும்..ஏழு கழுதை வயதாகுது.. நவிலன் ட பிச்சை காசுக்கு அருவியை அடமானம் வைச்சாச்சு..நீயெல்லாம் ஒரு ....த்தூ
அந்த ஆள் மிகவும் கொடியவன்.. சுயநலமானவன்..
 
நவிலனை விட இந்த கேடு கெட்ட சனியன் குணவாளனை போட்டு தள்ளுங்க. விஷகிருமியை எல்லாம் பெரிய சீன் கொடுத்து வைச்சுருக்குதுங்க . இந்த நவநீதனுக்கு மூளை இல்லையா? பெரிய நொண்ணன்..னு அவன் பேச்சை கேட்டு குடும்பமே ஆடிட்டு இருக்கு. இதுக்கு நவிலன் அவனே பரவால
 
Last edited:
  • Haha
Reactions: T22
ஒரு பொண்ணு தாயாக போறான எவ்வளவு சந்தோசப்படுவா ஆனால் இங்க இவ அதிர்ச்சி ஆகுற.அதுல தெரிது இந்த நவிலனோட லட்சணம். நான் தான் சொன்னனே இந்த கதை வில்லன் இந்த குணவாளன் தான்..🤔🤔..இந்த கேடு கெட்டவன் நவநீதனுக்கு தெரியாம தில்லாலங்கடி வேலை ஏதோ பார்த்திருக்கிறன் அதை பற்றி உண்மை தெரிய கூடாது னு நவலன் சொல்ற போல ஆடுறான்
 
Last edited:
  • Love
Reactions: T22
அதான் கொடுமை படுத்திறதுலயே தெரிது..அக்கறை. இவனுங்க செய்யுறதையும் செய்துட்டு இவனுங்க காதல் தான் தெய்வீக ஆதலா லெவலுக்கு படம் காட்டுவானுங்க. ஒழுங்கா இருந்தாலே அவ கூடவே சந்தோசமாக இருப்பா? சைக்கோவா இருந்தால் அவ காதலை காட்ட மாட்டா நடை பிணமாக தான் இருப்பா
 
Last edited:
  • Love
Reactions: T22
Top