ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காந்தாரி சபதம் - கருத்து திரி

என்ன தான் இருந்தாலும் நவிலன் பண்ணதை எல்லாம்ஏற்றுக்க முடியாது. சரவணன் வற்புறுத்தி தன்னோட ஆம்பளை புத்தியை காட்டி குழந்தை வர காரணம் இருந்தார் கோதை தான் கூடவே இருந்தால் இவனை காயப்படுத்துவோம் னு தெரிஞ்சு மன அமைதிக்காக வீட்டை விட்டு போயிருக்காங்க.. ஆம்பளை னு சொல்றவங்க செயலுக்கு நியாயம் கற்பிப்பானுங்க. ஆனால் லேடிஸ் மட்டும் கடைசிவரை அடிமையாக இருந்து தியாகி..ஆகனுமா? அப்போ கூட அதை ஏற்றுக்காம கேவலமாக பேசுவானுங்க ஆணாதிக்க கடன்காரனுங்க
 
Last edited:
  • Love
Reactions: T22
நவிலனை விட இந்த கேடு கெட்ட சனியன் குணவாளனை போட்டு தள்ளுங்க. விஷகிருமியை எல்லாம் பெரிய சீன் கொடுத்து வைச்சுருக்குதுங்க . இந்த நவநீதனுக்கு மூளை இல்லையா? பெரிய நொண்ணன்..னு அவன் பேச்சை கேட்டு குடும்பமே ஆடிட்டு இருக்கு. இதுக்கு நவிலன் அவனே பரவால
விசகிருமிநம்பர் 1 அவருதான்... இருக்கு அந்த கிருமிக்கு
 
ஒரு பொண்ணு தாயாக போறான எவ்வளவு சந்தோசப்படுவா ஆனால் இங்க இவ அதிர்ச்சி ஆகுற.அதுல தெரிது இந்த நவிலனோட லட்சணம். நான் தான் சொன்னனே இந்த கதை வில்லன் இந்த குணவாளன் தான்..🤔🤔..இந்த கேடு கெட்டவன் நவநீதனுக்கு தெரியாம தில்லாலங்கடி வேலை ஏதோ பார்த்திருக்கிறன் அதை பற்றி உண்மை தெரிய கூடாது னு நவலன் சொல்ற போல ஆடுறான்
ஆமாம்.. அந்தளவு இவன் பண்ணிருக்கான்
 
அதான் கொடுமை படுத்திறதுலயே தெரிது..அக்கறை. இவனுங்க செய்யுறதையும் செய்துட்டு இவனுங்க காதல் தான் தெய்வீக ஆதலா லெவலுக்கு படம் காட்டுவானுங்க. ஒழுங்கா இருந்தாலே அவ கூடவே சந்தோசமாக இருபாபா? சைக்கோவா இருந்தால் அவ காதலை காட்ட மாட்டா நடை பிணமாக தான் இருப்பா
Exactly da
 
Top