ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காந்தாரி சபதம் - கருத்து திரி

எவனோ ஒருத்தனை நம்பி சொந்த பொண்ணை கேவலமாக பேசுது. பேர் மட்டும் குணவாளன். இந்த கேடு கெட்ட ஜென்மத்தால காந்தார்வி வாழ்க்கையே போயிடுச்சு. இவர் பெரிய ஹூரோ. ஆம்பளை திமிரை காட்டுவினம்..இவர் முன்னாடி இவர் செய்யுற அநியாயத்தை பொண்ணு தட்டி கேட்க முடியாதாம்.. அம்புட்டு ஆம்பளை திமிர். அருவி அடுத்தது..தனக்காக பேசுறா னு கொஞ்சமும் புத்தியும் இல்ல சுய புத்தியும் இல்ல
பாரதி போல இதுகளுக்காக யோசிக்காம பட்டு திருந்தட்டும் னு விட்டால் தான் இந்த அருவிக்கு புத்தி வரும்..குணவாளான் உன்னை செருப்பை கழட்டி அடிக்கனும் இருக்கு.. ஆளும் மண்டையும்..ஏழு கழுதை வயதாகுது.. நவிலன் ட பிச்சை காசுக்கு அருவியை அடமானம் வைச்சாச்சு..நீயெல்லாம் ஒரு ....த்தூ
 
  • Love
Reactions: T22
ஏன்டா அபூர்வன் நாயே.. நல்ல காலம் உன்னை போல பச்சோர்தி கூட அருவி கல்யாணம் நடக்கல.. நேரத்திற்கு நேரம் நல்லா மாறுறா..😡😡😡
 
ஏன்டா அபூர்வன் நாயே.. நல்ல காலம் உன்னை போல பச்சோந்தி கூட அருவி கல்யாணம் நடக்கல.. நேரத்திற்கு நேரம் நல்லா மாறுறா..😡😡😡
 
அவளா விரும்பி தன்னை கொடுத்தால் தான் அதுக்கு பெயர் தாம்பத்யம். இல்லனா..வேற பெயர். அவளை போன்ஸ் பணற நீ எல்லாம்... வேஸ்ட் யூஸ்லெஸ்
 
டேய் நீ எல்லாம் என்ன கேடு கெட்ட ஜென்மம் னு என்னவோ எல்லாம் சொல்லி காறி துப்ப தோணுது.. பப்ளிக் னு கன்ரோல் பண்ணிக்கிறன்..
 
Top