10
அடுத்த நாள்
சரியாக தூங்காத காரணத்தால்... கண் எரிச்சலோடு எழுந்து..... பசி வேறு வயிற்றைக் வதைக்க....வேகமாக தயாராகி கீழே சென்றான் அர்ஜுன்.
இரவு உணவு வேறு சாப்பிடவில்லை, பசி பொறுக்காமல் உணவு மேஜையை ஆராய்ந்தான் ...எதும் இல்லை ?
கிட்சன் சென்று பார்த்ததில்....உணவு செய்த எந்த ஒரு அறிகுறியும் தெரியல.
நம்ம மம்மி எப்போ பாரு சமயல் செய்றேன்னு சமயல் அறையை இரண்டாக ஆக்கிகொண்டு இருப்பர். இப்போ எங்க அம்மாவை காணோம் யோசித்தபடி தேடிக்கொண்டு இருந்தான்...
இன்று அனைத்தும் அர்ஜுனுக்கு வித்தியாசமாக தெரிய.. 'ஒருவேளை ஒடம்பு சரி இல்லாமல் இன்னும் எந்திரிக்க இல்லைபோல' சந்தேகத்தோடு அன்னையின் அறையை நோக்கி சென்றான்.
அவன் அன்னையின் அறையை நோக்கி செல்கையில் ....அவரே எதிரே வர ....
"அம்மா ஒடம்பு எதும் சரி இல்லையா ? ஏன் எதும் சமைக்கலயா "அவன் அவர்கள் கன்னத்தை தொட விடாது தட்டிவிட்டார் ...
"என்ன உங்களுக்கு?" திரும்ப அவர்கள் அருகில் செல்ல.
அவர் விலகவும்.....
ஒரு நிமிடம் அதிர்ச்சியாக அன்னயை நோக்க... இந்த உதாசீனம் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவன் தவறே செய்தலும் அர்ஜுனை கொஞ்சியவாரு தான் அவனை திருத்த முயல்வர்...
அர்ஜுன் அன்னையோ அவனை பார்க்க கூட விருப்பம் இல்லாமல் முகத்தை வேரு புறம் திருப்ப ... ஒரு நிமிடத்தில் சில்லு சில்லாக ஒடைந்தது அவனின் இதயம்.
அர்ஜுன் உலகத்தில் அன்னை மட்டும்தான்....நண்பர்களும் அவனுக்கு குறைவுதான். இதயத்தில் சொல்லமுடியாத வலி பரவியது.
ஒரு நிமிடம் அவன் கண்கள் கலங்காமல் இருக்க முடியல அது அவனால் இயலாம போனது, அதை சமன்செய்து கொண்டு மீண்டும் அவர்கள் அருகில் செல்ல.
இந்த முறையும் அவர் அவனை நெருங்க அனுமதிக்கவில்லை...
"அம்மா இப்படி செய்தால் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது" என்றான் ஏக்கமாக.
"இந்த உதாசீனம் நீ செய்தல் சரி மற்றவர்கள் செய்தால் தவறா?" அவர் வார்த்தைகள் கோபம் தெறிக்க அனல் பார்வை அவன் மீது வீச.
"உன்னை மகன் என்று சொல்லக் கூட எனக்கு பிடிக்கல...."
அதிர்ச்சியில் "அம்மா..." என்றான் அர்ஜுன்
"அப்படி இனி கூப்பிடவேண்டாம்..." விரல் நீட்டி எச்சரித்தார். சாந்தமான அர்ஜுனின் அன்னைக்கு இவ்வளவு கோபம் வருமா...இது இரண்டாவது முறை மீராவிற்கு கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கோபம் வருவது.
"இல்லா மா... என்னால முடியாது உங்களிடம்பேசமல் ஒரு நிமிடம் கூட நினைக்க கூட முடியாது என்ன ஆச்சி உங்களுக்கு இப்போ ".
"நீ என்னிடம் இனி பேசவேண்டாம்" ஒற்றை வார்த்தையே அவனின் மகனை கத்தரித்தார்.
அவனின் இருபது ஏழு வயது பயணத்தில் இதுவரை நடந்திடதா ஒன்று அவனுக்கு.
என்னதான் அவனிடம் இவ்வாறு பேச... தாய் மனம் வலித்தாலும். ஒரு பெண்ணை வீட்டைவிட்டு அனுப்பியது அதிகபட்சம் அதுமட்டும் இல்லாமல்... அவள், என்ன ஆனால் எனக்கென்ன அவனின் பொறுப்பில்லாத பிள்ளையை பெற்றதற்கு வருந்தினார்.
அவரின் மறு மனமோ அந்த பெண்ணிற்கு இங்கு சென்றாள் இப்போ பாதுகாப்பு இருக்கிறாள் இல்லை எதாவது நடந்ததா? நினைக்கும் போதே மனமோ பதைபதைக்க,
அவள் மகனே இவ்வாறு செய்கையில் எந்த தாய் பொருத்திக் கொள்வாள்.
என் சொல் பேச்சை கேட்காத பிள்ளை எனக்கு தேவையில்லை.....நேராக அவர்களின் எதிர்ப்பை தெரிவிக்க,
"என்னை விட அவள் உங்களுக்கு முக்கியமா? இந்த சமயம் அவனது முட்டால் தனமாக இல்லை என்ற பார்வை வீசினாள்.
அப்படியும் வைத்துக்கொள்ளலாம். அவள் எனக்கு முக்கியம்தான் உன்னை விட, ஆம் ஒரு பெண்ணின் பாதுகாப்பிற்கு முன்னால் அவளுக்கு அவன் மகன் கூட தேவை இல்லை...
அர்ஜுனுக்கு சாராவின் மீது மேலும் கோபத்தை விதைத்தது மீராவின் வார்த்தையால்.
"மா... நான் கோபத்தில் எதோ செஞ்சிட்டேன் மன்னிச்சிடுங்க. ஆனால் என்னால் அவளை கூட்டிட்டு வர முடியாது " என்றான் முடிவாக.
"அவள் பாதுகாப்பு தானே உங்கள் முக்கியம் அதற்கு நான் பொறுப்பு "என்று விழக்கம்வேறு கொடுத்தான்.
"அவள் வழக்கைக்கு யார் பொறுப்பு..."என்று மீரா கேட்கும் சமயத்தில்.
அந்த நேரம் பார்த்து சாராவின் வீட்டிலே இருந்து அழைப்பு வர.
இருவரும் ஒரு நிமிடம் பதரிதான் போனார்கள். உங்கள் பெண்ணை போய்விட்டாள் என்ற கூற முடியும் அவர்களிடம்.
அவர்களை நம்பி அனுப்பிவைத்து பெண்ணை நாங்கள் தொலைத்துவிட்டு நிற்கிறோம் என்ற கூறமுடியும்?
அழைப்பு நின்றது
....
அவர்கள் பெண்ணுக்கு அழைத்து எடுக்காமல் இங்கு அழைத்து இருப்பார்கள் என்று யூகித்து.
மறுமுறை அழைப்பு வந்தால் எடுத்து விடவேண்டும் என்ற முனைப்பில். கைபேசியை பார்த்து கொண்டு இருக்க.. அவர்களிடம் என்ன சொல்வது....
அவள் மகனிடம் கேட்க...
பிடிக்காமல் போய்விட்டாள்...என்று சொல்லிவிடுங்கள் சொல்லும் போதே அவன் முகம் கருத்து.
அர்ஜுன் பொறுப்பு இல்லாத பதில்கள்... அவனது அன்னையை அறைய தூண்டியது...சற்றும் யோசிக்காமல் விட்ட அடியில் அரண்டுவிட்டான்.. எப்போ இருந்து அன்னைக்கு இவ்வளவு பலம் வந்தது என்று வியந்தேன்.. அர்ஜுன்.
இவன் சற்றுமுன் சொன்னதை எப்படி ஒரு பெற்றவளிடம் கூறுவது. அவர்கள் பெண் பிடிக்காமல் வீட்டை விட்டு போய்விட்டாள், நாங்களும் விட்டுவிட்டோம் என்ற அவர்களிடம் விளக்கம் அளிக்க முடியும் அவர்களால் ?
"அவனை முறைத்துகொண்டே.... அதை நீயே அவர்களிடம் சொல்லிவிடு".
அவன் அன்னைகோ எப்போ இருந்து இவன் பொறுப்பு இல்லாமல் பேச கற்றுகொண்டான். இவனின் இந்த பரிணாமம் அவர்களுக்கு புதிது.
"என்ன சொல்வது அவர்களிடம்....நீயே பேசிகொள். பொண்டாட்டியை நானே அனுப்பிவிட்டேன் வெளியே.." என்று கைபேசியை அவன் கைகளில் திணித்து விட்டார்.
"மா.... நான் எப்படியாவது கூட்டி வரேன்.. இப்போ கொஞ்ச பேசுங்க பிளீஸ் மாம் பாவம் அவங்க பதறிடுவங்க"
"இப்போ பதறி என்ன புரோஜனம் அனுப்பும் போது தெரியவில்லையா உனக்கு".
அவனை சுட்டுவிடும் பார்வையில்....அழைப்பை ஏற்று
"சொல்லுங்க மா எப்படி இருக்கிங்க?"
அந்த பக்கமா அவசரமாக சாரவின் அன்னையோ.
"சாரா எங்கே சென்றாள்? சாரா போன் பண்ண எடுக்கல எப்போது இப்படி செய்யமாட்டாள்.. கொஞ்சம் போன் கொடுங்க'' பதரியவாரு அவர் கதைக்க.
"அட என்ன அண்ணி சின்னஞ் சிறுசுங்க, புதுசா வேற கல்யாணம் ஆகி இருக்கு கொஞ்சம் லேட் ஆக தான் எந்திரிபங்க. இதற்கு பதறினாள் எப்படி?
அவங்க ரூம் தட்ட எனக்கு சங்கடமா இருக்கு....நானும் அவங்க வரவை எதிர்பார்த்து தான் காத்துகொண்டு இருக்கேன்", எப்படியோ ஒருவழியாக சமாளித்தார்.
அவள் அண்ணயோ சிரித்துகொண்டே ...
"அது மறந்துட்டேன் அண்ணி .... மறுவீட்டுக்கு கூப்பிடத்தான்... கூப்பிட்டேன் அவங்க வெளிய வந்ததும் சொலுங்க சனி ஞாயிறு இங்கு வர".
சிறுபல உபசரிப்பு முடிந்து போனை வைத்தார்கள்.
இருவருக்கும் மூச்சி இப்போ தான் சீராக வந்தது.
"அந்த பொண்ணு எங்க போச்சி என்று தெரில. எங்க கஷ்டப்பட்டு இருக்கோ" என்று மீரா புலம்ப தொடங்கினர்.
'அவ இந்த நேரம் நிம்மதியா Ac ல தூங்கி இருப்பா. அது தெரியாம இவங்க வேற, என்னை அடி பின்றாங்க' .
பொண்ணுப்பாவம் சும்மா விடாதுடா உன்னை ...." அவன் அன்னை புலம்பியவாரு அவனை கோபா பார்வை வீசினாள்.
"எனக்கு தெரியாது அந்த பொண்ணு சாயந்தரம் வீட்டல இருக்கணும் .....
அவள் வரவில்லை என்றால் நான் இங்கு இனி இல்லை" முடிவாக சொன்னார்.
"கூட்டிட்டு வரேன்மா ". அந்த இம்சை இருந்தாலும் பிரச்சினை போனாலும் பிரச்சினை நான் என்னதான் செய்வது புலம்பியவாரு சென்றான். அவன் வாகனத்தை எடுக்க அது அவன் சொல் பேச்சி கேட்காம அடம்பிடிக்க. அவனின் இருசக்கர வாகனத்தில் பறந்தான்..
அவள் அலுவலகத்தில் இருப்பாள் அழைத்து வருவது எளிமை என்று நினைத்து சென்றவனூக்கு தெரியவில்லை, அவ்வளவு சீக்கிரம் அவளை அவனால் வீட்டிற்கு அழைத்து செல்ல முடியாது என்று.
அவளை அந்த கட்டிடத்தின் எல்லா இடங்களில் தேடியாயிற்று அவள் கிடைக்கவில்லை. அங்கு இருந்த சில மாணவர்களை கூட கேட்டான். அவர்களும் பார்க்கவில்லை என்று சொல்ல...அவன் மனதில் பயம் பரவியது....
இரவு நடந்தது அவனுக்கே அதிகபட்சமாக தோன்ற.
"தூங்கி கொண்டு இருந்தவளை கீழே ...ச்சை எவளோ மோசமான செய்யல்" தன்னையே கடிந்து கொண்டு.
"பாவம் என் பேபி.... "பதறிய அவள் முகம் நினைவில் வர. செய்வதை செய்துவிட்டு பேபி ஆம் பேபி அவனது மனசாட்சி காரி உமிழ்ந்தது.
தலையை பிடித்துக்கொண்டு அவன் இருக்கையில் அமர்ந்தான்.
"எங்கே போனாய் சரோ வந்துடு டி.... இனி இப்படி செய்யமாட்டேன்".
இனி இங்கு இருந்து எந்த பயனும் இல்லை வெளியே தேட சென்றான் ....
அவள் வழக்கமாக போகும் ஐஸ் கிரீம் கடைக்கு போக. அங்கு அமர்ந்திருந்த கடைக்காரர்களிடம் .
ஒரு சிறு தலை அசைப் போட்டு காலியாக இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தான் .
"சார் உங்க ஐஸ் கிரீம்...." கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றான் வேலையால்.
சாராவை பற்றி எப்படி கேட்ப்பது யோசனையோடு அந்த உருகும் ஐஸ்கிரீம் பார்த்து கொண்டு இருக்க..
அந்த சமயம் ஒரு குட்டிப்பெண் அவனுக்கு எதிராய் வந்து அமர்ந்தாள் அந்த குட்டி...." மாமா உங்களுக்கு ஐஸ் கிரீம் பிடிக்காதா?"
"பிடிக்குமே .....ஏன் எனச்சி ?" புரியாமல் விழித்தான்.
"இஸ் கிரீம் பிடிகிறவங்க இப்படி வேடிக்கை பார்த்துட்டா இருப்பங்க ஐஸ்கிரீம் கைல வச்சிட்டு" குலுக் என்று சிரிக்க.
சாரா ஐஸ் கிரீம் சாப்பிடும் போது மடடும் எப்படி குழந்தையாக மாறுவாள் என்று அவளுக்கு தெரியாது... வேகமாக அவளது ஐஸ் கிரீம் உண்டு முடித்துவிட்டு அவனது வேண்டும் என்று அடம்பிடித்து, அவனது ஐஸ் கிரீம் பிடிங்கி சாப்பிட்டால்தான் சாராவிற்கு மனது ஆரும்... ஒரு வெற்றி புன்னகை ...அதற்காக எவ்வளவோ முறை வேண்டுமானாலும் அவளுக்கு விட்டு கொடுக்கலாம் என்று நினைத்து கொள்வான்... அவள் நினைவு அவனை வதைத்தது.
அந்த குழந்தையை பார்த்துக்கொண்டே இருந்தவன் அவனை அறியாமல் ஒரு ஸ்பூன் எடுத்து அந்த குட்டிபெண்ணுக்கு ஊட்டிவிட சாராவின் முகமே வந்து போனது .
"அச்சோ நீங்க சாப்பிடுங்க.vஅவளுக்கு சொல்லி இருக்கேன் வந்திடும் அந்த குட்டி பெண்ணின்...." அம்மா அந்த குட்டி பெண்ணை முறைக்க.
'அக்கா பரவவால....." சொல்லிவிடு ஊட்ட தொடங்கினான்.
அந்த குடிப்பெண்ணோ ஐஸ் கிரீம் இவனுக்கு ஊட்டிவிட . இப்போ சாரா பார்க்கணும் அவன் மனமோ துடிக்க. இந்த ஐஸ்கிரீம் காக மறுபடி அவளிடம் தோற்க மனம் ஏங்கியது.
அவள் வழக்கமாக செல்லும். அனைத்து கடைகளும் உணவகங்களும் சென்று தேடி களைத்து போனான்.
அகமொத்தம் ரெண்டு ஒருவாரம் லவ் பன்றதவிட எல்லா கடைக்கு சென்று நன்றாக கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
எதாவது குடித்தால் நன்றாக இருக்கும் என்று தெரு ஓரங்களில் இருந்த கடையில் ஒரு ஆரஞ்சு ஜூசை வாங்கி ஒரு முளுங்கு கூட குடிக்கவில்லை.
சாரா அந்த பாகம் செல்வது போல தெரிய. பணம் கொடுத்து சில்லரை கூட வாங்காமல் வேகமாக சாராவை பின் தொடர்ந்தான்.
நெருங்கி சென்று பார்ககையில் அது அவளில்லை. அவளின் தோற்றத்தை ஒத்த வேறு ஒருபெண்.
அனைத்து உணவகங்கள் குட்டிகுட்டி கடைகள்..இதுவரை சென்ற அனைத்து இடத்திற்கும் சென்று விசாரித்து... அவள் எங்கும் இல்லை.
அவளை இரவு வரை தேடிக்கொண்டு அலைந்து திரிந்தான். எங்கும் காணவில்லை சென்ற எல்லா இடத்திலும் அவர்களின் நினைவு ஏராளம்.... அனைத்தும் ஒன்றாக சேர்ந்து அவனை கொல்லாமல் கொன்றது.
இடையில் ரித்திகா அழைத்த அழைப்பும் அவன் ஏற்க மனம் இல்லாமல் போனை வெறித்து பார்த்து கொண்டு இருந்தான்.
அவள் செல்லும் அணைத்து இடங்களும்....அணைத்து பிடித்த இடம் என்று ஒன்றும் விட்டுவைக்க வில்லை.
வீட்டில் எந்த முகத்தை வைத்துக்கொண்டு செல்வது.
இவளுக்கு என்ன ஆச்சி என்றும் தெரியாமல் அலைந்து திரிந்தான், அன்னையை எப்படி எதிர்கொள்வது மனம் ஒருபுறம் தவித்தது.
ரித்திகாவிடம் இருந்து மீண்டும் அலைப்பு வந்தது .... வேண்ட வெறுப்பாக அடுத்தவன்.
******இந்த மருத்துவமனைக்கு வரவும் ....
யாருக்கு என்னாச்சு பாப்பாக்க இல்ல சாரா.
அடுத்த நாள்
சரியாக தூங்காத காரணத்தால்... கண் எரிச்சலோடு எழுந்து..... பசி வேறு வயிற்றைக் வதைக்க....வேகமாக தயாராகி கீழே சென்றான் அர்ஜுன்.
இரவு உணவு வேறு சாப்பிடவில்லை, பசி பொறுக்காமல் உணவு மேஜையை ஆராய்ந்தான் ...எதும் இல்லை ?
கிட்சன் சென்று பார்த்ததில்....உணவு செய்த எந்த ஒரு அறிகுறியும் தெரியல.
நம்ம மம்மி எப்போ பாரு சமயல் செய்றேன்னு சமயல் அறையை இரண்டாக ஆக்கிகொண்டு இருப்பர். இப்போ எங்க அம்மாவை காணோம் யோசித்தபடி தேடிக்கொண்டு இருந்தான்...
இன்று அனைத்தும் அர்ஜுனுக்கு வித்தியாசமாக தெரிய.. 'ஒருவேளை ஒடம்பு சரி இல்லாமல் இன்னும் எந்திரிக்க இல்லைபோல' சந்தேகத்தோடு அன்னையின் அறையை நோக்கி சென்றான்.
அவன் அன்னையின் அறையை நோக்கி செல்கையில் ....அவரே எதிரே வர ....
"அம்மா ஒடம்பு எதும் சரி இல்லையா ? ஏன் எதும் சமைக்கலயா "அவன் அவர்கள் கன்னத்தை தொட விடாது தட்டிவிட்டார் ...
"என்ன உங்களுக்கு?" திரும்ப அவர்கள் அருகில் செல்ல.
அவர் விலகவும்.....
ஒரு நிமிடம் அதிர்ச்சியாக அன்னயை நோக்க... இந்த உதாசீனம் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவன் தவறே செய்தலும் அர்ஜுனை கொஞ்சியவாரு தான் அவனை திருத்த முயல்வர்...
அர்ஜுன் அன்னையோ அவனை பார்க்க கூட விருப்பம் இல்லாமல் முகத்தை வேரு புறம் திருப்ப ... ஒரு நிமிடத்தில் சில்லு சில்லாக ஒடைந்தது அவனின் இதயம்.
அர்ஜுன் உலகத்தில் அன்னை மட்டும்தான்....நண்பர்களும் அவனுக்கு குறைவுதான். இதயத்தில் சொல்லமுடியாத வலி பரவியது.
ஒரு நிமிடம் அவன் கண்கள் கலங்காமல் இருக்க முடியல அது அவனால் இயலாம போனது, அதை சமன்செய்து கொண்டு மீண்டும் அவர்கள் அருகில் செல்ல.
இந்த முறையும் அவர் அவனை நெருங்க அனுமதிக்கவில்லை...
"அம்மா இப்படி செய்தால் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது" என்றான் ஏக்கமாக.
"இந்த உதாசீனம் நீ செய்தல் சரி மற்றவர்கள் செய்தால் தவறா?" அவர் வார்த்தைகள் கோபம் தெறிக்க அனல் பார்வை அவன் மீது வீச.
"உன்னை மகன் என்று சொல்லக் கூட எனக்கு பிடிக்கல...."
அதிர்ச்சியில் "அம்மா..." என்றான் அர்ஜுன்
"அப்படி இனி கூப்பிடவேண்டாம்..." விரல் நீட்டி எச்சரித்தார். சாந்தமான அர்ஜுனின் அன்னைக்கு இவ்வளவு கோபம் வருமா...இது இரண்டாவது முறை மீராவிற்கு கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கோபம் வருவது.
"இல்லா மா... என்னால முடியாது உங்களிடம்பேசமல் ஒரு நிமிடம் கூட நினைக்க கூட முடியாது என்ன ஆச்சி உங்களுக்கு இப்போ ".
"நீ என்னிடம் இனி பேசவேண்டாம்" ஒற்றை வார்த்தையே அவனின் மகனை கத்தரித்தார்.
அவனின் இருபது ஏழு வயது பயணத்தில் இதுவரை நடந்திடதா ஒன்று அவனுக்கு.
என்னதான் அவனிடம் இவ்வாறு பேச... தாய் மனம் வலித்தாலும். ஒரு பெண்ணை வீட்டைவிட்டு அனுப்பியது அதிகபட்சம் அதுமட்டும் இல்லாமல்... அவள், என்ன ஆனால் எனக்கென்ன அவனின் பொறுப்பில்லாத பிள்ளையை பெற்றதற்கு வருந்தினார்.
அவரின் மறு மனமோ அந்த பெண்ணிற்கு இங்கு சென்றாள் இப்போ பாதுகாப்பு இருக்கிறாள் இல்லை எதாவது நடந்ததா? நினைக்கும் போதே மனமோ பதைபதைக்க,
அவள் மகனே இவ்வாறு செய்கையில் எந்த தாய் பொருத்திக் கொள்வாள்.
என் சொல் பேச்சை கேட்காத பிள்ளை எனக்கு தேவையில்லை.....நேராக அவர்களின் எதிர்ப்பை தெரிவிக்க,
"என்னை விட அவள் உங்களுக்கு முக்கியமா? இந்த சமயம் அவனது முட்டால் தனமாக இல்லை என்ற பார்வை வீசினாள்.
அப்படியும் வைத்துக்கொள்ளலாம். அவள் எனக்கு முக்கியம்தான் உன்னை விட, ஆம் ஒரு பெண்ணின் பாதுகாப்பிற்கு முன்னால் அவளுக்கு அவன் மகன் கூட தேவை இல்லை...
அர்ஜுனுக்கு சாராவின் மீது மேலும் கோபத்தை விதைத்தது மீராவின் வார்த்தையால்.
"மா... நான் கோபத்தில் எதோ செஞ்சிட்டேன் மன்னிச்சிடுங்க. ஆனால் என்னால் அவளை கூட்டிட்டு வர முடியாது " என்றான் முடிவாக.
"அவள் பாதுகாப்பு தானே உங்கள் முக்கியம் அதற்கு நான் பொறுப்பு "என்று விழக்கம்வேறு கொடுத்தான்.
"அவள் வழக்கைக்கு யார் பொறுப்பு..."என்று மீரா கேட்கும் சமயத்தில்.
அந்த நேரம் பார்த்து சாராவின் வீட்டிலே இருந்து அழைப்பு வர.
இருவரும் ஒரு நிமிடம் பதரிதான் போனார்கள். உங்கள் பெண்ணை போய்விட்டாள் என்ற கூற முடியும் அவர்களிடம்.
அவர்களை நம்பி அனுப்பிவைத்து பெண்ணை நாங்கள் தொலைத்துவிட்டு நிற்கிறோம் என்ற கூறமுடியும்?
அழைப்பு நின்றது
....
அவர்கள் பெண்ணுக்கு அழைத்து எடுக்காமல் இங்கு அழைத்து இருப்பார்கள் என்று யூகித்து.
மறுமுறை அழைப்பு வந்தால் எடுத்து விடவேண்டும் என்ற முனைப்பில். கைபேசியை பார்த்து கொண்டு இருக்க.. அவர்களிடம் என்ன சொல்வது....
அவள் மகனிடம் கேட்க...
பிடிக்காமல் போய்விட்டாள்...என்று சொல்லிவிடுங்கள் சொல்லும் போதே அவன் முகம் கருத்து.
அர்ஜுன் பொறுப்பு இல்லாத பதில்கள்... அவனது அன்னையை அறைய தூண்டியது...சற்றும் யோசிக்காமல் விட்ட அடியில் அரண்டுவிட்டான்.. எப்போ இருந்து அன்னைக்கு இவ்வளவு பலம் வந்தது என்று வியந்தேன்.. அர்ஜுன்.
இவன் சற்றுமுன் சொன்னதை எப்படி ஒரு பெற்றவளிடம் கூறுவது. அவர்கள் பெண் பிடிக்காமல் வீட்டை விட்டு போய்விட்டாள், நாங்களும் விட்டுவிட்டோம் என்ற அவர்களிடம் விளக்கம் அளிக்க முடியும் அவர்களால் ?
"அவனை முறைத்துகொண்டே.... அதை நீயே அவர்களிடம் சொல்லிவிடு".
அவன் அன்னைகோ எப்போ இருந்து இவன் பொறுப்பு இல்லாமல் பேச கற்றுகொண்டான். இவனின் இந்த பரிணாமம் அவர்களுக்கு புதிது.
"என்ன சொல்வது அவர்களிடம்....நீயே பேசிகொள். பொண்டாட்டியை நானே அனுப்பிவிட்டேன் வெளியே.." என்று கைபேசியை அவன் கைகளில் திணித்து விட்டார்.
"மா.... நான் எப்படியாவது கூட்டி வரேன்.. இப்போ கொஞ்ச பேசுங்க பிளீஸ் மாம் பாவம் அவங்க பதறிடுவங்க"
"இப்போ பதறி என்ன புரோஜனம் அனுப்பும் போது தெரியவில்லையா உனக்கு".
அவனை சுட்டுவிடும் பார்வையில்....அழைப்பை ஏற்று
"சொல்லுங்க மா எப்படி இருக்கிங்க?"
அந்த பக்கமா அவசரமாக சாரவின் அன்னையோ.
"சாரா எங்கே சென்றாள்? சாரா போன் பண்ண எடுக்கல எப்போது இப்படி செய்யமாட்டாள்.. கொஞ்சம் போன் கொடுங்க'' பதரியவாரு அவர் கதைக்க.
"அட என்ன அண்ணி சின்னஞ் சிறுசுங்க, புதுசா வேற கல்யாணம் ஆகி இருக்கு கொஞ்சம் லேட் ஆக தான் எந்திரிபங்க. இதற்கு பதறினாள் எப்படி?
அவங்க ரூம் தட்ட எனக்கு சங்கடமா இருக்கு....நானும் அவங்க வரவை எதிர்பார்த்து தான் காத்துகொண்டு இருக்கேன்", எப்படியோ ஒருவழியாக சமாளித்தார்.
அவள் அண்ணயோ சிரித்துகொண்டே ...
"அது மறந்துட்டேன் அண்ணி .... மறுவீட்டுக்கு கூப்பிடத்தான்... கூப்பிட்டேன் அவங்க வெளிய வந்ததும் சொலுங்க சனி ஞாயிறு இங்கு வர".
சிறுபல உபசரிப்பு முடிந்து போனை வைத்தார்கள்.
இருவருக்கும் மூச்சி இப்போ தான் சீராக வந்தது.
"அந்த பொண்ணு எங்க போச்சி என்று தெரில. எங்க கஷ்டப்பட்டு இருக்கோ" என்று மீரா புலம்ப தொடங்கினர்.
'அவ இந்த நேரம் நிம்மதியா Ac ல தூங்கி இருப்பா. அது தெரியாம இவங்க வேற, என்னை அடி பின்றாங்க' .
பொண்ணுப்பாவம் சும்மா விடாதுடா உன்னை ...." அவன் அன்னை புலம்பியவாரு அவனை கோபா பார்வை வீசினாள்.
"எனக்கு தெரியாது அந்த பொண்ணு சாயந்தரம் வீட்டல இருக்கணும் .....
அவள் வரவில்லை என்றால் நான் இங்கு இனி இல்லை" முடிவாக சொன்னார்.
"கூட்டிட்டு வரேன்மா ". அந்த இம்சை இருந்தாலும் பிரச்சினை போனாலும் பிரச்சினை நான் என்னதான் செய்வது புலம்பியவாரு சென்றான். அவன் வாகனத்தை எடுக்க அது அவன் சொல் பேச்சி கேட்காம அடம்பிடிக்க. அவனின் இருசக்கர வாகனத்தில் பறந்தான்..
அவள் அலுவலகத்தில் இருப்பாள் அழைத்து வருவது எளிமை என்று நினைத்து சென்றவனூக்கு தெரியவில்லை, அவ்வளவு சீக்கிரம் அவளை அவனால் வீட்டிற்கு அழைத்து செல்ல முடியாது என்று.
அவளை அந்த கட்டிடத்தின் எல்லா இடங்களில் தேடியாயிற்று அவள் கிடைக்கவில்லை. அங்கு இருந்த சில மாணவர்களை கூட கேட்டான். அவர்களும் பார்க்கவில்லை என்று சொல்ல...அவன் மனதில் பயம் பரவியது....
இரவு நடந்தது அவனுக்கே அதிகபட்சமாக தோன்ற.
"தூங்கி கொண்டு இருந்தவளை கீழே ...ச்சை எவளோ மோசமான செய்யல்" தன்னையே கடிந்து கொண்டு.
"பாவம் என் பேபி.... "பதறிய அவள் முகம் நினைவில் வர. செய்வதை செய்துவிட்டு பேபி ஆம் பேபி அவனது மனசாட்சி காரி உமிழ்ந்தது.
தலையை பிடித்துக்கொண்டு அவன் இருக்கையில் அமர்ந்தான்.
"எங்கே போனாய் சரோ வந்துடு டி.... இனி இப்படி செய்யமாட்டேன்".
இனி இங்கு இருந்து எந்த பயனும் இல்லை வெளியே தேட சென்றான் ....
அவள் வழக்கமாக போகும் ஐஸ் கிரீம் கடைக்கு போக. அங்கு அமர்ந்திருந்த கடைக்காரர்களிடம் .
ஒரு சிறு தலை அசைப் போட்டு காலியாக இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தான் .
"சார் உங்க ஐஸ் கிரீம்...." கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றான் வேலையால்.
சாராவை பற்றி எப்படி கேட்ப்பது யோசனையோடு அந்த உருகும் ஐஸ்கிரீம் பார்த்து கொண்டு இருக்க..
அந்த சமயம் ஒரு குட்டிப்பெண் அவனுக்கு எதிராய் வந்து அமர்ந்தாள் அந்த குட்டி...." மாமா உங்களுக்கு ஐஸ் கிரீம் பிடிக்காதா?"
"பிடிக்குமே .....ஏன் எனச்சி ?" புரியாமல் விழித்தான்.
"இஸ் கிரீம் பிடிகிறவங்க இப்படி வேடிக்கை பார்த்துட்டா இருப்பங்க ஐஸ்கிரீம் கைல வச்சிட்டு" குலுக் என்று சிரிக்க.
சாரா ஐஸ் கிரீம் சாப்பிடும் போது மடடும் எப்படி குழந்தையாக மாறுவாள் என்று அவளுக்கு தெரியாது... வேகமாக அவளது ஐஸ் கிரீம் உண்டு முடித்துவிட்டு அவனது வேண்டும் என்று அடம்பிடித்து, அவனது ஐஸ் கிரீம் பிடிங்கி சாப்பிட்டால்தான் சாராவிற்கு மனது ஆரும்... ஒரு வெற்றி புன்னகை ...அதற்காக எவ்வளவோ முறை வேண்டுமானாலும் அவளுக்கு விட்டு கொடுக்கலாம் என்று நினைத்து கொள்வான்... அவள் நினைவு அவனை வதைத்தது.
அந்த குழந்தையை பார்த்துக்கொண்டே இருந்தவன் அவனை அறியாமல் ஒரு ஸ்பூன் எடுத்து அந்த குட்டிபெண்ணுக்கு ஊட்டிவிட சாராவின் முகமே வந்து போனது .
"அச்சோ நீங்க சாப்பிடுங்க.vஅவளுக்கு சொல்லி இருக்கேன் வந்திடும் அந்த குட்டி பெண்ணின்...." அம்மா அந்த குட்டி பெண்ணை முறைக்க.
'அக்கா பரவவால....." சொல்லிவிடு ஊட்ட தொடங்கினான்.
அந்த குடிப்பெண்ணோ ஐஸ் கிரீம் இவனுக்கு ஊட்டிவிட . இப்போ சாரா பார்க்கணும் அவன் மனமோ துடிக்க. இந்த ஐஸ்கிரீம் காக மறுபடி அவளிடம் தோற்க மனம் ஏங்கியது.
அவள் வழக்கமாக செல்லும். அனைத்து கடைகளும் உணவகங்களும் சென்று தேடி களைத்து போனான்.
அகமொத்தம் ரெண்டு ஒருவாரம் லவ் பன்றதவிட எல்லா கடைக்கு சென்று நன்றாக கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
எதாவது குடித்தால் நன்றாக இருக்கும் என்று தெரு ஓரங்களில் இருந்த கடையில் ஒரு ஆரஞ்சு ஜூசை வாங்கி ஒரு முளுங்கு கூட குடிக்கவில்லை.
சாரா அந்த பாகம் செல்வது போல தெரிய. பணம் கொடுத்து சில்லரை கூட வாங்காமல் வேகமாக சாராவை பின் தொடர்ந்தான்.
நெருங்கி சென்று பார்ககையில் அது அவளில்லை. அவளின் தோற்றத்தை ஒத்த வேறு ஒருபெண்.
அனைத்து உணவகங்கள் குட்டிகுட்டி கடைகள்..இதுவரை சென்ற அனைத்து இடத்திற்கும் சென்று விசாரித்து... அவள் எங்கும் இல்லை.
அவளை இரவு வரை தேடிக்கொண்டு அலைந்து திரிந்தான். எங்கும் காணவில்லை சென்ற எல்லா இடத்திலும் அவர்களின் நினைவு ஏராளம்.... அனைத்தும் ஒன்றாக சேர்ந்து அவனை கொல்லாமல் கொன்றது.
இடையில் ரித்திகா அழைத்த அழைப்பும் அவன் ஏற்க மனம் இல்லாமல் போனை வெறித்து பார்த்து கொண்டு இருந்தான்.
அவள் செல்லும் அணைத்து இடங்களும்....அணைத்து பிடித்த இடம் என்று ஒன்றும் விட்டுவைக்க வில்லை.
வீட்டில் எந்த முகத்தை வைத்துக்கொண்டு செல்வது.
இவளுக்கு என்ன ஆச்சி என்றும் தெரியாமல் அலைந்து திரிந்தான், அன்னையை எப்படி எதிர்கொள்வது மனம் ஒருபுறம் தவித்தது.
ரித்திகாவிடம் இருந்து மீண்டும் அலைப்பு வந்தது .... வேண்ட வெறுப்பாக அடுத்தவன்.
******இந்த மருத்துவமனைக்கு வரவும் ....
யாருக்கு என்னாச்சு பாப்பாக்க இல்ல சாரா.