Thank u so much sis,ஆரம்ப நாட்களில் அவள் இருக்கமாக இருந்தது, பின்னர் மாறியது எல்லாம் இது தான் காரணமா? எல்லாரையும் தங்கை மூலம் தெரிந்து இருக்கும் அதனால் பழகுவதும் ஈஸியாக இருந்து இருக்கும்...
விமல் சூப்பர் டா... பாவம் சந்தியா... விஷம் இவனை உடனே கொல்லனு.. அப்போ தான் கொஞ்சமாவது மனசு ஆறும்... ச்சே என்ன ஜென்மங்கள் இவனுங்க எல்லாம்... பார்ப்போம் இனி என்ன பண்ண poraanga அவங்க அம்மா என்று... யார் என்று solluvaangalaa அம்மாவுக்கு