ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இனி என்னென்ன நேர்ந்திடுமோ..!-கருத்து திரி

T21

Well-known member
Wonderland writer
Intha விஷ்வதேவன் ivan எல்லாம் மனுஷஅனே இல்ல... ச்சீ... இவனு க்குப் விஷதேவன் என்று பெயர் வச்சு இருந்தா நல்லா இருக்கும்.. இவனுக்கு முடிவு சுமித்ரா கையால் கிடைக்கணும் sis... Just my opinion..

பாவம் சந்து பேபி... Achchooo
நல்ல பொருத்தமான பெயர் சிஸ்...கண்டிப்பா வெச்சிடலாம்
 

T21

Well-known member
Wonderland writer
சந்து பேபி அப்பாவுக்கு எதுவும் தெரிஞ்சு இருக்குமோ? அவளுக்கு வர போகும் பிரச்சனை பத்தி! திடீர்னு epapdi இப்படி ஆச்சு?
அப்படியும் இருக்குமோ..????
 

Ruby

Well-known member
ஆக அவ அப்பாவுக்கு உடம்பு சரி இல்லாமல் போனதன் காரணம் அவளுக்கு நடந்த ஒன்று.. அதன் காரணம் அந்த விஷ நாய்... அப்போ அவருக்கு உடம்பு சரி இல்லாமல் pogum முதல் நாள் தான் நடந்து இருக்கணும... வெறும் மிரட்டல் தான் செஞ்சு இருக்கானா இல்லை அவளை எதுவும பண்ணிட்டானா? நாதாரீ நாய்.. இவனெல்லாம் எதுக்கு உயிரோட... இவனை பற்றி அவன் அம்மாவுக்கு தெரிய வரணும் அவரே அவனை செருப்பால அடிக்கணும்... விஷம் வச்சு கொல்லட்டும்.. அருவருப்பாக இருக்கு அவனை பார்க்க... இன்று அவள் கண்ணில் பட்டு இருந்தா அவன் குடும்பத்தின் முன் செம்ம சீன் ஆக இருந்து இருக்கும்.. இருக்கட்டும் நாய் என்றாவது ஒரு நாள் தெரிய வரும் தானே... கடவுளே அவளுக்கு தப்பா எதுவும் நடந்து இருக்க கூடாது...

பாருங்க பா சத்திக்கு கூட இப்படிலாம் thonumaa என்ன... சீக்கிரம் கண்டு பிடி டா அவள் கண்ணீரின் காரணத்தை.... அப்போ தான் ஒரு வதம் செய்ய சரியா இருக்கும்...
 
  • Love
Reactions: T21

T21

Well-known member
Wonderland writer
ஆக அவ அப்பாவுக்கு உடம்பு சரி இல்லாமல் போனதன் காரணம் அவளுக்கு நடந்த ஒன்று.. அதன் காரணம் அந்த விஷ நாய்... அப்போ அவருக்கு உடம்பு சரி இல்லாமல் pogum முதல் நாள் தான் நடந்து இருக்கணும... வெறும் மிரட்டல் தான் செஞ்சு இருக்கானா இல்லை அவளை எதுவும பண்ணிட்டானா? நாதாரீ நாய்.. இவனெல்லாம் எதுக்கு உயிரோட... இவனை பற்றி அவன் அம்மாவுக்கு தெரிய வரணும் அவரே அவனை செருப்பால அடிக்கணும்... விஷம் வச்சு கொல்லட்டும்.. அருவருப்பாக இருக்கு அவனை பார்க்க... இன்று அவள் கண்ணில் பட்டு இருந்தா அவன் குடும்பத்தின் முன் செம்ம சீன் ஆக இருந்து இருக்கும்.. இருக்கட்டும் நாய் என்றாவது ஒரு நாள் தெரிய வரும் தானே... கடவுளே அவளுக்கு தப்பா எதுவும் நடந்து இருக்க கூடாது...

பாருங்க பா சத்திக்கு கூட இப்படிலாம் thonumaa என்ன... சீக்கிரம் கண்டு பிடி டா அவள் கண்ணீரின் காரணத்தை.... அப்போ தான் ஒரு வதம் செய்ய சரியா இருக்கும்...
Ha ha super sis ??நிறைய ஐடியா கொடுக்குறீங்களே...இப்போ எனக்கே குழப்பமா இருக்கு.இந்த விஷ்வா பயலை என்ன பண்ணலாம்னு ??சீக்கிரம் அவனுக்கு ஒரு endcard போடணும்??
 

Ruby

Well-known member
அச்சோ என்ன தான் நடந்துச்சு?

இப்போ இவ என்ன பண்ண poraa... உயிரை பணயம் வச்சி பிள்ளை என்ன செய்ய போகுது... Evidence collecting ah? அவனுக்கு எதிராக?

உங்க நம்பிக்கை கணவர், இருமகன் மீது சரி தான்.. மூணு பேரு நல்லவங்களா இருக்கதுக்கும் சேர்த்து தான் ஒரு அரக்கனை பெத்து வளர்த்து அந்த சனியனுக்கு ஒரு அப்பாவியை yum கட்டி வச்சு இருக்கீங்க.. உங்க நம்பிக்கை உடையும் நாள் சீக்கிரம் வரணும் ஆண்டவா!!!!

அஷ்வி கவியா சூப்பர்... அவனின் புரிதலும், அவன் அம்மா விளக்கமும் அருமை... இவந்தான் இந்த கதையில் entertainer Pola...

புதுசா ஒருத்தன் இவன் யாரு.?
 
Top