ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆஹா கல்யாணம்- கருத்து திரி

T21

Well-known member
Wonderland writer
மிக அருமையான கதை சொல்ல வந்த விடயத்தை சரண் , ஷண்மதி , சரத், கிருஷணா கரெக்டர்களூடாக வெளிப்படுத்திய விதம் எனக்ஙு ரொம்ப பிடிச்சிருந்தது.. ஆரம்பத்தில் சரண் மேல் கோபம் ஏற்பட்டாலும் ஒரு நொடியில் அவனுக்காக பாவம்னு. .. என்னை அழ வைச்சுட்டான். சரணை சகிச்சுட்டு வாழுற போல ஷண்மதியை காமிக்காமல் சரண் அவன் உணராமல் இருந்த அவனின் நேசத்திற்கு உரியவளான ஷண்மதியின் வலிகளை உணர்ந்தது அருமை..எனக்கு நல்ல கதை படித்த திருப்தி தந்தமைக்கு நன்றி... போட்டியில் வெற்றி பெற மனதார வாழ்த்த்துக்கள் டியர் ????
Wow.... Sema da... Pongal வைக்க திட்டம் போட்ட உன்னையே சரண் அழ வச்சுட்டா அனா, சூப்பர் சூப்பர்... Thank you soooooooooo much dear ???????????????????????????????
 
#ஆஹா_கல்யாணம்

#கதை_எண்17

சரண் அதீத காதல் வாதி. இவனுடைய அதீத காதலினால், நேசிக்கும் பெண்ணை காயப்படுத்திக்கின்றான். ஆரம்பத்தில் இவனை புரிஞ்சிக்கிறது பெரும்பாடாய் போச்சு, கோபம் ரொம்ப வந்துச்சு, அவனுக்கு உரிமையான பெண் என்ற எண்ணமே அவன் வாழ்க்கைக்கு எதிரானது... எழுத்துலகில் பெண்களுக்கு ஆதரவாக இருப்பவன், நிஜத்தில் பொய்யாக்கியது ஏனோ...... ஆனாலும் இவனின் முரட்டுக் காதல் பிடித்தது ?.

ஷன்மதி மிக அமைதியான பெண், தந்தை பேச்சை மதிப்பவள்?. சென்னையில் தாதியாக பணிபுரிந்து வருபவள் , நண்பர்களுடன் வெளியே போகும் சமயம் எதேச்சையாக அவள் வாழ்வையே புரட்டிப் போடுகின்றது?. இவளின் அதீத காதலினால் ஏற்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் தவிக்கிறாள்...? இவளின்" ரகு "மேல் வைத்திருக்கும் காதல் அழகு?..

சரத்,வான்மதி சான்சே இல்ல ரொம்ப அழகான ஜாலியான காதல்.. இவங்க ரெண்டு பேரோட லூட்டிக்கு அளவே இல்லை.. அதேபோல் காதலுக்கும்.. அதிலும் மாமனார் கூட சேர்ந்து அடிக்கிற லூட்டி செம சான்சே இல்ல ? சரத் உள்ளங்கையில வெச்சு தாங்குவதும் அட அட அட ?
?இதுல ரொம்ப பிடிச்சது வான்மதி சேட்டை தான் ? ஓவியப் பள்ளியில் சேர்ந்து சரத்தை ஒருவழிப் பண்ணிட்டா ?
ஆஹா கல்யாணம் விருந்து சூப்பர் வெற்றி பெற வாழ்த்துக்கள் சீஸ் ???????????????????????????
 
Top