Thank you so much dear ????????????மிக அருமையான கதை சொல்ல வந்த விடயத்தை சரண் , ஷண்மதி , சரத், கிருஷணா கரெக்டர்களூடாக வெளிப்படுத்திய விதம் எனக்ஙு ரொம்ப பிடிச்சிருந்தது.. ஆரம்பத்தில் சரண் மேல் கோபம் ஏற்பட்டாலும் ஒரு நொடியில் அவனுக்காக பாவம்னு. .. என்னை அழ வைச்சுட்டான். சரணை சகிச்சுட்டு வாழுற போல ஷண்மதியை காமிக்காமல் சரண் அவன் உணராமல் இருந்த அவனின் நேசத்திற்கு உரியவளான ஷண்மதியின் வலிகளை உணர்ந்தது அருமை..எனக்கு நல்ல கதை படித்த திருப்தி தந்தமைக்கு நன்றி... போட்டியில் வெற்றி பெற மனதார வாழ்த்த்துக்கள் டியர் ????