இந்த ஷண்ணு மதில் மேல பூனை போல இருக்கிறா.. இங்கிட்டா அங்கிட்டா என்று...
எல்லாத் தவறையும் போல இதை நியாயப்படுத்த/ஒத்துக்கொள்ளாமல் போக இது சிறிய தவறு அல்ல, ஏற்று கொள்ள கூடிய தவரும் அல்ல.. தப்பு... அதை சரி செய்ய கல்யாணம் உதவினா லும், அவ மனக்காயம் ஆற்றிட அது உதவிடாது... இவனுக்கு திரும்ப திரும்ப தப்பு தான் பண்ண வருது.. அவள் edhirkalai என்றால் காரணம் யோசி...
அந்த ரகு இவன் தானே(சரண் குமார், அதில் உள்ளது).. எப்படி எப்போ காதல்.. அதான் அவனின் பிம்பம் கலைந்ததை ஏற்று கொள்ள முடியாமல் இருக்கா போல்
எல்லாத் தவறையும் போல இதை நியாயப்படுத்த/ஒத்துக்கொள்ளாமல் போக இது சிறிய தவறு அல்ல, ஏற்று கொள்ள கூடிய தவரும் அல்ல.. தப்பு... அதை சரி செய்ய கல்யாணம் உதவினா லும், அவ மனக்காயம் ஆற்றிட அது உதவிடாது... இவனுக்கு திரும்ப திரும்ப தப்பு தான் பண்ண வருது.. அவள் edhirkalai என்றால் காரணம் யோசி...
அந்த ரகு இவன் தானே(சரண் குமார், அதில் உள்ளது).. எப்படி எப்போ காதல்.. அதான் அவனின் பிம்பம் கலைந்ததை ஏற்று கொள்ள முடியாமல் இருக்கா போல்