இந்த ஷான் மதி என்ன make.. enakku புரியலை... அவன் வருத்தப்பட கூடாதுன்னு யோசிக்காமல் தப்பு செய்ய போனா(அவன் செஞ்ச தப்புக்கு அவ்ளோ ஃபீல் பண்ணா அப்போ அதெல்லாம் நடிப்பா கோபால்) இப்பவும் தப்பு தானே, வருத்தமா இருந்தா இப்படி தான் சரி பண்ணனுமா என்ன? அதுக்கு வாயை மூடிட்டு டான்ஸ் ஆடாமல் இருந்து இருக்கணும்... அவன் செஞ்ச தப்புக்கு இவளும் பதிலுக்கு இவ பக்கத்துல இருந்து எதையாவது பண்ணிட்டு இருகா...
அதுவும் அவன் வரணும் அப்படினு எதிர்பார்த்து இருந்துட்டு அவன்கிட்ட போய் கல்யாணம் நிக்கும்னு சவால் விட்டுகிட்டு இருக்கா... வீம்புக்கு பண்ணுற மாதிரியே இருக்கு... இடம் பொருள் தெரிந்து பேசணும் என்று கூட தெரியலை... இதென்ன பிடிவாதம்... அப்படி வேண்டாம் என்றவள் அவன்கிட்ட தள்ளியே இருந்து இருக்கணும்.. அந்நியன் மாதிரி அடிக்கடி மனசு மாறிட்டு...
இவ என்ன தான் ரகு என்று கூப்பாடு போட்டாலும் அவன் செஞ்ச தப்பு அவனுக்கு புரிய போறது இல்லை.. அப்பறம் எதுக்கு வீம்புக்கு கல்யாணத்தை நிறுத்த நினைச்சு அவ அம்மா அப்பாவை அவமான படுததுறா.. அதிலையும் காரணம் சொல்லராங்க பாருங்க அக்கா அண்ட் தங்கை நிசமாவே இவங்க எல்லாம் 20+ தானா? நல்ல குடும்பம் டா சாமி.!!!
இப்போ எனக்கு ஒரு சந்தேகம்.. அவளா ஓடிப் போனாலா இல்லை அந்த ரகு எதுவும் பண்ணி கடத்திட்டானா?
அவள் நெஞ்சில் இருக்கும் ரகு அது சரண் தான் அது confirm aagittu, முன்னாடியே...