ஆமா மா.. ரொம்ப சிக்கீரமா சேர்த்து வைக்கணுமா ?????மாறனுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கும் என்று நினைக்கல ???. விகர்ணனோட விந்தை வச்சிருந்தாலும் இதே நிலை தானே வந்திருக்கும்???. பிறகு ஏன் அவங்க மேல இவ்வளவு கோவம். எல்லோரும் ஒன்னு சேரனும் கடவுளே????