ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் விஷம் நீயா?- கருத்து திரி

Ruby

Well-known member
ஹாப்பாடா ஒரு வழியா இந்த மோகினியை அடக்கிட்டாங்க ஆனால் உண்மையில் இன்னும் அந்த குகையில் நடந்தது கண்டு பிடிக்கலை அப்போ எப்போ இருந்தாலும் இன்னமும் ஆபத்து இருக்குது தான? எப்படி தாரகை போல முனியம்மா இருக்கிறா? அப்போ அவள் ஜோடி ராஜா போல இருள் உலகிலும் இருக்காங்களா?

பாம்பு உடம்பில் இருந்து நல்லா ஓர் சுத்தி என்ஜாய் பண்ணிட்டான் இந்த வீரா பையன்... பிளாக்கி கூட நட்பும் நட்புக்காக வீரன் போல நடிச்சு காமெடி பண்ணி எப்படியோ அவ மாமன் கூட சேர்த்து வச்சாச்சு... காக்கா கூடவா பொறாமை இருக்கும் nice பொறாமை அதுவும் அந்த ரெமோ இத்துநூண்டு இருந்துட்டு என்னா வாய்... பிளாக்கி மாமா body builder ah???

நண்பர்கள் கூட்டம்??? காட்டிலும் சரி வீட்டிலும் சரி இவனை தான் வச்சு செயூராங்க??

ஸ்வீட்டி இன்னமும் நல்லா வச்சு செய்யுமா அவனை... அட பாவி இந்த வயசில வேலைக்கு போகாம வேற எப்போ டா போவ... இவனோட காதல் காலில் விழுந்து உருண்டு பிரண்டு கல்யாணம் பன்றானா? அதானே எப்படி டா இந்த சுவீட்டி அறிவாளியா இருக்கே இவனுக்கு ஓகே சொல்லுச்சு என்று... ஆனால் ஓவர் குசும்பு இவனுக்கு... லொள்ளு ஜாஸ்தி பையனுக்கு... இவன் அவளை எழுப்பின ரகசியம் அட பாவி இதுதான் உன் ரொமான்ஸ் ah???

படிக்க விட்டுட்டா??? அவன் ஆசையில் லாரி லாரி ah மண்ணை அள்ளி கொட்டி மூடிட்டா??? well done sweety???

இந்த தென்றல் யாரை நினைச்சு கவலை படுராங்க.. அந்த இன்னொருத்தி யாரு? இருள் உலகில் யாருமா!??

பார்வதி பாசத்துக்கு ஏங்கும் அவளுக்கு நல்ல குடும்பம் கிடைச்சு இருக்கு.. இனி பாட்டி getup விட்டுட்டு ஜாலியா சுத்துமா நீ??? ராஜா நீ பிரியாணி தட்டி விட பார்த்த அதான் டா காசு கேட்டா... அதுக்கு எதுக்கு டா பிளாக்மெயில் பண்ணுற.. அதுவும் விளையாடிட்டு சோறு ஊட்டி விட சொல்லுறது ஓவர் டா பார்த்துக்கோ... அடுத்த ஜோடியும் ரெடியா.. சந்தோஷம்... பார்ப்போம் இவனுங்க அலப்பறை எப்படி போகுதுன்னு... திறுடுன காசை திருப்பி கொடுக்க நினைக்கும் நல்ல மனசு ?????நீ எங்கேயோ போயிட்ட மா...

கல்யாண நேரம், இவங்க எல்லாம் ஒரிஜினல் getup வந்த பிறகு முன்பு நடந்ததும், இப்போ நடப்பதும் ஒரே flow ah கொடுத்தது கொஞ்சம் எனக்கு எது இப்போ எது முன்ன என அது முடியும் போது தான் தெரிஞ்சது லைட் ahh confuse ஆச்சு... பட் புரிந்தது... ஜஸ்ட் என்னோட opinion... எனக்கு தோணினது... மொத்தமா படிச்சதுனால் அப்படி தோணுதோ என்னவோ?

வெயிட்டிங் for next epis sis
 

T21

Well-known member
Wonderland writer
Adikadi konjam flash back varum da adu nan flashbavk nu mention seiyathathala kulambitinga.... Inoru ponnu meduva varuva ma, Thank you sis ivalo periya comment first time jolly happyy...❤❤❤❤❤
 

Ruby

Well-known member
அடிப்பாவி sweety அவந்த்தா உன்னை கால்ல விழுந்து தூக்கி இருக்கான் பார்த்தா நீ தான் கட்டம் கட்டி தூக்கி இருக்க அவனை.. fraud பயபுள்ள... சாந்தி கிடைப்பாலா? சக்தி landupidippalaaa?

இந்த ராஜா ரொம்ப ஓவரா பண்ணுறான்.. காதல் எதுவும் சொல்லாமல் அவகிட்ட இப்படி நடந்தா எவ அமைதியா இருப்பா.. இவனுக்கு கோபம் ஒன்னு தான் குறைச்சல்... அது என்ன இவனுக்கு பிடிச்சா அவ சம்மதம் இல்லாமல் என்ன வேணாலும் செய்வானா? கேட்பனா? வேலைக்கு வந்தா அதை தான் செய்ய சொல்லணும் ஸ்டுபிட்.. அவ கேட்டதில் தப்பு இல்லை.. இவனுக்கு ரோஷம் கோபம் வேற போடா லூசு பயலே
 
  • Love
Reactions: T21

Ruby

Well-known member
Ohhhh ivlo நடந்து இருக்கா.. எப்படி ராஜா மேல doubt vanthathu?

முனியம்மா அண்ட் sweety கூட்டணியா?

ராஜா அண்ட் வீரா தப்பு பண்ணி இருக்காங்களா இல்லை இதில் வேற எதுவும் இருக்குதா?

ராஜா கிட்ட எப்படி அவள் திங்ஸ், அப்போ இவங்க கூட்டா?

எனக்கு ஒரு சந்தேகம், சாந்தி காணாம poita, அவளை தேடி sweety போறாது எட்டு மாசம் பின்பு அந்த கடைக்கு, அங்க தான் அந்த நம்பர் கிடைக்குது... இது புரிஞ்சுது... ஆனால் சாந்தி sweety ஒரே இடத்தில் இருப்பது எப்போது? அந்த எட்டு மாசம் அப்போவா இல்லை இப்போ பிரேசெண்ட் aah.. அவளை அடைச்சு தானே வச்சு இருக்காங்க அவள் காணாம போன எட்டு மாதத்திலும் இப்போவும் அப்பறம் எப்படி வீட்டை மறந்து, சிரிச்சு பேசிட்டு அதுவும ஹோட்டலில், இது எனக்கு கொஞ்சம் புரியலை.. அது நடக்கும் நேரம் எப்போனு புரியலை sis.. sorry.. I read two there times still I can't understand
 
  • Love
Reactions: T21

T21

Well-known member
Wonderland writer
Iranthu porathuku munadi onna irunthathu soli iruken sis... Konja nal kalichithan kandu pidipa iranthathu thangachi illanu.... Raja kuda irukarathu santhi oda things elam raja veetla irukarathu elam vara pora ud la terium ma... Present la sirichi pesitu irukanga.... Past la just raja kuda vandila poi irupa... Ipo purinjatha sis....

Vara pora ud la confusions poidum ma ❤
 
Top