ஒரு வழியா ஆல் settled...
வீரா அவன் இந்த ஜென்மத்திலl பாஸ் ஆகுற போல இல்ல..
தனியே தன்னந்தனியே இனிமை காணும் வீரா
பாடத்தில் பெயில் ஆகி வாழ்க்கை பாடம் அவன் பக்கம் வராது போகுதே
சுவிட்டி நல்லா வச்சு செய்யுரா...
மோகினி மயூவை புரிந்து கொண்டாள்.. மித் அண்ட் தாரகை நால்வர் வாழ்வும் அழகா மலர்ந்துட்டு. அவங்க பிரச்சனை எல்லாம் தீர்ந்து...
இந்த ராஜா அண்ட் பாரு பிரச்சனை அவங்க பிள்ளை வந்து தான் தீரும்னு இருக்கும் போல... இது தெரிய வந்தா பெரியவங்க என்ன நினைப்பாங்க.. அட பக்கி முனிம்மா உனக்கு இன்னமும் கல்யாணமே ஆகலை என்ன சந்தோசம் வேண்டி கிடக்கு.. கொஞ்சமும் பயமோ பதட்டமோ இல்லை அவளுக்கு..
ஆமாம் அவள் யார் என்று சொல்லவே இல்லை.. எப்படி சுவீட் கூட தோழி ஆனா... திருடி வேஷம் போட்டது ராஜா அண்ட் வீரா பத்தி கண்டுபிடிக்க என்றால், உண்மையில் அவள் யார்?
இன்னொரு விஷயமும் கேட்க நினைச்சேன்... இவ தாரகையிடம் சொல்லி சுவீட்டி நினைவுகளை அழித்தது போல, அது eppo நடந்தது, அதுவும் வந்த போல இல்லை...
இன்னும் சாந்தி குமார் ஒரு பக்கம் இழுபறியில் இருக்காங்க...