ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் விஷம் நீயா?- கருத்து திரி

T21

Well-known member
Wonderland writer
ஒரு வழியா ஆல் settled...

வீரா அவன் இந்த ஜென்மத்திலl பாஸ் ஆகுற போல இல்ல..

தனியே தன்னந்தனியே இனிமை காணும் வீரா
பாடத்தில் பெயில் ஆகி வாழ்க்கை பாடம் அவன் பக்கம் வராது போகுதே

சுவிட்டி நல்லா வச்சு செய்யுரா...

மோகினி மயூவை புரிந்து கொண்டாள்.. மித் அண்ட் தாரகை நால்வர் வாழ்வும் அழகா மலர்ந்துட்டு. அவங்க பிரச்சனை எல்லாம் தீர்ந்து...

இந்த ராஜா அண்ட் பாரு பிரச்சனை அவங்க பிள்ளை வந்து தான் தீரும்னு இருக்கும் போல... இது தெரிய வந்தா பெரியவங்க என்ன நினைப்பாங்க.. அட பக்கி முனிம்மா உனக்கு இன்னமும் கல்யாணமே ஆகலை என்ன சந்தோசம் வேண்டி கிடக்கு.. கொஞ்சமும் பயமோ பதட்டமோ இல்லை அவளுக்கு..

ஆமாம் அவள் யார் என்று சொல்லவே இல்லை.. எப்படி சுவீட் கூட தோழி ஆனா... திருடி வேஷம் போட்டது ராஜா அண்ட் வீரா பத்தி கண்டுபிடிக்க என்றால், உண்மையில் அவள் யார்?

இன்னொரு விஷயமும் கேட்க நினைச்சேன்... இவ தாரகையிடம் சொல்லி சுவீட்டி நினைவுகளை அழித்தது போல, அது eppo நடந்தது, அதுவும் வந்த போல இல்லை...

இன்னும் சாந்தி குமார் ஒரு பக்கம் இழுபறியில் இருக்காங்க...
❤❤❤
 

Sriraj

New member
வணக்கம்.

கதை விமர்சனம்

கதை எண்: 4 - காதல் விஷம் நீயா?

நாயகர்கள் - வீரா, ராஜா
நாயகிகள் - சக்தி, பார்வதி

இவ்நால்வரை பற்றி கதையில் தெரிந்து கொள்ளுங்கள்.?

அருமையான திருப்பங்களுடன் கூடிய காதல் கதை.?

கனவின் கற்பனை கலந்த நிஜ உலக சூழலின் கதை.?


காதல் விஷம் நீயா???

தீடிர் என்று நடக்கும் திருமண பந்தத்தின் ஏற்பாடு அதை மன சுணக்கத்துடன் - எதிர்ப்பார்ப்புடன் பலர் செய்ய…?

நடந்தேறியது பல விசித்திரமான மாற்றங்கள்…?

விசித்திரத்தின் ரகசியங்கள் ரகசியங்களாய் போற்ற வேண்டி நிழலுக்கும் - நிஜத்துக்கும் மத்தியில் தள்ளாடினர் இவர்கள்…?

நிழலை காப்பாற்ற
நிஜத்தின் உதவி தேவைப்பட…?

நடந்தேறியது பல கண்டறியாத மாற்றங்கள்…

உயிரும் - மனதும் பல கோணங்களில் உரச…?

நிழலுக்கும் - நிஜத்துக்கும் பல அரிய தகவல்கள் பரிமாறி கொள்ள…

நிழலின் தொலைந்த உயிர்ப்பை நிஜத்துடன் சேர்ந்து மீட்டெடுக்க நினைக்க…

மீண்டும் வந்தது சோதனை நிஜத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களால்…?

நிஜத்தில் நடந்தேறிய விபத்தை நிஜத்தில் உள்ளவர்கள் மீட்டெடுத்தனரா…

நிழலில் தொலைந்த உயிர்ப்பை நிழலில் உள்ளவர்கள் நிஜத்துடன் சேர்ந்து மீட்டெடுத்தனரா என்பதை கதையில் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…?


காதல் விஷம் நீயா? ??

"நீயாக விஷமாய் வந்தவளே
பின் நீயே அமிர்த்தமாய் மாறி
என்னுள் விஷமமாய் நுழைந்து
என் வாழ்க்கையின் தித்திக்கும் காதல் விஷமாகி போனாயோ என் காதல் விஷம் நீ…!!"❣❣??


கற்பனை கலந்த பல சுவாரஸ்யங்கள் கூடிய அழகிய காதல் கதை. அதை கொடுத்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.??


போட்டியில் வெற்றி பெற அன்பு வாழ்த்துக்கள்.??


அன்புடன்
ஸ்ரீராஜ்
 
Last edited:
Top