என்ன தான் வேணும் இந்த மோகினிக்கு... இப்போ ஸ்வீட்டியை பழி கொடுத்தால் அவளுக்கு என்ன கிடைக்கும்.. அங்கு தான் யாருமே இல்லையே இவளுக்கு எதுக்கு இவ்வளவு சக்தி... அந்த நாட்டை ஆளவா??
மயூரன் இவன் வந்த வேலை முடியுமா இல்லை மோகினியின் பால் சாய்ந்து வேலையை மறப்பான? மாமா என்ற வார்த்தை கேட்டு மயங்குறான் போலவே.. கொடுமை டா டேய்..
அடேய் வீரா , ஸ்வீட்டி இருக்க குடுவை தான் அவன் காரில் இருக்கா? இவன் என்ன இவ்வளவு பிரச்சனை மத்தியில் கனவு என்று ஊர் சுத்த போய் இருக்கான்? நல்லா இருக்கு டா டேய்... தாரகை நல்லது பண்ண நினைக்கிறாள் நடக்குமா? தலை சுத்தது