அவன் கிட்ட கேட்டு சொல்லிட்டா?என்ன இது இவள் இப்படி இம்சை பன்றான்?
நீ பக்கத்துலயே இருக்கியேன்னு
வேற சொல்றான்..
என்ன தான் நினைச்சிட்டு இருக்கான் இவன்?
அவன் கிட்ட கேட்டு சொல்லிட்டா?என்ன இது இவள் இப்படி இம்சை பன்றான்?
நீ பக்கத்துலயே இருக்கியேன்னு
வேற சொல்றான்..
என்ன தான் நினைச்சிட்டு இருக்கான் இவன்?
எனக்கும் தெரியலடா??அப்போ அவன் wife அப்படினு இப்போ சொல்லுறது அதியை தான்..
அப்போ இவ வராமல் இருந்து இருந்தால் கல்யாண நாள் அன்று இவங்க வாழ்வு மாறி இருக்குமோ
சசி ஹாசினியை ஏன் திருமணம் செய்ய சரி சொன்னான்...
என்ன இருந்தாலுமம அவனுக்காக இவ அவங்க அம்மா அப்பாவை கஷ்ட படுத்த வேண்டாம்...
அவளே சொல்லுற idea ல இல்ல தானே.. அப்போ அவன் அவளை ஏமாத்தாம ஹாசினியா கல்யாணம் பண்ணி இருந்தா என்ன பண்ணி இருப்பா
எனக்கு என்னவோ ஹாசினிய வச்சு இவளை டெஸ்ட் பண்ணி இருக்கானு தோணுது பார்ப்போம்