பாவம் வான்மதி...??? அதெல்லாம் மறக்க அவளுக்கு நாட்கள் தேவை தான்.. இந்த தனிமை அவளை மாற்றும்.. இந்த incident சரனுக்கும் ஒரு கண் திறப்பு... அவன் உணர்ந்ததை இன்னும் ஸ்ட்ராங் ஆக உணர்ந்து இருக்கான்...
லீலா கேட்டதில் எந்த தப்பும் இல்லை... எழுத்தில் இருக்கும் மதிப்பு அது என்ன காதல் என்று வந்ததும் காணாமல் போவது... அவள் கண்ணில் பார்த்தால் தப்பு தானே... இந்த ஷன்மதி என்ன நினைக்கிறா! அவன் உண்மையை ஒத்துக்கிட்டதில் திகைச்சு போய் இருக்காளாக்கும்.. இருக்கட்டும் இருக்கட்டும்! சீக்கிரம் தெளிய வைங்க...
அப்பா மேல பயம் இருக்க அளவு நம்பிக்கையும் இருக்கணும், சொன்னா நம்மை புரிஞ்சுக்குவாங்க என்று!! காலம் கடந்து என்றாலும் குடுத்து இருக்கார்.. ஆனால் எய்த்ததும் எதுவும் தெரியாமல் அவளை அடிக்க போனது தப்பு.. உண்மை தெரிந்ததும் சரனை ஒரு அடியாவது அடிக்காது விட்டதும் தப்பு!(its just my opinion)
நான் சொன்ன அவளின் காதல் சரி தான்.. இவன் தான் அவன்