அத்தியாயம் 25
என்னடா செல்வா பத்தி ஃபுல்லா டீடைல் கிடைச்சாச்சா...
கிடைக்கல நரேன் அண்ணா...
அவன பத்தி ஒரு விவரமும் தெரியலனா...
டெய்லி பீச்சுக்கு போறான்...
சாப்பிடுறான்...
கடலையே பாத்துட்டு இருக்கான்...
அப்புறம் இங்க வந்துடுறான்...
ஆனா ஆள் சரியில்லை அண்ணா...
எப்பவும் ஏதோ யோசித்துக்கொண்டே இருக்கான்...
இங்கே இருக்க ஒரு சில பேர்ட்ட விசாரிச்சு இருக்கான் இங்க இருந்து போறதுக்கு வழி இருக்கான்னு...
எனக்கு தெரிஞ்சு அவனுக்கு இங்க இருக்க பிடிக்கலைன்னா...
தப்பிச்சு போக பிளான் பண்றான்...
ஏதாவது ஒரு பொண்ண லவ் பண்ணிட்டுப்பானோ...
அந்தப் பொண்ணு இங்க இருந்து வந்தா தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லி இருப்பா என்று நினைக்கிறேன் அண்ணா.... ஏன்ன காரணம் இல்லாம ஒருத்தன் வெளிய போகணும் நினைக்க மாட்டான்...
அவன்கிட்ட எதுவும் சரியில்லன்னா....
இங்க பத்து வருஷம் வேஸ்டா தான் இருக்கான்...
அடுத்த பலியாடா ஆக்கிடலாமா அண்ணா...
நானும் அதைதான் யோசிச்சிட்டு இருக்கேன்...
நமக்கு யூஸ் இல்லாத ஒன்னு நம்ம கூட இருக்கலாமா... அதற்கான வெளியே சந்தோசமா விட்டுற மாட்டேன்...
என்னனு கேஸ் இருக்கு... எந்த கேஸ்க்கு இவன் சரிப்பட்டு வருவான் என்று தேடி வை...
ரெண்டு நாள்ல மாமியார் வீட்டுக்கு அனுப்பி விடலாம்...
எந்த வேலைக்கு வரமாட்டான் இவனை எப்படிண்ணா மாட்டி விடறது...
நாமெல்லாம் வேலை கொடுப்போம்... நீ நம்ம ஸ்டேஷன்ல பேசி வை...
உள்ள போனா வெளிய வரக்கூடாது...
ஈஸியா செத்துடவும் கூடாது...
ஆனா அவன் பாக்க நல்லவனா தான் தெரியுறான்...
இங்க வந்து பத்து வருஷத்துல எந்த பிரச்சினைக்குமே முன்னாடி வந்தது இல்லை அண்ணா...
கூட்டத்தோடு கூட்டமா பின்னாடியே இருந்து அப்படியே எஸ்கேப் ஆகி ஓடி வந்துடுவான்...
கூப்பிட்டா கூட தலை வலிக்குது கால் வலிக்குதுன்னு ஏதாவது ரீசன் சொல்லிடுவான்...
இத்தனை நாள் இவன இங்க வச்சிருந்ததே பெருசு...
இவனை கூப்பிட்டு ஒருவேளை சொல்லுங்க என்ன சொல்றானு மட்டும் பாருங்க...
டேய் செல்வா வர சொல்லுடா...
சிறிது நேரத்தில் செல்வா அங்குவந்தான்...
செல்வா...
நீ தான் செல்வா வா...
ஆமாங்க... இங்க எத்தனை வருஷமா இருக்க...
பத்து வருஷம் ஆகுதுங்க...
இதுவரை எந்த ஒரு வேலையிலும் உன்னை முன்னாடி பாக்கலையே...
எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வரலங்க...
வந்ததுல இருந்து இங்க இருந்து போகலாம் எனக்கு இது பிடிக்கல அப்படித்தான் நெனச்சேன்...
உங்கள பாத்து பயம்...
உள்ள வந்த அப்புறம் யாரும் வெளியே போகக்கூடாது என்று சொல்லிட்டீங்க...
எனக்கு இந்த மாதிரி ஃபுல் ஃபோர்சா வேலை பார்க்க முடியாதுங்க...
நான் கிராமத்துல வளர்ந்தவன்...
அம்மா அப்பா இறந்துட்டாங்கன்னு வலி இல்லாம இங்க வந்தேன்...
வந்த இடத்துல ஆதரவு தந்தீங்க...
ஆதரவு தந்த உங்களை விட்டுப் போகவும் மனசு வரல...
நீங்க சொல்ற வேலைய செய்யவும் மனசு வரல...
அதான் எந்த வேலைக்கும் முன்னாடி வர்றதில்லைங்க...
எனக்கும் மத்தவங்க மாதிரி வாழனும்னு ஆசை இருக்கு...
இப்படியே வாழ்க்கை போயிடும்னு பயமா இருக்கு...
உங்ககிட்ட வந்து நானே பேசணும் நெனச்சேன்...
பேச வரக்கூட பயம்...
இன்னைக்கு நீங்களா கூப்பிடவும் சொல்லிட்டேன்...
இப்படி வேலைக்கு ஆகாம ஒருத்தன வச்சுக்கிறது எனக்குமே சரியா படல...
என்ன பண்ணலாம்...
உன்ன சும்மா அனுப்பவும் மனசு வரல...
இங்கிருந்து போகணும் ஆசைப்படுறியா...
ம்...
ஆமாவா இல்லையா சொல்லு...
ஆமாங்க போகணும்னு ஆசைப்பட்டேன்...
இப்பவும் ஆசைப்படுறேன்...
சரி ஆசைப்பட்டுட்ட நிறைவேற்றலாம்...
உண்மையாவே போகலாமா...
எனக்கு சந்தோசமா இருக்கு...
நீங்க போ சொல்லுவீங்கன்னு நினைச்சு கூட பாக்கல...
ஆனா இதுவரை எதுவும் செஞ்சதில்லை கடைசியா போறதுக்கு முன்னாடி எனக்குன்னு ஒரு வேலை செஞ்சுட்டு போ...
ஒருத்தனை முடிக்க வேண்டி இருக்கு முடிக்கிறியா...
வேணாங்க...
எந்த வேலையும் செய்யல...
போகாம இங்கேயே கூட இருக்கேன்...
இந்த மாதிரி வேலை எல்லாம் என்னால செய்ய முடியாது...
சரி ஒருத்தன் கையை எடுக்கணும் எடுத்துட்டு ஒரேதா கிளம்பிடுரியா...
அதுவும் முடியாதுங்க...
அப்ப எதுக்குடா உனக்கு நான் இத்தனை வருஷம் சோறு போட்டு வளர்த்தேன்...
சரி...
இப்ப கிளம்பு...
நான் டென்ஷன்ல இருக்கேன் ஏதாவது தப்பா முடிவெடுத்துருவேன்...
நாளைக்கு பேசிக்கலாம்...
என்ன அண்ணா இப்படி அவனை சும்மா அனுப்புறீங்க...
இவன் நமக்கு சரிப்பட்டு வர மாட்டான்டா...
அப்பா இங்க இருந்து அனுப்பிடப் போறீங்களா...
நாளைக்கு ஒரேதா ஜெயிலுக்கு அனுப்பிடலாம்...
என்ன அண்ணா சொல்றீங்க...
நம்ம கிட்ட இருக்க ட்ரக்ஸ கார்ல போட்டு கார சர்வீஸ்க்கு கொண்டு போய் விட்டுட்டு வர சொல்லு...
போலீஸ்ட்ட கம்ப்ளைன்ட் பண்ணிடு...
ட்ரக்ஸ் கேஸ் அவ்வளவு ஈஸியா வெளியே வர முடியாது...
அவன் வெளியே வர்றதுக்கான எல்லா ஓட்டையும் அடைச்சிடலாம்...
காலத்துக்காக உள்ளே கிடக்கட்டும்...
லட்சுமி இல்லம் :
நவீன் வேலை எப்படி இருந்தது ஃபர்ஸ்ட் டே...
நான் ஆசைப்பட்ட மாதிரி எஸ் ஐ ஆனதே ரொம்ப ஹாப்பி மா...ஐ லவ் மை ஜாப் லைக் யூ மா...
அண்ணா எங்க சூர்யா காணோம்... 2பேரும் ரெஸ்ட் எடுக்குறாங்க...
2பேரையும் சாப்பிட வர சொல்லிட்டு நீ ரெப்பிரேஷ் ஆகிட்டு வா...
சேந்து சாப்பிடலாம்...
இந்த கிரிஷ் எங்க போனானு தெரியல வேலை இருக்கு வேலை இருக்குனு வெளியே தான் சுத்துறான்...
அவன பத்தி தான் பேசணும் நெனச்சேன் அம்மா...
அவன் லவ் பண்ற பொண்ணுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்றாங்களாம்... என்ன பண்ணலாம்னு கேட்கிறான்...
அந்தப் பொண்ணு வீட்ல பாக்குற பையன கல்யாணம் பண்ணிக்க சொல்லு...
இன்னும் 3வருஷமாவது ஆகட்டும்...
அதுக்குள்ள அவசரமா அவனுக்கு எப்போவும் விளையாட்டுதான் ...
அம்மா அவன் விளையாடுக்கு பேசல ஒன் மந்த்ல அந்த பொண்ணுக்கு கல்யாணம் பேசிட்டுக்காங்கலாம்...
அதுக்குன்னு இவனுக்கு அவசரமா கல்யாணம பண்ணி வைக்க முடியும்... லவ் பண்ணாலும் 3வருஷம் அப்பறம் அத பாத்துக்கலாம் அப்பவும் லவ் பண்ணாங்கன்னா கல்யாணம் பண்ணி வைக்கலாம்...
நம்ம வீட்ல காதலுக்கு யாரும் எதிரி இல்லை... ஆன அதுக்குன்னு ஒரு காலம் இருக்கு... அவன் அடிக்கடி கல்யாணம் பண்ணிவைனு சொல்றப்பவே தெரியும் வரட்டும் பேசிக்கலாம்...
என்னடா செல்வா பத்தி ஃபுல்லா டீடைல் கிடைச்சாச்சா...
கிடைக்கல நரேன் அண்ணா...
அவன பத்தி ஒரு விவரமும் தெரியலனா...
டெய்லி பீச்சுக்கு போறான்...
சாப்பிடுறான்...
கடலையே பாத்துட்டு இருக்கான்...
அப்புறம் இங்க வந்துடுறான்...
ஆனா ஆள் சரியில்லை அண்ணா...
எப்பவும் ஏதோ யோசித்துக்கொண்டே இருக்கான்...
இங்கே இருக்க ஒரு சில பேர்ட்ட விசாரிச்சு இருக்கான் இங்க இருந்து போறதுக்கு வழி இருக்கான்னு...
எனக்கு தெரிஞ்சு அவனுக்கு இங்க இருக்க பிடிக்கலைன்னா...
தப்பிச்சு போக பிளான் பண்றான்...
ஏதாவது ஒரு பொண்ண லவ் பண்ணிட்டுப்பானோ...
அந்தப் பொண்ணு இங்க இருந்து வந்தா தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லி இருப்பா என்று நினைக்கிறேன் அண்ணா.... ஏன்ன காரணம் இல்லாம ஒருத்தன் வெளிய போகணும் நினைக்க மாட்டான்...
அவன்கிட்ட எதுவும் சரியில்லன்னா....
இங்க பத்து வருஷம் வேஸ்டா தான் இருக்கான்...
அடுத்த பலியாடா ஆக்கிடலாமா அண்ணா...
நானும் அதைதான் யோசிச்சிட்டு இருக்கேன்...
நமக்கு யூஸ் இல்லாத ஒன்னு நம்ம கூட இருக்கலாமா... அதற்கான வெளியே சந்தோசமா விட்டுற மாட்டேன்...
என்னனு கேஸ் இருக்கு... எந்த கேஸ்க்கு இவன் சரிப்பட்டு வருவான் என்று தேடி வை...
ரெண்டு நாள்ல மாமியார் வீட்டுக்கு அனுப்பி விடலாம்...
எந்த வேலைக்கு வரமாட்டான் இவனை எப்படிண்ணா மாட்டி விடறது...
நாமெல்லாம் வேலை கொடுப்போம்... நீ நம்ம ஸ்டேஷன்ல பேசி வை...
உள்ள போனா வெளிய வரக்கூடாது...
ஈஸியா செத்துடவும் கூடாது...
ஆனா அவன் பாக்க நல்லவனா தான் தெரியுறான்...
இங்க வந்து பத்து வருஷத்துல எந்த பிரச்சினைக்குமே முன்னாடி வந்தது இல்லை அண்ணா...
கூட்டத்தோடு கூட்டமா பின்னாடியே இருந்து அப்படியே எஸ்கேப் ஆகி ஓடி வந்துடுவான்...
கூப்பிட்டா கூட தலை வலிக்குது கால் வலிக்குதுன்னு ஏதாவது ரீசன் சொல்லிடுவான்...
இத்தனை நாள் இவன இங்க வச்சிருந்ததே பெருசு...
இவனை கூப்பிட்டு ஒருவேளை சொல்லுங்க என்ன சொல்றானு மட்டும் பாருங்க...
டேய் செல்வா வர சொல்லுடா...
சிறிது நேரத்தில் செல்வா அங்குவந்தான்...
செல்வா...
நீ தான் செல்வா வா...
ஆமாங்க... இங்க எத்தனை வருஷமா இருக்க...
பத்து வருஷம் ஆகுதுங்க...
இதுவரை எந்த ஒரு வேலையிலும் உன்னை முன்னாடி பாக்கலையே...
எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வரலங்க...
வந்ததுல இருந்து இங்க இருந்து போகலாம் எனக்கு இது பிடிக்கல அப்படித்தான் நெனச்சேன்...
உங்கள பாத்து பயம்...
உள்ள வந்த அப்புறம் யாரும் வெளியே போகக்கூடாது என்று சொல்லிட்டீங்க...
எனக்கு இந்த மாதிரி ஃபுல் ஃபோர்சா வேலை பார்க்க முடியாதுங்க...
நான் கிராமத்துல வளர்ந்தவன்...
அம்மா அப்பா இறந்துட்டாங்கன்னு வலி இல்லாம இங்க வந்தேன்...
வந்த இடத்துல ஆதரவு தந்தீங்க...
ஆதரவு தந்த உங்களை விட்டுப் போகவும் மனசு வரல...
நீங்க சொல்ற வேலைய செய்யவும் மனசு வரல...
அதான் எந்த வேலைக்கும் முன்னாடி வர்றதில்லைங்க...
எனக்கும் மத்தவங்க மாதிரி வாழனும்னு ஆசை இருக்கு...
இப்படியே வாழ்க்கை போயிடும்னு பயமா இருக்கு...
உங்ககிட்ட வந்து நானே பேசணும் நெனச்சேன்...
பேச வரக்கூட பயம்...
இன்னைக்கு நீங்களா கூப்பிடவும் சொல்லிட்டேன்...
இப்படி வேலைக்கு ஆகாம ஒருத்தன வச்சுக்கிறது எனக்குமே சரியா படல...
என்ன பண்ணலாம்...
உன்ன சும்மா அனுப்பவும் மனசு வரல...
இங்கிருந்து போகணும் ஆசைப்படுறியா...
ம்...
ஆமாவா இல்லையா சொல்லு...
ஆமாங்க போகணும்னு ஆசைப்பட்டேன்...
இப்பவும் ஆசைப்படுறேன்...
சரி ஆசைப்பட்டுட்ட நிறைவேற்றலாம்...
உண்மையாவே போகலாமா...
எனக்கு சந்தோசமா இருக்கு...
நீங்க போ சொல்லுவீங்கன்னு நினைச்சு கூட பாக்கல...
ஆனா இதுவரை எதுவும் செஞ்சதில்லை கடைசியா போறதுக்கு முன்னாடி எனக்குன்னு ஒரு வேலை செஞ்சுட்டு போ...
ஒருத்தனை முடிக்க வேண்டி இருக்கு முடிக்கிறியா...
வேணாங்க...
எந்த வேலையும் செய்யல...
போகாம இங்கேயே கூட இருக்கேன்...
இந்த மாதிரி வேலை எல்லாம் என்னால செய்ய முடியாது...
சரி ஒருத்தன் கையை எடுக்கணும் எடுத்துட்டு ஒரேதா கிளம்பிடுரியா...
அதுவும் முடியாதுங்க...
அப்ப எதுக்குடா உனக்கு நான் இத்தனை வருஷம் சோறு போட்டு வளர்த்தேன்...
சரி...
இப்ப கிளம்பு...
நான் டென்ஷன்ல இருக்கேன் ஏதாவது தப்பா முடிவெடுத்துருவேன்...
நாளைக்கு பேசிக்கலாம்...
என்ன அண்ணா இப்படி அவனை சும்மா அனுப்புறீங்க...
இவன் நமக்கு சரிப்பட்டு வர மாட்டான்டா...
அப்பா இங்க இருந்து அனுப்பிடப் போறீங்களா...
நாளைக்கு ஒரேதா ஜெயிலுக்கு அனுப்பிடலாம்...
என்ன அண்ணா சொல்றீங்க...
நம்ம கிட்ட இருக்க ட்ரக்ஸ கார்ல போட்டு கார சர்வீஸ்க்கு கொண்டு போய் விட்டுட்டு வர சொல்லு...
போலீஸ்ட்ட கம்ப்ளைன்ட் பண்ணிடு...
ட்ரக்ஸ் கேஸ் அவ்வளவு ஈஸியா வெளியே வர முடியாது...
அவன் வெளியே வர்றதுக்கான எல்லா ஓட்டையும் அடைச்சிடலாம்...
காலத்துக்காக உள்ளே கிடக்கட்டும்...
லட்சுமி இல்லம் :
நவீன் வேலை எப்படி இருந்தது ஃபர்ஸ்ட் டே...
நான் ஆசைப்பட்ட மாதிரி எஸ் ஐ ஆனதே ரொம்ப ஹாப்பி மா...ஐ லவ் மை ஜாப் லைக் யூ மா...
அண்ணா எங்க சூர்யா காணோம்... 2பேரும் ரெஸ்ட் எடுக்குறாங்க...
2பேரையும் சாப்பிட வர சொல்லிட்டு நீ ரெப்பிரேஷ் ஆகிட்டு வா...
சேந்து சாப்பிடலாம்...
இந்த கிரிஷ் எங்க போனானு தெரியல வேலை இருக்கு வேலை இருக்குனு வெளியே தான் சுத்துறான்...
அவன பத்தி தான் பேசணும் நெனச்சேன் அம்மா...
அவன் லவ் பண்ற பொண்ணுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்றாங்களாம்... என்ன பண்ணலாம்னு கேட்கிறான்...
அந்தப் பொண்ணு வீட்ல பாக்குற பையன கல்யாணம் பண்ணிக்க சொல்லு...
இன்னும் 3வருஷமாவது ஆகட்டும்...
அதுக்குள்ள அவசரமா அவனுக்கு எப்போவும் விளையாட்டுதான் ...
அம்மா அவன் விளையாடுக்கு பேசல ஒன் மந்த்ல அந்த பொண்ணுக்கு கல்யாணம் பேசிட்டுக்காங்கலாம்...
அதுக்குன்னு இவனுக்கு அவசரமா கல்யாணம பண்ணி வைக்க முடியும்... லவ் பண்ணாலும் 3வருஷம் அப்பறம் அத பாத்துக்கலாம் அப்பவும் லவ் பண்ணாங்கன்னா கல்யாணம் பண்ணி வைக்கலாம்...
நம்ம வீட்ல காதலுக்கு யாரும் எதிரி இல்லை... ஆன அதுக்குன்னு ஒரு காலம் இருக்கு... அவன் அடிக்கடி கல்யாணம் பண்ணிவைனு சொல்றப்பவே தெரியும் வரட்டும் பேசிக்கலாம்...