ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

7. மனசுக்குள் மந்தாகினி- விமர்சன திரி

syedalifathima

New member
மனசுக்குள் மந்தாகினி

வாவ் செம ஸ்டோரி 😍😍😍 பாண்டியன் ஏ. சி. பி போலீஸ்னா விரைப்பா இருப்பாங்க. அதே மாதிரியே பாண்டியனை செமயா காட்டி இருக்கீங்க வேலை ஆகட்டும், மரகதம் ரொமான்ஸ் பண்றதா இருக்கட்டும் ரெண்டுமே வேற லெவல் 🙈🙈🙈 பயபுள்ள பேசியே வெட்க பட வைக்குறான் 😁😁😁🙊🙊🙈🙈🙈

டபுள் மீனிங்ல மன்னன் 😍🤣🤣 மரகதத்தை மாட்டி விடும் போது எல்லாம் சிரிப்பை அடக்கவே முடியல 😂😂😂 அவ்வளவு நல்லா இருந்துச்சு 🥰🥰🥰

அவன் அம்மா வாசுகி சான்ஸ்ஸே இல்ல 😉😉 அவங்க பையனுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் போது செம காமெடி 🤩🤩🤩

மரகதம் அவன் கிட்ட மாட்டிட்டு முழிக்கும் போது எல்லாம் சத்தமா சிரிச்சுட்டேன் 🤣🤣🤣 மந்தாகினினு சொல்லி அவளை வெறுப்பேத்தும் போது எல்லாம் செம 🤭🤭🤭 கடைசியில் மேகி கிண்டுனு கிண்டிட்டான் 🙈🙈🙈

ஒரே டைம்ல கொலை யாரு பண்ணதுனு விறுப்பு விறுப்பா கொண்டு போய் இருந்தீங்க இன்னொரு பக்கம் அவங்க லவ் ஏ சி பி லொள்ளுனு செமயா போச்சு ஸ்டோரி

ஒரு படம் பார்த்த பீல் அவ்வளவு இன்ட்ரஸ்ட் ஆஹ் இருந்துச்சு 👌👌👌

இதுங்கள லவ் பண்ண வைக்க குடும்பமே பிளான் பண்றது எல்லாம் 😜😜😜

படிக்குற பசங்கள பேரண்ட்ஸ் கவனிக்கணும் இல்லனா அந்த 7 பசங்கள பார்த்து தெரிஞ்சுக்கணும் அவங்களுக்கு கிடைச்ச தண்டனை தப்பே இல்ல 👏👏👏👏

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🌷🌷🌷
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
மனசுக்குள் மந்தாகினி

வாவ் செம ஸ்டோரி 😍😍😍 பாண்டியன் ஏ. சி. பி போலீஸ்னா விரைப்பா இருப்பாங்க. அதே மாதிரியே பாண்டியனை செமயா காட்டி இருக்கீங்க வேலை ஆகட்டும், மரகதம் ரொமான்ஸ் பண்றதா இருக்கட்டும் ரெண்டுமே வேற லெவல் 🙈🙈🙈 பயபுள்ள பேசியே வெட்க பட வைக்குறான் 😁😁😁🙊🙊🙈🙈🙈

டபுள் மீனிங்ல மன்னன் 😍🤣🤣 மரகதத்தை மாட்டி விடும் போது எல்லாம் சிரிப்பை அடக்கவே முடியல 😂😂😂 அவ்வளவு நல்லா இருந்துச்சு 🥰🥰🥰

அவன் அம்மா வாசுகி சான்ஸ்ஸே இல்ல 😉😉 அவங்க பையனுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் போது செம காமெடி 🤩🤩🤩

மரகதம் அவன் கிட்ட மாட்டிட்டு முழிக்கும் போது எல்லாம் சத்தமா சிரிச்சுட்டேன் 🤣🤣🤣 மந்தாகினினு சொல்லி அவளை வெறுப்பேத்தும் போது எல்லாம் செம 🤭🤭🤭 கடைசியில் மேகி கிண்டுனு கிண்டிட்டான் 🙈🙈🙈

ஒரே டைம்ல கொலை யாரு பண்ணதுனு விறுப்பு விறுப்பா கொண்டு போய் இருந்தீங்க இன்னொரு பக்கம் அவங்க லவ் ஏ சி பி லொள்ளுனு செமயா போச்சு ஸ்டோரி

ஒரு படம் பார்த்த பீல் அவ்வளவு இன்ட்ரஸ்ட் ஆஹ் இருந்துச்சு 👌👌👌

இதுங்கள லவ் பண்ண வைக்க குடும்பமே பிளான் பண்றது எல்லாம் 😜😜😜

படிக்குற பசங்கள பேரண்ட்ஸ் கவனிக்கணும் இல்லனா அந்த 7 பசங்கள பார்த்து தெரிஞ்சுக்கணும் அவங்களுக்கு கிடைச்ச தண்டனை தப்பே இல்ல 👏👏👏👏

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🌷🌷🌷
Thanks a lot sis 🙏🙏🙏🙏. Unga review means a lot to me. Rasichu padichu atha review ah kuduthathukum thanku so much ❤️ 💖 🙏
 

Lufa

New member
#lufa_review

#மனசுக்குள்_மந்தாகினி

மனசுக்குள் மந்தாகினி ஒர் அருமையான கதை. கிரைம், சஸ்பென்ஸ், இன்வெஸ்டிகேஷன், லவ், குடும்பம், காமெடி எல்லாம் கலந்த ஒரு போலீஸ் கதை.

ஒரே பள்ளியில், ஒரே வகுப்பை சேர்ந்த நண்பர்கள் கூட்டத்தில் ஒருவரை அடுத்து ஒருவர் வரிசையாக கடத்தப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட, கொலையாளியை தேடுகிறார் நம்ம போலீஸ் நாயகன் பாண்டியன்.

அந்த போலீஸையே மந்தாகினியாக மாறி சுத்தல்ல விடுற வக்கீல் நாயகி மரகதம். அந்த மரகத்தையே மகனுக்கு மனைவியாக தேந்தெடுக்கும் பாண்டியனின் அம்மா வாசுகி.

பாண்டியனின் இரு தம்பிகளுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகியிருக்க, தனியாய் நிற்கும் பாண்டியனுக்கு துணையை தேட அவனின் அம்மாவும், தம்பிகளின் மனைவிமார்களும் செய்த கூத்து எல்லாம் காமெடியின் உச்சம்.

மரகத்தை வைத்து செய்வது எல்லாம் பாண்டியன், ஆனால் அத்தனையும் செய்துவிட்டு தன் அம்மாவிடம் மரகத்தை மாட்டிவிட்டு அவள் திருதிருப்பதை பார்க்கும் போது பாண்டியனுக்கு மட்டுமல்ல நமக்குமே சுவாரசியமாக இருந்தது.

ஒத்த மந்திரிச்ச கயற வைச்சு அவளை என்ன பாடு படுத்திவிட்டான்.. கடைசியில் அவள் கையால் கட்டிக்கொண்டது சாதித்துவிட்டானே அந்த மரகதகள்வன்.

போலீஸ் எப்படி கொலையாளியை கண்டுபிடித்தாரா? அவர் கண்டுபிடித்த வழக்கை கோர்ட்டில் வாதாடிய வக்கீலம்மா அவர்களுக்கு உரிய தண்டனையை வாங்கி கொடுத்தாரா? என்பது தான் கதை.

அருமையான கதை. வாழ்த்துக்கள் எழுத்தாளரே!!
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
#lufa_review

#மனசுக்குள்_மந்தாகினி

மனசுக்குள் மந்தாகினி ஒர் அருமையான கதை. கிரைம், சஸ்பென்ஸ், இன்வெஸ்டிகேஷன், லவ், குடும்பம், காமெடி எல்லாம் கலந்த ஒரு போலீஸ் கதை.

ஒரே பள்ளியில், ஒரே வகுப்பை சேர்ந்த நண்பர்கள் கூட்டத்தில் ஒருவரை அடுத்து ஒருவர் வரிசையாக கடத்தப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட, கொலையாளியை தேடுகிறார் நம்ம போலீஸ் நாயகன் பாண்டியன்.

அந்த போலீஸையே மந்தாகினியாக மாறி சுத்தல்ல விடுற வக்கீல் நாயகி மரகதம். அந்த மரகத்தையே மகனுக்கு மனைவியாக தேந்தெடுக்கும் பாண்டியனின் அம்மா வாசுகி.

பாண்டியனின் இரு தம்பிகளுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகியிருக்க, தனியாய் நிற்கும் பாண்டியனுக்கு துணையை தேட அவனின் அம்மாவும், தம்பிகளின் மனைவிமார்களும் செய்த கூத்து எல்லாம் காமெடியின் உச்சம்.

மரகத்தை வைத்து செய்வது எல்லாம் பாண்டியன், ஆனால் அத்தனையும் செய்துவிட்டு தன் அம்மாவிடம் மரகத்தை மாட்டிவிட்டு அவள் திருதிருப்பதை பார்க்கும் போது பாண்டியனுக்கு மட்டுமல்ல நமக்குமே சுவாரசியமாக இருந்தது.

ஒத்த மந்திரிச்ச கயற வைச்சு அவளை என்ன பாடு படுத்திவிட்டான்.. கடைசியில் அவள் கையால் கட்டிக்கொண்டது சாதித்துவிட்டானே அந்த மரகதகள்வன்.

போலீஸ் எப்படி கொலையாளியை கண்டுபிடித்தாரா? அவர் கண்டுபிடித்த வழக்கை கோர்ட்டில் வாதாடிய வக்கீலம்மா அவர்களுக்கு உரிய தண்டனையை வாங்கி கொடுத்தாரா? என்பது தான் கதை.

அருமையான கதை. வாழ்த்துக்கள் எழுத்தாளரே!!
Thank you sis 😊 😊 😊 thanks a lot ❤️❤️❤️❤️❤️
 

santhinagaraj

Active member
மனசுக்குள் மந்தாகினி

விமர்சனம்

சஸ்பென்ஸ்,குடும்பம், கலகலப்பு நிறைந்த போலீஸ் கதை.

மகிழ்நன் பாண்டியன் போலீஸ் ஏசிபி. போலீஸ்னா விரைப்பா நின்னு பார்வையாலே அடக்குவாங்கன்னா இவன் நக்கல் பேச்சிலே அடக்கி விடுறான் எல்லாரையும்.

பாண்டியன் இரண்டு தம்பிகளுக்கு கல்யாணம் ஆகியும் கல்யாணம் ஆகாமல் இருக்கும் மூத்தவன். இவனுக்கு கல்யாணம் பண்ண இவன் அம்மா செய்யும் அலப்பறைகள் வேற லெவல்.😂😂😂

எட்டு வருடமா கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறவன் மரகதவல்லிய பார்த்தவுடன் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல.
இவர்கள் ஜாதகத்தைப் பார்க்கும் அய்யர் ரெண்டு பேரும் லவ் பண்ணா தான் கல்யாணம் நடக்கும் இல்லனா தடங்கல் ஏற்படும் என்று சொல்ல

பாண்டியன் மரகதம் இரண்டு பேரையும் லவ் பண்ண வைக்க அவங்க குடும்பமா சேர்ந்து போடும் பிளான்கள் எல்லாம் வேற லெவல்😂😂😂

பாண்டியன் மரகதத்திடம் மந்தாகினி பெயர் சொல்லி கடுப்பேத்தி வம்பு இழுக்க பேசும் வார்த்தைளும், அவளை குடும்பத்திடம் மாட்டிவிடும் காட்சிகளும் நிச்சயமா சிரிப்ப அடக்க முடியவில்லை.😃😃😃

வாசுகி மரகதத்தை கொஞ்சி பேசுவதும் அகிலா மரகதத்தை முறைத்து தள்ளுவதும் மரகதம் தாயை முறைத்துக் கொண்டே திரிவதும் ரொம்ப ரசிக்கும்படியாக இருந்தது.😂😂


ஒரு பக்கம் குடும்பம் கல்யாண அலப்பறை என்று சென்று கொண்டிருக்க.

இன்னொரு பக்கம் பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள் மர்மமான முறையில் கொ**லை செய்யப்படுகிறார்கள். யாரு பண்றாங்க என்ன காரணம் என்று கதை ரொம்ப விறுவிறுப்பா போகுது.

கொ***லைக்கான காரணம் தெரிய வரும்போது அந்த சிறுவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை சரியாகவே தோணுது.

கோர்ட்டு சீன்கள் ஒவ்வொன்றும் செமையா விறுவிறுப்பா இருந்தது அருமை 👏👏👏

மந்தாகினி பாதிக்கப்பட்டிருந்தும் அவளுக்கு மறுபடியும் சட்டம் தண்டனை வழங்கினது கொஞ்சம் மனசுக்கு ஏத்துக்க முடியல. அவளோட பாதிப்பை மனசுல வச்சு அவளோட வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு தண்டனை குறைத்துக் கொடுத்து வாழ்க்கைக்கு வழிகாட்டி இருக்கலாம்.


சிறுவர்களின் ஒரு சில தவறுகள் தெரிந்தாலும் பெற்றவர்கள் அவர்களுக்காக பரிந்து பேசிக் கொண்டு வருவது அவர்களின் பிள்ளை வளத்தின் லட்சணத்தை காட்டுகிறது.😡😡

அந்தப் பசங்க செஞ்ச செயலை கேட்கும் போது படிக்கிற வயசுல செய்யக்கூடிய செயல்களாக இதெல்லாம்னு நினைக்க வைக்கிறது. நிச்சயமாகவே அவங்க தண்டிக்கப்பட வேண்டியவங்கலாம் மந்தாகினி சொன்ன மாதிரி வருங்காலத்தில் இவர்கள் எப்படிப்பட்டவர்களாக வளர்வார்கள் என்பது அந்த வயசில் அவங்க செய்த செயலே பெரிய எடுத்துக்காட்டாக இருக்கிறது 😡😡

படிக்கிற பசங்களுக்கு பெத்தவங்களும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி அவங்க என்ன செய்றாங்க எங்க போறாங்க என்று கொஞ்சம் கவனிக்கணும் தவறினால் எப்படிப்பட்டவர்களாக வளர்வார்கள்னு அந்த ஏழு பிள்ளைகளை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.


ஷீலா விசாலாட்சி வாசுகி மாமியார் மருமகள் காம்பினேஷன் அலப்பறைகள் அருமை 👏👏

மந்தாகினி பெயரைச் சொல்லி வெறுப்பேற்றும் மரகதக் கள்வனின் ரொமான்ஸ்கள் நிறைந்த காதல் கதை. ஏ சி பி பாண்டியன் ரொம்ப அருமையா மேகி கிண்டி இருக்கிறார் 😍😍

ரொம்ப அருமையா இருந்தது சூப்பர் 👌👌

வாழ்த்துக்கள் 💐💐💐
 
Top