அச்சோ டேய் யாரு பெத்த புள்ளைதானே நீ. ஆகிட்டியோ அடி வாங்க போறியா இல்லை அந்த விக்கி பையன்ட்ட அடி வாங்க போறியா தெரியலை. ஏம்மா நந்து உன்னோட வாழ்வர் விக்கிதானே. டேய் விக்கி என்னடா இம்புட்டு டெரர்ரா எல்லாரையும் மிரட்டும். ஏம்மா தாவி இவன்ட்ட வந்து சிக்கிட்டியேம்மா. அடேய் என்னங்கடா நடக்குது இங்க. எப்பதான் இவனுங்க லவ்வை சொல்லுவானுங்களோ. யார் மனதில் யாரோ. நால்வர் மனநிலையும் வெவ்வேறு மாதிரி. இவர்களின் நேசம் எப்போது வெளிவரும். யாருக்கு யார் மங்களநாண் சூடுவாரோ. காலத்தின் கையில் இவர்களின் வாழ்க்கை.நெஞ்சமதில் நினைத்திட்ட தன்னவனிடம் நேசத்தை உரைக்காமல் பேததையிவள் தவிக்க தான் நேசிக்கும் பெண்ணவளிடத்தில் தன் நேசத்தை செல்லாமல் அவனவன் தவித்திருக்க இது எதையும் அறியா இரு நெஞ்சங்கள் தங்கள் வேலையை செவ்வனே செய்து கொண்டிருக்க இதை படிக்கும் நான்பைத்தியாமமாகி இருக்க. அச்சோ ஜோடி தெரியாம என்னை புலம்ப வச்சிட்டீங்களேம்மா ரைட்டரம்மா. ?????????????????????????????????????????