அதைப்பத்தி சொல்லலாம் மாSemma ud ...sis.????? கயற்கண்ணிக்கும் தீரனுக்கும் என்ன தொடர்பு...அத பத்தி சொல்ல இல்லையே ...அவன இவளுக்கு முன்னாடியே தெரியுமா...அவளுக்கும் இவனுக்கும் சம்பந்தம் இருக்கா?
தாங்க்ஸ் சிஸ்Semma ud ma
ஹ்ஹ்ஹா.. விகர்ணன் இப்போ நிதானமாயிட்டான் மா.. இல்லைன்னா தலைகீழா அவன் தானே தொங்க விட்ருப்பான்சூப்பர் ஸ்டோரி ...சிஸ் நைஸ் மூவிங் ???
என்ன இருந்தாலும் தீரன் பாவம் தான் ....ஆராதியா அவ்வளவு திமிரா நடந்துகிட்டதுல வந்தது தானே எல்லாம்...சோ தீரனுக்கு மட்டும் இல்ல ஆராதியாக்கும் பணிஸ்மெண்ட் கிடைக்கனும் ...
நம்ம ஹீரோ இரண்டு பேரும் தங்களோட பக்கம் இருக்குற ஆராதியாவோட பிஹேவியரையும் கொஞ்சம் திருத்தினா நல்லா இருக்கும்....
பார்ட் ஒன்ல விகர்ணன் பண்ணத விட பெருசா தீரன் பண்ணல...?? விகர்ணண் இதவிட மோசமா தானே நடந்துகிட்டாரு ...இப்போ அவர்க்கு கோபம் வருதாக்கும் ????