ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மீன்விழியால் கொத்தித் தின்றாயே - கருத்துத்திரி

Madhusha

Well-known member
Wonderland writer
Super ippadi 1st meeting la diya n deeran than sanda pottangana ippo abai n deeran num sanda poda vachchitingale?
Oru valiya cool drinksuku padil coffee utritta???
Poovin maru pathipu diya
அதே தானுங்க.. ஒரே ரத்தம்ல அப்படித்தான் இருக்கும். வேற வழியில்ல தீரன் தான் பாவம் ????
 

Nithila

Member
அருமை ???, கயல் பூங்கொடியிடம் அபி தன் காதல்ன் என்று சொல்லும் போதுகூட அமைதியா இருந்த அபி தன் அன்னையய் அவமரியாதையாக பேசவும் கோவம் கொண்டு அவள் கூறுவது பொய் என்று சொல்லி அவள் மனதை வலிக்க செய்து விடுகிறான், தியா தீரனை பழிக்கு பழிவாங்குவத்தோடு தன் அண்ணன் அபய் மூலம் போலீஸ்ல் மாட்டிவிடுகிறாள் தீரன் இனி என்ன செய்ய காத்திருகனோ ??????
 

Madhusha

Well-known member
Wonderland writer
அருமை ???, கயல் பூங்கொடியிடம் அபி தன் காதல்ன் என்று சொல்லும் போதுகூட அமைதியா இருந்த அபி தன் அன்னையய் அவமரியாதையாக பேசவும் கோவம் கொண்டு அவள் கூறுவது பொய் என்று சொல்லி அவள் மனதை வலிக்க செய்து விடுகிறான், தியா தீரனை பழிக்கு பழிவாங்குவத்தோடு தன் அண்ணன் அபய் மூலம் போலீஸ்ல் மாட்டிவிடுகிறாள் தீரன் இனி என்ன செய்ய காத்திருகனோ ??????
சிறப்பா எல்லாத்தையும் செஞ்சி முடிச்சிருவான..
 

Laksi

New member
Semma ud ...sis.????? கயற்கண்ணிக்கும் தீரனுக்கும் என்ன தொடர்பு...அத பத்தி சொல்ல இல்லையே ...அவன இவளுக்கு முன்னாடியே தெரியுமா...அவளுக்கும் இவனுக்கும் சம்பந்தம் இருக்கா?
 

Laksi

New member
சூப்பர் ஸ்டோரி ...சிஸ் நைஸ் மூவிங் ???
என்ன இருந்தாலும் தீரன் பாவம் தான் ....ஆராதியா அவ்வளவு திமிரா நடந்துகிட்டதுல வந்தது தானே எல்லாம்...சோ தீரனுக்கு மட்டும் இல்ல ஆராதியாக்கும் பணிஸ்மெண்ட் கிடைக்கனும் ...

நம்ம ஹீரோ இரண்டு பேரும் தங்களோட பக்கம் இருக்குற ஆராதியாவோட பிஹேவியரையும் கொஞ்சம் திருத்தினா நல்லா இருக்கும்....

பார்ட் ஒன்ல விகர்ணன் பண்ணத விட பெருசா தீரன் பண்ணல...?? விகர்ணண் இதவிட மோசமா தானே நடந்துகிட்டாரு ...இப்போ அவர்க்கு கோபம் வருதாக்கும் ????
 
Top