கதை வேற லெவல். ஆனால் இது எதும் உண்மை சம்பவத்தின் தழுவல் கதையா? அல்லது முழுதாக உங்கள் கற்பனையா ஆசிரியரே? என்னை பொறுத்தவரை நான் ஏற்கனவே சொன்னதை போல் என்னுடைய முதல் சாய்ஸ் இந்த கதை தான் ❣.. அந்தளவு கதை கட்டி போட்டு விட்டது..மித்ராக்கான தண்டனை ரஹூம் மூலமாக கிடைக்க போகுதோ?