நீங்க கண்டு பிடிச்ச ட்விஸ்ட் எல்லாம் வந்துடுச்சு பாத்தீங்களா,Adeiii loosu Gowtham..unaka mattum thanda ipdi yosika mudiyum ..
Ivanlam ...sari ivanuku alliya kapatha Ashwini ya and theerana use pannikitan.
Ithula avan nallavanu vera neenga sollikitu.ivan mattum konjam nalla yosichu thairiyam iruntha inmthairi lam nadanthurukathy.
atelast theerana patha aprm koda avankitta pesi problem ah solve pannama avanyum Sethu mati vidutu. Iavaru periya ivaru mathri .......
Ipo vanthu intha radhika amma koditu poguthu innnuma da athaya nambikittu iruka.ava abinav kollathan pora..
Virushali ..I thought iva antha vamsathuku varies iruka kodathunu plan panra pola .conform atu oru poli samiyar..
Vedha vali or viruthan than ipdi change over ahirukanum
Parama ..ivan than nallavan Ivana mathri oru frnd kidaicha pothum ethana per vanthalum ethithu nikalam
AMa daa இன்னும் ஒரு ud தான் complete ஆகிடும்Sisy epis lam super ah jet vegathula poguthu story mudiya pogutha..
எப்பா சாமி இந்த விருஷாலிக்கு எப்படி அல்லி விசயம் தெரிய வந்துச்சு... இந்த கௌதம் இனியாவது தைரியமான அப்பாவா கணவனா அவர்களுக்கு காவலனா மாறுவானா?
பரமா செம்ம டா நீ... நண்பன் aah அது இவன் தான்... ஒவ்வொரு நொடியும் தீரன் தான் இவன் மனசில் இருப்பான் போல... நீ சொல்லுவது சரி தான் டா பரமா... Superb daa நீ...
குகன் கூட நண்பன் சொன்ன வார்த்தைக்கு தீரனை காக்கிரான்.. சூப்பர்..
அதானே இந்த ராதிகா எல்லாம் திருந்திட்டா நாடு நல்லா ஆகிடாThu... Unakku நீயே நாள் குறிக்கிற அதுக்கு யார் என்ன பண்ண முடியும்... சீக்கிரம் போய் சேர்...
ஆனால் இந்த ராதிகா இவ்வளவு முட்டாளா... தீரன் கண் கொண்டு பார்த்தால் அவ புருஷன் உடனே செத்துருவான் சொன்னா அந்த வீரு, ஆனால் கல்யணத்தப்ப பாத்து இருப்பான் தானா.. இன்னும் சாகளை... மூணு மாசம் மேல ஆச்சு... அந்த சந்தேகம் கூட வரலை பாருங்க.. அவ்வளவு மூட நம்பிக்கையில ஊரி போய் இருக்குது பக்கி