Ohhhh அப்போ அன்றும் இன்றும் அவள் கணவன் தீரன் பெயர் மட்டும் தான் கௌதம்... அல்லி வாழ்வை காக்க அவன் எடுத்த முடிவா? ஆனாலும அவனுக்கு அவளை முன்பே தெரியும் போல ஒரு ஃபீல் வருது எனக்கு..
அப்போ அவங்க உறவு இருளுக்கு தான் தெரியும் என்றால் அவளோட இருந்தது கூட இவன் தானா?
என்ன நடந்தஅது தெரிந்து கொள்ள வெயிட்டிங்.
ஏன் இப்படி அவனுக்கு அடுக்கடுக்காய் கத்தி குத்து பாம்பு கடி.. அவங்க பேசின எதுவும் அவளுக்கு கேட்களையா என்ன?? அங்க தான இருந்தா?
அண்ணன் தம்பி உருவம் அவளுக்கு தெரியும் என்று நிறைய யோசித்தேன்... ஒரே உருவம் nice
அப்போ அவங்க உறவு இருளுக்கு தான் தெரியும் என்றால் அவளோட இருந்தது கூட இவன் தானா?
என்ன நடந்தஅது தெரிந்து கொள்ள வெயிட்டிங்.
ஏன் இப்படி அவனுக்கு அடுக்கடுக்காய் கத்தி குத்து பாம்பு கடி.. அவங்க பேசின எதுவும் அவளுக்கு கேட்களையா என்ன?? அங்க தான இருந்தா?
அண்ணன் தம்பி உருவம் அவளுக்கு தெரியும் என்று நிறைய யோசித்தேன்... ஒரே உருவம் nice