என்னமோ உரிமை, காதல், காதலன் என்றெல்லாம் சொல்லுரான் சரி தான் ஆனால் இன்னமும் அவனுக்கு அவன் செய்ததின் வீரியம் புரியலை... பல நாள் காதலன் என்றால் கூட உரிமை இருந்தாலும் உறவு என்ற ஒன்றை உறவுகள் அங்கீகரிக்காத வரை அதற்கான அர்த்தம் மாறி தான் போகும்.. ஆணை விட பெண்ணை தான் அதிகம் பேசி அசிங்க படுத்தும் சமூகம் இது... அவளின் நிலை வெளி தெரிய வந்தால் இன்று அவளை ரசிக்கும் அவன் அம்மா அக்கா கூட அவளை கீழா தான் பார்ப்பாங்க... இவன் என்ன பெருசா எழுத்தாளர் வேற வெளியில் சொல்லிக்கிறான் ஆனால் அவளின் மனநிலைyo, அவனின் தப்போ புரியவே இல்லை அவனுக்கு இன்னமும்.. நிஜமா எனக்கு அவன் மேல பயங்கர கோபம்...
வாலே வனாந்தரத்தில் இருக்கும் வாலே
நல்லா இன்னமும் நாலு சாத்துங்க சார் அப்போ தான் திருந்துவா... தூங்கினதுக்கே இப்படி என்றால் அவள் செய்வது எல்லாம் தெரிந்தால் தீபாவளி பட்டாசு தான் அவள் முதுகில்????? அப்படியே கூட்டி போயிடுங்க.. நாலு பேரு நல்லா இருப்பாங்க????